முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பயங்கரவாதிகள் : 2 பேர் சுட்டுக்கொலை பாதுகாப்பு படையினர் அதிரடி

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      உலகம்
Kashmir 2022-09-25

Source: provided

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

காஷ்மீரின் கும்வாரா மாவட்டம் மெஷில் பகுதியில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசாருடன் இணைந்து ராணுவத்தினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, மெஷில் பகுதியில் உள்ள தெக்ரி நர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளிடமிருந்து 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 2 கைதுப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து