எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெருகிவரும் வயிற்றின் இறைப்பை புற்றுநோய் சம்மந்தமான நவீன முறையில் கண்டறிதலும், சிகிச்சை மூலம் தீர்வு பெற்று நலமுடன் வாழவும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள். நமது இறைப்பையில் புற்றுநோய்கள் உண்டாக நமது உணவு பழக்க வழக்கங்கள், மற்றும் H-PYLORI என்ற மிக முக்கியமான பாக்ட்ரீயாவே. இந்த பாக்ட்டீரியாவினால் இறைப்பை புண் உண்டாகின்றது. இந்த புண் நீண்ட நாட்கள் உரிய வைத்தியம் செய்யாமல் இருப்பதால் இரத்த சோகை நோய், புற்றுநோய் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளது. புற்றுநோய் உண்டாக காரணமாகவும் உள்ளது.
புகைப்பிடித்தல், உடல் பருமன், உப்பு சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் உட்கொள்வது, TYPE-A, BLOOD GROUP, குடும்ப நபர்களில் மேற்படி இறைப்பை புற்றுநோய் யாருக்காகிலும் இருப்பின் போன்ற காரணங்களாலும் புற்றுநோய் உருவாக காரணமாக உள்ளது.
அறிகுறிகள் : அஜீரணம், வாந்தி, வயிறு உப்புதல், பசியின்மை, எடை குறைவு, கருப்பு நிறமான இரத்த வாந்தி, கருப்பு நிற மலம் கழித்தல் போன்றவை ஆரம்ப கட்ட புற்றுநோயின் அறிகுறிகள். புற்றுநோய் முற்றிய நிலையில் இரத்த வாந்தி, மற்றும் மஞ்சள் காமாலை ஏற்பட காரணமாய் உள்ளது. யாருக்காகிலும் இருப்பின் அதன் காரணங்களாலும் கண்டறியும் முறை இன்றைய நவீன மருத்துவ காலத்தில் மேற்படி நோயை கண்டறிய இரத்த பரிசோதனை, லிவர் டெஸ்ட் மூலம் மஞ்சள் காமாலைக்கான ரத்த பரிசோதனை. மேலும் நவீன மருத்துவத்தின் TUMUR MARKER, CEA, மற்றும் CA 19-9 போன்ற பரிசோதனைகள் மூலம் உடலில் புற்றுநோய் கண்டறியப்படுகின்றது.
எண்டாஸ்கோபி: எண்டாஸ்கோப் பரிசோதனை மூலம் மேற்படி இறைப்பையின் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. மேலும் (பயாப்சி) சதைப் பரிசோதனை மூலம் புற்றுநோய் உள்ளதா என உறுதி செய்யப்படுகிறது.
பேரியம் ஸ்டடி (BARIUM STUDY) : மார்பக X RAY, CT ABDOMEN அப்டமின் மூலமாக இதர பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சி, மற்ற உறுப்புகளில் பரவிஉள்ள தன்மைகளை கண்டறிய முடியும். இந்த பரிசோதனை மூலமாக இறைப்பையின் புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள இயலும்.
வைத்திய முறைகள்: நோயின் தன்மையை கண்டறியப்பட்டு இன்றைய நவீன மருத்துவத்தில் பெரும்பாலும் ஸ்டேஜ்-0 முதல் ஸ்டேஜ்-2 வரையில் உள்ள கட்டிகளை சிறந்த நவீன மருத்துவ அறுவை சிகிச்சையான லேபராஸ்கோப்பி மூலமே அகற்றிவிட முடியும். கட்டியை அகற்றிய பின்பு கீமோதெரபி (CHEMO THERAPY) மற்றும் ரேடியோதெரபி (RADIO THERAPY) கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் ஸ்டேஜ்-3 மற்றும் ஸ்டேஜ்-4, நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய இயலாது. ஆனால் கீமோ தெரபி (CHEMO THERAPY) ரேடியோதெரபி (RADIO THERAPY) கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.
எனவே வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் எதுவானாலும் உடனே உரிய மருத்துவரை அனுகி முறையான எளிமையான எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து நோயை கண்டறிந்து வைத்தியம் செய்துகொள்ள வேண்டும். அல்லது தாங்களாகவே ஏதாகிலும் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடல் நலனை கெடுத்துக்கொள்ளக் கூடாது.
பழ வகைகள், காய்கறி வகைகள் அதிகப்படியான உணவாகவும், உடல் எடையை குறைத்தும் நலம் காக்க வேண்டும். புகைபிடித்தல், பாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்க மிகவும் நலம் என்பதை அறியவும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
17 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
இனி சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
17 Oct 2025சென்னை, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.