எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெருகிவரும் வயிற்றின் இறைப்பை புற்றுநோய் சம்மந்தமான நவீன முறையில் கண்டறிதலும், சிகிச்சை மூலம் தீர்வு பெற்று நலமுடன் வாழவும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள். நமது இறைப்பையில் புற்றுநோய்கள் உண்டாக நமது உணவு பழக்க வழக்கங்கள், மற்றும் H-PYLORI என்ற மிக முக்கியமான பாக்ட்ரீயாவே. இந்த பாக்ட்டீரியாவினால் இறைப்பை புண் உண்டாகின்றது. இந்த புண் நீண்ட நாட்கள் உரிய வைத்தியம் செய்யாமல் இருப்பதால் இரத்த சோகை நோய், புற்றுநோய் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளது. புற்றுநோய் உண்டாக காரணமாகவும் உள்ளது.
புகைப்பிடித்தல், உடல் பருமன், உப்பு சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் உட்கொள்வது, TYPE-A, BLOOD GROUP, குடும்ப நபர்களில் மேற்படி இறைப்பை புற்றுநோய் யாருக்காகிலும் இருப்பின் போன்ற காரணங்களாலும் புற்றுநோய் உருவாக காரணமாக உள்ளது.
அறிகுறிகள் : அஜீரணம், வாந்தி, வயிறு உப்புதல், பசியின்மை, எடை குறைவு, கருப்பு நிறமான இரத்த வாந்தி, கருப்பு நிற மலம் கழித்தல் போன்றவை ஆரம்ப கட்ட புற்றுநோயின் அறிகுறிகள். புற்றுநோய் முற்றிய நிலையில் இரத்த வாந்தி, மற்றும் மஞ்சள் காமாலை ஏற்பட காரணமாய் உள்ளது. யாருக்காகிலும் இருப்பின் அதன் காரணங்களாலும் கண்டறியும் முறை இன்றைய நவீன மருத்துவ காலத்தில் மேற்படி நோயை கண்டறிய இரத்த பரிசோதனை, லிவர் டெஸ்ட் மூலம் மஞ்சள் காமாலைக்கான ரத்த பரிசோதனை. மேலும் நவீன மருத்துவத்தின் TUMUR MARKER, CEA, மற்றும் CA 19-9 போன்ற பரிசோதனைகள் மூலம் உடலில் புற்றுநோய் கண்டறியப்படுகின்றது.
எண்டாஸ்கோபி: எண்டாஸ்கோப் பரிசோதனை மூலம் மேற்படி இறைப்பையின் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. மேலும் (பயாப்சி) சதைப் பரிசோதனை மூலம் புற்றுநோய் உள்ளதா என உறுதி செய்யப்படுகிறது.
பேரியம் ஸ்டடி (BARIUM STUDY) : மார்பக X RAY, CT ABDOMEN அப்டமின் மூலமாக இதர பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சி, மற்ற உறுப்புகளில் பரவிஉள்ள தன்மைகளை கண்டறிய முடியும். இந்த பரிசோதனை மூலமாக இறைப்பையின் புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள இயலும்.
வைத்திய முறைகள்: நோயின் தன்மையை கண்டறியப்பட்டு இன்றைய நவீன மருத்துவத்தில் பெரும்பாலும் ஸ்டேஜ்-0 முதல் ஸ்டேஜ்-2 வரையில் உள்ள கட்டிகளை சிறந்த நவீன மருத்துவ அறுவை சிகிச்சையான லேபராஸ்கோப்பி மூலமே அகற்றிவிட முடியும். கட்டியை அகற்றிய பின்பு கீமோதெரபி (CHEMO THERAPY) மற்றும் ரேடியோதெரபி (RADIO THERAPY) கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் ஸ்டேஜ்-3 மற்றும் ஸ்டேஜ்-4, நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய இயலாது. ஆனால் கீமோ தெரபி (CHEMO THERAPY) ரேடியோதெரபி (RADIO THERAPY) கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.
எனவே வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் எதுவானாலும் உடனே உரிய மருத்துவரை அனுகி முறையான எளிமையான எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து நோயை கண்டறிந்து வைத்தியம் செய்துகொள்ள வேண்டும். அல்லது தாங்களாகவே ஏதாகிலும் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடல் நலனை கெடுத்துக்கொள்ளக் கூடாது.
பழ வகைகள், காய்கறி வகைகள் அதிகப்படியான உணவாகவும், உடல் எடையை குறைத்தும் நலம் காக்க வேண்டும். புகைபிடித்தல், பாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்க மிகவும் நலம் என்பதை அறியவும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.