எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சான் ஃபிரான்சிஸ்கோ : இந்தியாவில் மக்களை அச்சுறுத்தக்கூடியதாக பா.ஜ.க. அரசு உள்ளது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரின், சான்டா க்ளாராவில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது, "பா.ஜ.க. அரசு அனைத்து மக்களையும் அச்சுறுத்துகிறது. அரசு நிறுவனங்களைத் தவறான வழியில் பயன்படுத்துகிறது. மக்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய அரசின் அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.க.வும் ஆர்எஸ்எஸும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அதானால்தான் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தியாவில் அரசியல் ரீதியாக செயல்படுவது ஏதோ ஒருவகையில் கடினாமாகி விட்டது. அதன் காரணமாகவே, நாட்டின் தெற்குமூலையான கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரை நடைபயணம் மேற்கொள்வது என்று தீர்மானித்தேன். வரலாற்றைப் படிக்கும்போது, குருநானக் தேவ், குரு பசவண்ணா, நாராயண குரு போன்ற மதத்தலைவர்கள் அனைவருமே தேசத்தை ஒரே மாதிரி ஒருங்கிணைத்தை அறியமுடியும்.
இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது எனக்கு ஒன்று புரிந்தது. பா.ஜ.க.வுக்கு உதவுவதற்காக ஊடகங்கள் சில விஷயங்களை எடுத்துக்காட்ட முயல்வது தெரிந்தது. எனவே, ஊடகங்களில் காட்டப்படும் அனைத்தையும் உண்மை என்று நம்பிவிட வேண்டாம். இந்தியா என்பது ஊடகங்களால் காட்டப்படுவது மட்டும் இல்லை. ஊடகங்கள் ஒருகுறிப்பிட்ட கதையைக் கட்டமைக்க விரும்புகின்றன. அவை இந்தியாவில் நடைமுறையில் இல்லாத கதையை கட்டமைக்க விரும்புகின்றன" என ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவின் மூன்று நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அந்நாட்டிற்குச் சென்றார். அவரது இந்தப் பயணம் குறித்து, இந்திய வெளிநாட்டுவாழ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா கடந்த வாரம் கூறுகையில், "ராகுல் காந்தியின் அமெரிக்க வருகையின் நோக்கம், ‘உண்மையான ஜனநாகம்’ குறித்த பார்வைகள் மற்றும் பகிரப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது பல்வேறு தனிநபர்கள், நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களிடம் ராகுல் காந்தி உரையாடுவார்" என்று தெரிவித்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பன்னீர் மஞ்சூரியன்![]() 1 day 6 hours ago |
சிக்கன் சாசேஜ்![]() 5 days 5 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 28-09-2023.
28 Sep 2023 -
சர்வதேச தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக் கழகம்
28 Sep 2023புது டெல்லி, சர்வதேச தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 500-600 இடங்களில் இடம் பிடித்துள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை அனுப்ப மத்திய அரசு முடிவு
28 Sep 2023புது டெல்லி, மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் மீண்டும் வன்முறை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூத்த ஐ.பி.எஸ்.
-
அமெரிக்க உளவு பிரிவு அதிகாரியை கடித்து வைத்த பைடனின் செல்ல நாய்
28 Sep 2023நியூயார்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 2 வயது செல்ல நாய் அந்நாட்டு உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்து வைத்து உள்ளது.
-
பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்
28 Sep 2023இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
-
நோயை விட சிகிச்சை கடுமையாக இருக்கக் கூடாது: எலான் மஸ்க்
28 Sep 2023வாஷிங்டன், நோயை விட சிகிச்சை கடுமையானதாக இருக்க கூடாது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு
28 Sep 2023தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானின் தலைநகர் தாஷ்கண்ட்டில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
-
வட கொரியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அமெரிக்க வீரா்
28 Sep 2023பியாங்கியாங், வட கொரியாவுக்குள் கடந்த ஜூலை மாதம் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரா் ட்ராவிஸ் கிங், திரும்ப ஒப்படைக்கப்பட்டார்.
-
தெலுங்கானா பள்ளிகளில் அக். 24-ம் தேதி முதல் காலை உணவு திட்டம் தொடக்கம்
28 Sep 2023ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தொடக்க பள்ளிகளில் அக்டோபர் 24-ம் தேதி முதல் காலை உணவு திட்டம் தொடங்கப்படவுள்ளது.
-
ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஐதராபாத்தை சேர்ந்தவர் தயாரிப்பு
28 Sep 2023திருப்பதி, ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஒன்றை தயாரித்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர்.
-
ம.பி.யில் அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக உதவி கேட்ட சிறுமி
28 Sep 2023உஜ்ஜைன், மத்திய பிரதேசத்தில் ரத்தம் வழிந்தோட, அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக சென்று 12 வயது சிறுமி உதவி கேட்ட அவலம் நடந்துள்ளது
-
போதை பொருள்கள் வழக்கில் பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது
28 Sep 2023சண்டிகர்:பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுக்பால்சிங் கைரா. இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
-
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
28 Sep 2023புது டெல்லி:வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
-
இன்று முழு அடைப்பு போராட்டம் எதிரொலி:கர்நாடகத்திற்கு தமிழக வாகனங்கள் செல்ல தடை பேருந்துகள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தம்
28 Sep 2023பெங்களூரு:தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடக அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக வாகனங்கள் கர்நாடகத்தி
-
மிலாடி நபி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
28 Sep 2023புது டெல்லி:மிலாடி நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை
28 Sep 2023கோட்டா:ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: சி.டி. ரவி
28 Sep 2023சென்னை:புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
-
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு:ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
28 Sep 2023புது டெல்லி:வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?
28 Sep 2023திருப்பதி:5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
புதுச்சேரியில் கர்ப்பிணிகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம் துணை நிலை ஆளுநர் தமிழிசை தகவல்
28 Sep 2023புதுச்சேரி:கர்ப்பிணிகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
-
ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஐதராபாத்தை சேர்ந்தவர் தயாரிப்பு
28 Sep 2023திருப்பதி:ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஒன்றை தயாரித்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர்.
-
பட்டுக்கோட்டையில் விரைவில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி
28 Sep 2023தஞ்சாவூர்:பட்டுக்கோட்டையில் விரைவில் தென்னை சார்ந்த தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்வு
28 Sep 2023சென்னை:சென்னை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
தி.மலையில் புரட்டாசி பவுர்ணமி கிரிவலம்: நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்
28 Sep 2023தி.மலை:புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
-
எந்த சூழ்நிலையிலும் இனி பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி இல்லை கே.பி.முனுசாமி திட்டவட்டம்
28 Sep 2023கிருஷ்ணகிரி:இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. உறுதியாக கூட்டணியில் இருக்காது.