ஜிசாட் 8 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
பெங்களூர், மே.22 - ஜிசாட் 8 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங்...
பெங்களூர், மே.22 - ஜிசாட் 8 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங்...
புவனேஷ்வரம், மே.22 - ஒரிஸ்ஸாவில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நேற்று ரயில் தண்டவாளம் ஒன்றை குண்டு வைத்து தகர்த்தனர்.பீகார் ...
கொல்கத்தா,மே.22 - மேற்கு வங்கம் சிங்கூரில் டாடா கார் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட 400 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் திரும்ப ...
பாட்னா,மே.22 - மகாதலித் மக்களை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் தானாகவே சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை பீகார் ...
ஐதராபாத்,மே.22 - கோஷ்டி மோதலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில காங்கிரஸ் அமைச்சர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ...
கொல்கத்தா, மே.22 - மேற்கு வங்காளத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமீத் மித்ராவுக்கு உடல் நிலை ...
திருமலை,மே.22 - திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம் சார்பில் 6 வது கட்ட இலவச திருமண விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் மொத்தம் ...
புதுடெல்லி,மே.22 - ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவும் தி.மு.க. எம்.பி.யும் ...
புதுடெல்லி, மே.22 - சென்னையை சேர்ந்த ஏர்செல் கம்பெனியை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் தொலைதொடர்பு கம்பெனிக்கு விற்பனை ...
புதுடெல்லி, மே.22 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுவரை 2 ...
சிகாகோ,மே.22 - மும்பை தாக்குதல் போன்று இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ...
லக்னோ,மே.22 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் திடீரென்று பயங்கர புழுதி புயல் வீசியதில் 39 பேர் ...
புது டெல்லி, மே. 22 - மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்று, இன்று 3 -வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ...
புதுடெல்லி, மே 21 - காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல் தொடர்பாக காமன்வெல்த் போட்டி அமைப்பு குழுவின் தலைவராக இருந்த ...
பெங்களூர்,மே.21 - கர்நாடக மாநிலத்தில் அம்மாநில கவர்னரை டிஸ்மிஸ் செய்யக் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்த பாரதீய ஜனதா கட்சி முடிவு ...
புதுடெல்லி,மே.21 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் ...
புதுடெல்லி,மே.21 - பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலை திரும்பப்பெறப்படமாட்டாது என்று இந்தியா திட்டவட்டமாக ...
திருவனந்தபுரம், மே21 -பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கேரளாவில் நேற்று போக்குவரத்து சங்கங்கள் சார்பில் வேலை ...
பாலசோர்,மே.21 - எதிரிகளின் ஏவுகணைகளை வானத்திலேயே வழிமறித்து தாக்கி அழிக்கும் அஸ்தரா ஏவுகணை சோதனையை இந்திய ராணுவ ஆராய்ச்சி மைய ...
சென்னை,மே.21 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் தயாரித்துள்ள ஜி.எஸ்.எடி. 8 செயற்கை கோள் இன்று பிரான்சு கயானா தீவில் இருந்து ...
Devil Eggs.![]() 1 day 6 hours ago |
பொரி உப்புமா![]() 6 days 2 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
சென்னை: தமிழக்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.
மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என சட்டக்கல்வி இயக்குநருக்கு மதுரை ஐ
ஜெனீவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
லண்டன்: இங்கிலாந்து தலைநரக் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
டாக்கா: ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.
சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இஸ்லாமியர்களை அவமதித்தார் என்பதற்காகவே கத்தியால் குத்தினேன் என கைதானவர் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அஸ்திக்கு டிஎன்ஏ சோதனை நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளதாக நேதாஜியின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் கொண்டு வருவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.