எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா தமிழகத்தை தவிர எந்த மாநிலத்திலும் நிறைவேற்றவில்லை. ஆனால் இந்த சட்ட மசோதா விஷயத்தில் அனைத்தும் முடியும் தருவாயில் பிள்ளை பெற்றது அ.தி.மு.க. அந்த பிள்ளைக்கு பெயர் வைக்க முயற்சிக்கிறார் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின். சமுதாய சேவை செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கும் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கும் அ.தி.மு.க. நல்ல களம் அமைத்து கொடுக்கும் எனவும் ஜெயலலிதா காலத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களில் 60 சதவிகிதம் இளைஞர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய கட்சி அ.தி.மு.க. எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேசினார்.
மதுரை மாநகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ் சரவணன் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற்றது.
மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அம்மா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. க்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்று முதல் மூன்று இடம் பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் 3 லட்சத்துக்கும் மேலான ரொக்க பரிசுகளை வழங்கினார்கள். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,
ஜெயலலிதா காலத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களில் 60 சதவீத இளைஞர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய கட்சி அ.தி.மு.க. தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் படித்தவர்கள். பண்புள்ளவர்கள். நான் ஒரு வழக்கறிஞர். இது போன்ற படித்தவர்களை தான் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கினார்.
சமுதாய சேவை செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கும் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கும் அ.தி.மு.க. நல்ல களம் அமைத்து கொடுக்கும். ஏழை வீட்டில் பிறந்து அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர விரும்பும் சாமானிய, ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பதற்கான சட்ட மசோதாவை இந்தியாவில் தமிழகத்தை தவிர எந்த மாநிலத்திலும் நிறைவேற்றவில்லை.
7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு குறித்த நிறைவேற்றிய ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான். எந்த மாநிலத்திலும் இது போன்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட வில்லை.
ஆனால் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விஷயத்தில் பிள்ளை பெற்றது அ.தி.மு.க. ஆனால் பெயர் வைக்க முயற்சி செய்பவர் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின். போராடுவதற்கு களம் வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின்.
ஜெயலலிதா காலத்தில் பிற்படுத்தபட்ட மக்களுக்காக மண்டல் கமிஷன் 50 சதவிகித இடஒதுக்கீட்டு பரிந்துரையை அறிவித்தது. ஆனால் ஜெயலலிதா 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஏழைகள்,பிற்படுத்த பட்ட,சிறுபான்மையினர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தார். அதன் தொடர்ச்சி தான் மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவிகித ஒதுக்கீடு , 7.5 சதவிகித இடஒதுக்கீடு விஷயம் நல்லபடியாக முடிந்து விடுமோ என்ற பயத்தில் தான் ஸ்டாலின் போராட்ட நாடகம் ஆடுகிறார்.
ஏழை மாணவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஸ்டாலின் நினைத்து இருந்தால் சட்டசபையில் இது குறித்து பேசி இருக்கலாமே. தினமும் வெத்து, வேடிக்கையாக, முகம் சுளிக்கும் வகையில் 100 அறிக்கைகள் வெளியிடும் ஸ்டாலின் ஏன் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு குறித்து அப்போதே அறிக்கை விடவில்லை? ஏன் சிந்திக்கவில்லை? ஸ்டாலினுக்கு சிந்தனை செய்யும் திறன் இருக்கிறதா இல்லையா என நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநரின் முடிவு தெரிந்து மகுடம் சூட உள்ள இந்த நேரத்தில் மகுடம் சூட்டுவதில் பங்கு கேட்கும் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பங்காளியா பகையாளியா என தெரியவில்லை. ஆனால் தமிழக மக்களுக்கு என்றுமே பங்காளி எடப்பாடி பழனிசாமிதான். ஸ்டாலின் பகையாளி தான் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 67 அரிய வகை விலங்குகள் மீட்பு..!
15 Sep 2025மும்பை, தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 67 வகை அரிய விலங்குகளை விமான நிலைய அதிகாரிகள் மீட்டனர்.