எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் இ-சேவை மையங்கள் தொடங்குவதற்கான ஆணைகளை 36 பேருக்கு வழங்கினார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 2457 இ-சேவை மையங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வழங்கப்படும் புதிய இ-சேவை மையங்கள் அரசின் சேவைகளைப் பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கும் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் பெறும் பயனளிக்கும்.
இந்நிகழ்வில், தகவல் தொழில் நுட்பவியல் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர். வீ.ப.ஜெயசீலன் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |