முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் விநோத சம்பவம்: பாம்பை கடித்து கொன்ற குழந்தை

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      இந்தியா
Pambu 2025-07-25

Source: provided

பாட்னா : பீகாரில் நாகப்பாம்பை ஒரு வயது குழந்தை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாம்பு தீண்டியதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பீகார் மாநிலம் பெட்டியாவில் கோவிந்த என்ற குழந்தை, தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு நாகப்பாம்பு திடீரென வந்து குழந்தை அருகே வந்தது. அந்த நாகப்பாம்பு குழந்தையின் கைகளில் சிக்கிய நிலையில் , அதை கையில் பிடித்து எடுத்து கடித்தநிலையில் அந்த நாகப்பாம்பு அந்த இடத்திலேயே இறந்தது. 

சில மணி நேரம் கழித்து, அந்த குழந்தையின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது குடும்பத்தினர், முதலில் அவரை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர், பின்னர் அங்கிருந்து பெட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து