எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியா உள்பட உலகம் முழுவதும் இன்று நோயாளிகளின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இது சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. சுகாதாரத்துக்கான பட்ஜெட்கள் சுருங்கி வருவது, மருத்துவச் செலவுகளை மீளப்பெறும் நடவடிக்கைகள் குறைந்து வருவது போன்றவை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த தரமான மருத்துவத் தொழில்நுட்பத்தை அளிப்பதற்கான முதலீடுகளைச் செய்வதில் கடினமாக இருக்கிறது. நல்ல திறமையான மருத்துவப் பணியாளர்கள் கிடைப்பது, பல இடங்களில் மற்றொரு சவாலாக இருக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கு விடை காண்பதற்காக சீமென்ஸ் நிறுவனத்தின் சொமாடோம் கோ. நவ்-32 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேனர் கருவியை மதுரையில் உள்ள கேஜிஎஸ் அட்வான்ஸ்டு எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி.ஸ்கேன்ஸ் நிறுவனம் பொருத்த முடிவு செய்துள்ளது. உலகிலேயே இதுபோன்ற கருவியை பொருத்தவுள்ள மூன்று மருத்துவ நிறுவனங்களில் கேஜிஎஸ். நிறுவனமும் ஒன்றாகும்.
சொமாடோம் கோ. நவ் கருவியை கையடக்கக் கணினி வழியாகவே இயக்க முடியும். இதனை இயக்குபவர்கள் எளிதாக இருந்த இடத்தில் இருந்தே இயக்க முடியும். உலகிலேயே முதல் முறையாக இதுபோன்ற கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் தரம் வாய்ந்த நடவடிக்கைகளைக் கொண்டு இந்த கருவியை வடிவமைக்கப்பட்டுள்ளதால், சில உள்ளீடுகளைக் கொண்டே கருவியை இயக்க முடியும். குறைந்த அளவிலான பயிற்சியைப் பெற்று இருக்கக் கூடிய குறிப்பாக அவசர நேரத்தில் இரவு நேர பணியில் உள்ளவராலும் கருவியை இயக்க முடியும். மிகவும் தரமான ஸ்கேன் புகைப்படங்கள் இந்தக் கருவி மூலமாகக் கிடைக்கும் என்ற உறுதியை நிச்சயமாக அளிக்கலாம். மேலும், இந்தக் கருவி மூலம் தவறுதலாக ஸ்கேன் எடுத்து மீண்டும் எடுப்பது, நோயாளிகள் தேவையில்லாமல் காத்திருப்பது போன்றவை அறவே தவிர்க்கப்படும். விபத்தில் சிக்கியிருப்பவர்கள், எலும்பு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் போன்றவர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
இந்த நவீன கருவியை மொபைல் கையடக்கக் கணினி வழியாக கட்டுப்படுத்த முடியும். ஸ்கேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர், சி.டி. ஸ்கேன் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் ஓடியாடி சென்று கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்கேன் தயாராகும் வரை மருத்துவப் பணியாளர் நோயாளிகளின் அருகிலேயே இருக்க முடியும். இது நோயாளிகள் குறிப்பாக குழந்தைகளுக்கு நம் அருகில் ஒருவர் இருக்கிறார் என்ற ஒரு நிம்மதியைத் தரும். தனிமையைக் கண்டு அஞ்சும் நோயாளிகளுக்கு இந்த ஸ்கேன் கருவி பெரிதும் உதவியாக இருக்கும். இதன் சுழலும் வேகமானது 0.8 விநாடிகள் என்பதால் விரைவான அதேசமயம் மிகவும் உயர்தரமான ஸ்கேன் படங்களை எடுக்க முடியும். மேலும், நோயாளிகளும் எந்தவித இடையூறுமின்றி வசதியாக இருப்பர், என்று சீமென்ஸ் ஹெல்த்தினீர்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் விவேக் கனாடே தெரிவித்தார்.
கேஜிஎஸ் ஸ்கேன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.ஜி.ஸ்ரீனிவாசன் கூறுகையில், ஒவ்வொரு நோயாளிக்கும் தங்களது உடல்நிலை பற்றி மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ளவும், அதுதொடர்பாக சிகிச்சை பெறவும் உரிமை உள்ளது. சுகாதாரச் சேவையை அளிப்பவர் என்ற முறையில் நோயாளிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு நாங்கள் விருப்பம் கொண்டிருக்கிறோம். சொமாடோம் கோ. நவ் ஸ்கேன் கருவியானது எங்களது மையத்தின் தேவையை உண்மையிலேயே பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக நோயாளிகள் அதிக நேரம் காத்திருப்பது போன்ற விஷயங்களுக்கு தீர்வைத் தருவதாக அமைந்துள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற