எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தாய்லாந்த் : தாய்லாந்து நாடுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையில் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமையில் இரு நாட்டு எல்லைகளிலும் வெடித்த மோதலால் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதலால் 30-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்ததால், போர்நிறுத்தம் கோரி கம்போடியா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் எல்லைகளைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்த எல்லைப் பகுதியில்தான், தாய்லாந்தின் சுரின் என்ற மாகாணமும், கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே என்ற மாகாணமும் அமைந்துள்ளது. ஆனால், தாய்லாந்து நாட்டின் சுரீன் மாகாணத்தில் உள்ள பிரசாத் தா மோன் தோம் என்ற கோவில், தங்கள் நாட்டுடைய கோவில் என்று கம்போடியா சொந்தம் கொண்டாடுவதே, அண்டை நாடுகளுக்குள் சண்டை வருவதற்குக் காரணமாக உள்ளது.
இந்த கோவில் விவகாரம் அவ்வப்போது சூடுபிடித்து, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். அந்த நிலையில்தான், கம்போடியா படைகள் தாய்லாந்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம்சாட்டி, கம்போடியா மீது ஜெட் விமானங்களைக் கொண்டு வெடிகுண்டுகளை வீசின. இந்த போர்ப் பதற்றம் குறித்து சர்வதேச நாடுகளும் கவலை தெரிவித்த நிலையில், போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.
போர்ப் பதற்றம் மற்றும் இந்த சண்டை காரணமாக, கம்போடியா -தாய்லாந்து இடையேயான எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்த எல்லைத் தாண்டிய தாக்குதல் காரணமாக, இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் வணிகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-07-2025.
26 Jul 2025 -
சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தபடுகின்றன: சுப்ரீம்கோர்ட் அதிருப்தி
26 Jul 2025புதுடில்லி, ''சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
-
மத வழிபாட்டு தலங்களுக்கு மின் கட்டணத்தில் பாகுபாடு ஏதும் இல்லை: தமிழக அரசு
26 Jul 2025சென்னை, பொது வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
'ஆபரேஷன் சிந்தூர்' பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை அனுப்பி இருக்கும்: இந்திய ராணுவ தளபதி தகவல்
26 Jul 2025ஸ்ரீநகர், ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை அனுப்பி இருக்கும் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் கட்டிடக்கலை மாட்சியை புலப்படுத்தும் எழில்மிகு கட்டிடங்கள்: அரசு பெருமிதம்
26 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டிடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டிடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்
-
25 ஓ.டி.டி. தளங்களுக்கு தடை
26 Jul 2025புதுடெல்லி, 25 ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
-
பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
26 Jul 2025சென்னை, தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
-
கொரில்லா தாக்குதல்: பலூசிஸ்தானில் 23 வீரர்கள் பலி
26 Jul 2025பலூசிஸ்தான் : பலூசிஸதானில் கொரில்லா தாக்கியதில் அதிகாரி உள்பட 23 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
26-ம் ஆண்டு கார்கில் வெற்றி தினம்: உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
26 Jul 2025புதுடெல்லி, கார்கில் வெற்றி தினத்தின் 26-வது ஆண்டு நினைவு நாளில், போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
-
பிரேமலதா சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி எல்.கே.சுதீஷ் மனு
26 Jul 2025சென்னை : தமிழக டி.ஜி.பி.யிடம் தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி எல்.கே..சுதீஷ் மனு அளித்துள்ளார்.
-
டெல்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் : 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு
26 Jul 2025புதுடெல்லி : டெல்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
-
ஈரானில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 8 பேர் பலி
26 Jul 2025டெஹ்ரான் : ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர்.
-
ஹிந்து கோவில் பிரச்னை: தாய்லாந்துடனான போரை நிறுத்த கம்போடியாவுக்கு திடீர் அழைப்பு
26 Jul 2025தாய்லாந்த் : தாய்லாந்து நாடுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
விழாக்கோலம் பூண்ட தூத்துக்குடி: பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
26 Jul 2025தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்
26 Jul 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்
26 Jul 2025இத்தாலியா : இத்தாலியா நெடுஞ்சாலையில் விமானம் விழுந்து நொறுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
நல்ல உரை நிகழ்த்தும் எம்.பி.,க்கள் செய்தியில் இடம் பெறுவதில்லை: கிரண் ரிஜூஜூ வருத்தம்
26 Jul 2025புதுடில்லி, பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் எம்.பி.,க்கள் தலைப்புச் செய்தியாக மாறுகிறார்கள்.
-
மாலத்தீவுக்கு இந்தியா ஆதரவு: அதிபர் முகமது முய்சு நன்றி
26 Jul 2025மாலி : மாலத்தீவுக்கு இந்தியா அரசு அளித்து வரும் ஆதரவுக்கும் உறுதியான நப்புக்கும் நன்றி என முகமது முய்சு கூறினார்.
-
கிட்னி திருட்டு விவகாரத்தில் கடும் நடவடிக்கை: அமைச்சர்
26 Jul 2025சென்னை : கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம்.
-
உத்தரபிரதேசத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலி
26 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
3-வது நாளாக சரிந்த தங்கம் விலை
26 Jul 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் (ஜூலை 26) குறைந்து விற்பனையானது.
-
கடலூர்: ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் : நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர்
26 Jul 2025சென்னை : கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
டி.ஆர்.எப். பிரிவுடன் லஷ்கர்-இ-தொய்பாவுக்கு தொடர்பா? - பாகிஸ்தான் அமைச்சர் விளக்கம்
26 Jul 2025வாஷிங்டன், : லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்தது.
-
நினைவு நாணயம் வெளியிடுவது எங்களின் பாக்கியம்: பிரதமர் மோடி
26 Jul 2025சென்னை : ''முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
அரியலூரில் இன்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை நிறைவு நாளில் பிரமதர் நரேந்திரமோடி பங்கேற்பு
26 Jul 2025திருச்சி : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்