எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, பாகிஸ்தான் கேட்டதால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பிரச்சினைகளால் முதல் நாளிலிருந்தே இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், பாராளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்காவின் தலையீடு காரணமா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்த்தன் சிங் பதில் அளித்து கூறியதாவது:- சண்டை தொடங்கிய மறுநாளிலேயே இந்தியாவின் முழு நோக்கம் நிறைவேறி விட்டது. பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன்பேரில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசினர். அதில், சண்டை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளையும் இருதரப்பாக பேசி தீர்வு காண்போம் என்று அமெரிக்க ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி தெளிவாக தெரிவித்து விட்டார். இதேநிலைப்பாடு, அனைத்து நாடுகளிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-07-2025.
26 Jul 2025 -
சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தபடுகின்றன: சுப்ரீம்கோர்ட் அதிருப்தி
26 Jul 2025புதுடில்லி, ''சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
-
'ஆபரேஷன் சிந்தூர்' பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை அனுப்பி இருக்கும்: இந்திய ராணுவ தளபதி தகவல்
26 Jul 2025ஸ்ரீநகர், ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை அனுப்பி இருக்கும் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
-
மத வழிபாட்டு தலங்களுக்கு மின் கட்டணத்தில் பாகுபாடு ஏதும் இல்லை: தமிழக அரசு
26 Jul 2025சென்னை, பொது வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் கட்டிடக்கலை மாட்சியை புலப்படுத்தும் எழில்மிகு கட்டிடங்கள்: அரசு பெருமிதம்
26 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டிடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டிடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்
-
25 ஓ.டி.டி. தளங்களுக்கு தடை
26 Jul 2025புதுடெல்லி, 25 ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
-
ஒரே போட்டியில் 10 சாதனைகளை முறியடித்த இங்கி., வீரர் ஜோ ரூட்
26 Jul 2025மான்செஸ்டர் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 10 சாதனைகளை முறியடித்துள்ளார்.
-
பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
26 Jul 2025சென்னை, தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
-
அரியலூரில் இன்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை நிறைவு நாளில் பிரமதர் நரேந்திரமோடி பங்கேற்பு
26 Jul 2025திருச்சி : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்
-
கொரில்லா தாக்குதல்: பலூசிஸ்தானில் 23 வீரர்கள் பலி
26 Jul 2025பலூசிஸ்தான் : பலூசிஸதானில் கொரில்லா தாக்கியதில் அதிகாரி உள்பட 23 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
26-ம் ஆண்டு கார்கில் வெற்றி தினம்: உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
26 Jul 2025புதுடெல்லி, கார்கில் வெற்றி தினத்தின் 26-வது ஆண்டு நினைவு நாளில், போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
-
தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட ரூ. 4,900 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
26 Jul 2025தூத்துக்குடி : 2 நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று தூத்துக்குடியில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலைய
-
டெல்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் : 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு
26 Jul 2025புதுடெல்லி : டெல்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
-
பிரேமலதா சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி எல்.கே.சுதீஷ் மனு
26 Jul 2025சென்னை : தமிழக டி.ஜி.பி.யிடம் தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி எல்.கே..சுதீஷ் மனு அளித்துள்ளார்.
-
ஈரானில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 8 பேர் பலி
26 Jul 2025டெஹ்ரான் : ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர்.
-
நினைவு நாணயம் வெளியிடுவது எங்களின் பாக்கியம்: பிரதமர் மோடி
26 Jul 2025சென்னை : ''முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை: முதல்வர் ஸ்டாலின்
26 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; தி.மு.க.
-
நல்ல உரை நிகழ்த்தும் எம்.பி.,க்கள் செய்தியில் இடம் பெறுவதில்லை: கிரண் ரிஜூஜூ வருத்தம்
26 Jul 2025புதுடில்லி, பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் எம்.பி.,க்கள் தலைப்புச் செய்தியாக மாறுகிறார்கள்.
-
ஹிந்து கோவில் பிரச்னை: தாய்லாந்துடனான போரை நிறுத்த கம்போடியாவுக்கு திடீர் அழைப்பு
26 Jul 2025தாய்லாந்த் : தாய்லாந்து நாடுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
3-வது நாளாக சரிந்த தங்கம் விலை
26 Jul 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் (ஜூலை 26) குறைந்து விற்பனையானது.
-
விழாக்கோலம் பூண்ட தூத்துக்குடி: பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
26 Jul 2025தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
கிட்னி திருட்டு விவகாரத்தில் கடும் நடவடிக்கை: அமைச்சர்
26 Jul 2025சென்னை : கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம்.
-
மாலத்தீவுக்கு இந்தியா ஆதரவு: அதிபர் முகமது முய்சு நன்றி
26 Jul 2025மாலி : மாலத்தீவுக்கு இந்தியா அரசு அளித்து வரும் ஆதரவுக்கும் உறுதியான நப்புக்கும் நன்றி என முகமது முய்சு கூறினார்.
-
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்
26 Jul 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
உத்தரபிரதேசத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலி
26 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.