எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி:- அழகப்பாபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையாஅவர்கள் தெரிவித்ததாவது:
அழகப்பாபல்கலைக்கழக மேலாண்மையியல் வளாகத்தில் நேர்காணல் களைநடத்துவதற் கேற்ப நவீன வசதிகளுடன் கூடிய வேலைவாய்ப்பு அரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் காணொளிகாட்சி உரையாடல் மூலம் நேர்காணல் நிகழ்த்துவதற்கான வசதிகளும், நேர்முதத் தேர்வினை நடத்தக்கூடிய மனிதவள அதிகாரிகளுக்கான தனி அறைகளும், இந்த அரங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்பு குழுமம் செப்டம்பர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை ஆறு வேலைவாய்ப்பு நிகழ்வுகளை சிறப்பாக நடத்தியுள்ளது. தமிழகத்தின் புகழ்வாய்ந்த நிறுவனங்கள் பல்கலைக்கழக முதுநிலைத்துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 160 மாணவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழ கவேலைவாய்ப்பு குழுமத்தின் சார்பில் அழகப்பாபல்கலைக்கழக துறைகளில் முதுநிலை இறுதியாண்டு மற்றும் இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கு ஃபிளாக் 2கே17 (குடுயுபு 2மு17 (குசைளவ டழழம @ யுளிசைiபெ புசயனரயவநள) – யு துழுடீ குஐநுளுவுயுஎன்னும் இரண்டுநாட்கள் வேலைவாய்ப்புமுகாம் 17.03.2017 மற்றும் 18.03.2017 ஆகிய இரண்டுநாட்கள் பல்கலைக்கழக மேலாண்மையியல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தநிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமத்தின் வேலைவாய்ப்புமலர் 2016-17 வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமம் வேலைவாய்ப்புப் பாலத்திற்காக சென்னை, ஹெச் ஆர் டேலண்ட் என்டைட்டி என்னும் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது (ஆழரு றiவா நுஅpடழலயடிடைவைல டீசனைபநஇ ஊhநnயெi).
அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமம், அழகப்பாபல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளில் 28 முதன்மைப் பாடங்களைப் பயிலும் 1544 இறுதியாண்டு மாணவர்களின் சுருக்கதன் விவரங்கள் அடங்கியமாணாக்கர் தரவுத்தளம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் அழகப்பாபல்கலைக்கழக மாணவர்களின் தன் விவரங்களை எந்தநேரத்திலும் எளிதாக இணையத்தள ஆன்லைனிலும் பெற்றுவளாகநேர்காணல்களை நிகழ்த்த இயலும்.
இப்பொழுது நடத்தப்படவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் புகழ்மிக்க 12 நிறுவனங்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டபணி வாய்ப்புகளை வழங்கவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள், டி.வி.எஸ் ரூசன்ஸ், ஒமேகாஹெல்த் கேர்,விடெக்னாலாஜிஸ், ஜெபிநாகா, ஜஸ்ட் டயல்,விசாலம் சிட் பண்ட்ஸ், ஐ சோர்ஸ், இஎஸ்எ எப்,கோகிரின் ரூ கன்டஸ் ஆகியன அடங்கும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 1000-க்கும் மேற்பட்டபல்கலைக்கழக முதுநிலைத்துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிமாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு 18.03.2017 அன்றுநடைபெற உள்ளநிறைவு விழாவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட இருக்கிறது.
மேலும், அழகப்பாபல்கலைக் கழககல்வியியல் கல்லூரி முதுநிலை மற்றும் இளநிலை கல்வியியல் பட்டமாணவர்களுக்கு 17.03.2017 அன்றுவளாக நேர்காணல் நடத்ததிட்டமிட்டுள்ளது இதில் குமுதா மெட்ரிகுலேசன் பள்ளிக்கான முதுநிலைஆசிரியர் பணிக்குமாணவர்கள் தோந்தெடுக்கப்படவுள்ளனர்.
அழகப்பாபல்கலைக்கழக மாணவமாணவிகள் நேர்முகத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் மென்திறன்கள ;,உளவியல். பயிற்சிகள்,சுயவிவரக்குறிப்புகள் தயாரித்தல், குழுக் கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் திறன்கள் குறித்த பயிற்சிகள் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
11 Jul 2025வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
11 Jul 2025சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவ
-
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.
11 Jul 2025விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
தங்கம் விலை ரூ.440 உயர்வு
11 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது: டெல்லியை அச்சுறுத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
11 Jul 2025சென்னை, தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஆடு, மாடுகள் முன் சீமான்: அமைச்சர் சிவசங்கர் வருத்தம்
11 Jul 2025அரியலூர் : ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
-
பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்
11 Jul 2025புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
-
ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்
11 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jul 2025சென்னை : தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஜி-மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
11 Jul 2025வாஷிங்டன் : ஜி மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
-
தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் வரும் 15-ம் தேதி திறப்பு
11 Jul 2025சென்னை, தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்
-
ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு 2,300 பேர் உயிரிழப்பு
11 Jul 2025பாரீஸ் : ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 2,300 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு
11 Jul 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
11 Jul 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்த பேசசுவார்த்தைககு அமெரிக்காவுககு இந்திய குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
-
பாக்.கில் கிளர்ச்சியாளர்களால் பயணிகள் 9 பேர் சுட்டுக்கொலை
11 Jul 2025கராச்சி : பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பீகார் தேர்தலை 'திருட' பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
11 Jul 2025புவனேஸ்வர் : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பீகார் தேர்தலையும் திருட பா.ஜ.க. முயல்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
வழக்கின் சாட்சிகளை அழிக்க முயற்சி: தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
11 Jul 2025சியோல் : தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
-
குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு
11 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை
11 Jul 2025சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
கடமை தவறுவது போல் தெரிகிறது: அ.தி.மு.க. தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
11 Jul 2025சென்னை, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடமை தவறுவது போல் தெரிவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
சுபான்ஷு சுக்லா 14-ம் தேதி பூமி திரும்புகிறார் - நாசா அறிவிப்பு
11 Jul 2025புதுடெல்லி : சுபான்ஷு சுக்லா வருகிற 14-ந்தேதி பூமி திரும்புகிறார் என்று நாசா அறிவித்துள்ளது.
-
வெள்ளம், நிலச்சரிவு பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி
11 Jul 2025புதுடெல்லி : வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க