எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நாடு முழுவதும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மகாவிஷ்ணுவின் 8-வது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் ரோகினி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் வரும் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வீட்டு பூஜை அறையில் கிருஷ்ணர் சிலை வைத்து, மாவிலை தோரணங்கள் கட்டி, அரிசி மாவினால் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் பாதங்கள் பதித்து பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடும் நடத்தப்படும்.
அந்த வகையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அமைந்துள்ள பகவான் கோகுல கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ணர் சிலைக்கு உத்தரபிரதேசம், ஐதராபாத் போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட முத்து, பவளம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதித்த ஆடை அணிவிக்கப்பட்டு, மங்கள, தூப், ராஜ் பக், துளசி, சந்திய போன்ற பலவகையான ஆரத்திகள் ஏற்றப்பட்டன. பின்னர் கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன
சென்னை மயிலாப்பூரில் உள்ள நந்தலாலா கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் செய்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோவில் வளாக பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கிருஷ்ணர் பிறந்திருப்பது போன்றவை காட்சிப்படுத்தப்பட்டது.
இதே போல், சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கிருஷ்ணர் பிறந்ததை நினைவு கூறும் வகையில் காட்சியமைத்து பக்தர்கள் பூஜை செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரிய கடை வீதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோவிலில் பால் அபிஷேகம் ,வெண்ணைய் அபிசேகம் ,பன்னீர் அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் இருந்த சந்தான கோபால கிருஷ்ணன் சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் யாதவ மகா சபை பேரவை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பூண்டு உருளைக்கிழங்கு ரோஸ்ட்![]() 2 days 18 hours ago |
பன்னீர் மஞ்சூரியன்![]() 5 days 18 hours ago |
சிக்கன் சாசேஜ்![]() 1 week 2 days ago |
-
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு : 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 8-ம் தேதி வரை விடுமுறை
02 Oct 2023சென்னை : தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-02-10-2023
02 Oct 2023 -
ஒடிசாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை : இந்திய வானிலை மையம் தகவல்
02 Oct 2023புவனேஸ்வர் : ஒடிசாவின் 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஸ்லோவாக்கியா பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் வெற்றி பெற்றார் மாஜி அதிபர்
02 Oct 2023பிராடிஸ்லாவா : கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள சிறிய நாடுகளின் ஒன்றான ஸ்லோவாக்கியாவில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த நாட்டின் மாஜி அதிபரே மீண்டும் வெற்றி பெற்று
-
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிப்பு
02 Oct 2023சென்னை : வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா இனறு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
-
சந்திரமுகி-2 விமர்சனம்
02 Oct 2023ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், லட்சுமிமேனன் உள்ளிட்டோர் நடிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி. வாசு இயக்கியிருக்கும் படம் சந்திரமுகி 2.
-
காந்தி ஜெயந்தி: சென்னையில் உருவப்படத்திற்கு கவர்னர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
02 Oct 2023சென்னை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆ
-
மணிப்பூரில் மாணவர்கள் கொலை: 4 பேரை கைது செய்தது சி.பி.ஐ.
02 Oct 2023இம்பால் : மணிப்பூரில் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம்: தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
02 Oct 2023சென்னை : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
வாழ்வு தொடங்குமிடம் நீதானே - விமர்சனம்
02 Oct 2023ஜெயராஜ் பழனி இயக்கத்தில் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் வாழ்வு தொடங்குமிடம் நீதானே. எஸ்.
-
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
02 Oct 2023சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க.
-
தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை கர்நாடகா சட்டப்படி கொடுக்கும் : காங். தலைவர் கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்
02 Oct 2023சென்னை : தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு சட்டப்படி கொடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.
-
இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
02 Oct 2023சென்னை : இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான ஒன்பது விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசி
-
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள்: டெல்லி நினைவிடத்தில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, கார்கே மரியாதை
02 Oct 2023புதுடெல்லி : மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கா
-
உலக கோப்பை கிரிக்கெட் அகமதாபாத்தில் 4ம்தேதி கோலாகல தொடக்க விழா: கண்கவர் நடனம்,லேசர் ஷோவுக்கு ஏற்பாடு
02 Oct 2023அகமதாபாத் : 13-வது ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் வரும் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற உள்ளது.
-
மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதால் தமிழக கிராமப்பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரிப்பு : கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பேச்சு
02 Oct 2023சென்னை : மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதால் தமிழக கிராம பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
சென்னையில் இன்று நடைபெறவிருந்த பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
02 Oct 2023சென்னை : சென்னையில் பா.ஜ.க.
-
SD மணிபால் இயக்கும் சாலா
02 Oct 2023பீப்பிள் மீடியா ஃபேக்டரி டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கும் படம் சாலா. ரியலிஸ்டிக் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக தீரன் நடிக்கிறார்.
-
சித்தா விமர்சனம்
02 Oct 2023சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலரது நடிப்பில் சித்தார்த் தயாரிப்பில் அருண்குமார் இயக்கியிருக்கும் படம் சித்தா. கதை, சித்தார்த்.
-
அக்.6ல் வெளியாகும் The Exorcist Believer
02 Oct 2023ஹாலிவுட்டின் பிரபலமான Halloween தொடர் படங்களை இயக்கியுள்ள David Gordon Green இயக்கியிருக்கும் படம் The Exorcist Believer, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு The Exorci
-
ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் சில நொடிகளில்
02 Oct 2023ஜீன்ஸ், மின்னலே போன்ற படங்களைக் கொடுத்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'சில நொடிகளில்' என்ற படத்தை இப்போது வெளியிடுகிறது.
-
காமராசரின் நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் மரியாதை
02 Oct 2023சென்னை : பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தி உள்ளார்.
-
அரசு போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்க கூடாது : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
02 Oct 2023சென்னை : அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர்களை தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியதை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வல
-
வரும் 7-ம் தேதி வரை பலத்த மழை எச்சரிக்கை : கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி
02 Oct 2023திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் வரும் 7-ம் தேதி வரை மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் கனமழைக்கு 3 பேர் பலியானதாக தெரிவ
-
பாரதீய ஜனதாவுடன் கூட்டணி முறிவு என்பது என்னுடைய முடிவு அல்ல, அது, தொண்டர்களின் முடிவு : மவுனம் கலைத்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
02 Oct 2023சேலம் : பாரதீய ஜனதாவுடன் கூட்டணி முறிவு என்பது கட்சியின் பொது செயலாளர் (எனது) முடிவு அல்ல. அது தொண்டர்களின் முடிவு என்று அ.தி.மு.க.