எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடி ராஐhகோபால் நிலைய வளாகத்தில் வேலூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தில் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார். இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன் அவர்கள் முன்னிலை வகித்தார்.விழாவில் கலெக்டர் அவர்கள் மின்னணு அட்டைகளை வழங்கி பேசியதாவது. நியாயவிலை கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு குறைவான விலையில் உணவு பொருள் வழங்கும் முறை என்பது இரண்டாம் உலகபோரின் போது ஏற்பட்ட உணவு தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டின் ஒரு சில பகுதிகளில் அரசு பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்க ஏற்பாடுகளை செய்தது. அதன்படி இந்தியாவிலேயே முதன்முதலாக மும்பையில் 1939 ஆம்ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு இந்த திட்டத்தை நிறுத்தி விட அரசு முற்பட்டபோது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் தொடர்ந்து நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசின் முதல் 5 ஆண்டு திட்டத்தில் அரிசி மற்றும் கோதுமைகளை வழங்கலாம் என்று முடிவு செய்து அவ்வாறே நாடு முழுவதும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 2013 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி என நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகள் 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு ஏறக்குறைய 11 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ளது. மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இந்த குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக நவீன காலத்திற்கு ஏற்றார் போல மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க ஆணை பிறப்பித்து அவற்றின் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த சிறப்பான திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் கடந்த 2016 செப்டம்பர் முதல் குடும்ப அட்டைகள் குறித்தும் பொருட்கள் வழங்குவது குறித்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவைகள் வெற்றிகரமாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது குடும்ப அட்டைகளை மின்னணு குடும்ப அட்டை (ளுஆயுசுவு ஊயுசுனு) எனும் கையடக்க அட்டையாக மாற்றப்பட்டு நமது வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக வேலூர் வட்டத்தில் 7703ம் ,வாலாஐh வட்டத்தில் 15838ம் அரக்கோணம் வட்டத்தில் 11215ம் மின்னணு அட்டைகளும் இன்று முதல் வழங்கப்படுகிறது மேலும் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள 8,87,933 குடும்ப அட்டைகளுக்கும் படிப்படியாக இரண்டு மாதத்தில் வழங்கப்படும். இந்த மின்னணு குடும்ப அட்டையில் குடும்ப தலைவரின் புகைபடம் அச்சடிக்கப்பட்டிருக்கும். இந்த அட்டை தொலைந்து போனாலும் அரசின் பொது சேவை கணினி மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் பெயர் சேர்த்தல் நீக்கல் மேலும் குடும்ப தலைவரின் புகைப்படத்தை மாற்றுதல் போன்றவைகளை அட்டைதாரர்களே இணைய தளத்தின் வழியே தற்போது செய்து கொள்ள எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் அந்தந்த நியாவிலை கடைகளிலே வழங்கப்படும். புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சடிக்கப்பட்டு விநியோகிக்க தயார் நிலையில் உள்ளபோது குடும்ப அட்டைதாரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி வழியாக அடையாள எண் அனுப்பி வைக்கப்படும். இந்த அடையாள எண்ணினை வரபெற்ற 7 நாட்களுக்குள் நியாய விலை கடை விற்பனையாளரிடம் காண்பித்து புதிய குடும்ப அட்டையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். புதிய மின்னணு குடும்ப அட்டை கிடைக்க பெறாதவர்கள் பழைய குடும்ப அட்டையை கொண்டே இன்னும் இரண்டு மாதங்களுக்கு உணவு பொருட்களை நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் சி.அ.ராமன், பேசினார். இந்த விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் திருகுணஐயப்பத்துரை, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அஐய்சீனிவாசன், வேலூர் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் டி.ராஐh, துணை தலைவர் மணி, மாவட்ட பதிவாளர் பொது விநியோக திட்டம் முனிராஐ;, வேலூர் வட்டாட்சியர் பழனி, தனிவட்டாட்சியர் குடிமை பொருள் இளஞ்செழியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.இந்த விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்,இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டக சாலை மேலாண்மை இயக்குநர் காமாட்சி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.