வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
அகர்தலா, ஜன. 14 - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை திரிபுரா மத்திய பல்கலைக் கழகம் வழங்கியது. அமைதி மற்றும் ...
அகர்தலா, ஜன. 14 - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை திரிபுரா மத்திய பல்கலைக் கழகம் வழங்கியது. அமைதி மற்றும் ...
லண்டன், ஜன.13 - இங்கிலாந்தில் இனவெறி படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தற்போது மேலும் இரண்டு இந்தியர்கள் ...
ராவல்பிண்டி, ஜன.13 - பாகிஸ்தானில் அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் போக்கு முற்றியுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ ...
நாகை, ஜன. 13 - நாகை மீனவர்கள் 13 பேரை நடுக்கடலில் துப்பாக்கி முனையில் சிங்கள கடற்படையினர் சிறைபிடித்தனர். தமிழக மீனவர்கள் ...
வாஷிங்டன்,ஜன.12 - பாரசீக வளைகுடா பகுதியில் மீண்டும் பதட்டம் உருவாகியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சவூதி அரேபியாவின் ...
புதுடெல்லி,ஜன.12 - உலக இந்தி மாநாடு ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மாத்தாய் ...
சிட்னி, ஜன.11 - சாலமன் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவானது. இருப்பினும் சுனாமி ...
ராமேஸ்வரம், ஜன.11 - ராமேஸ்வரத்திற்கு தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மைத்துனர் மீது செருப்பு வீசி தாக்கிய ம.தி.மு.க., ...
வியன்னா, ஜன.10 - உலகம் முழுவதும் கடந்த 2011-ம் ஆண்டு 103 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மெக்ஸிகோவில் 10 பேர் ...
கோலாலம்பூர், ஜன.10 - ஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மலேசிய ...
மெல்போர்ன், ஜன.10 - ஆஸ்திரேலியாவுக்கு படிக்க சென்ற பாகிஸ்தான் மாணவர் ஒருவர் பாதுகாப்பு காரணம் கருதி அந்நாட்டிலிருந்து நாடு ...
சிட்னி, ஜன.10 - பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவையில் 6.6 ஆக பதிவாகி ...
டெஹ்ரான், ஜன.10 - ஈரானில் உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து ...
ஜெருசலேம், ஜன. - 9 - தான் அதிபராக இருந்த போது அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இருந்தது தனக்கு தெரியவே தெரியாது என்று ...
வாஷிங்டன், ஜன.- 9 - ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வாபஸ் பெறப்பட்டதைப் போல ஆப்கானிஸ்தானில் இருந்தும் அமெரிக்க ...
இஸ்லாமாபாத், ஜன. - 8 - பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தி விடலாம் என்பதில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ...
இஸ்லாமாபாத், ஜன.- 8 - பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 185 இந்திய கைதிகளை பாகிஸ்தான் அதிகாரிகள் இன்று விடுதலை செய்கின்றனர். ...
புது டெல்லி, ஜன. - 7 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை ...
லண்டன், ஜன.6 - இந்தியாவின் புனேயை சேர்ந்த அனுஜ் பிட்வே. இவர் இங்கிலாந்தில் உள்ள லான்கேஸ்டர் பல்கலைக் கழகத்தில் மைக்ரோ ...
இஸ்லாமாபாத், ஜன.6 - பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்று சிறையில் வாடும் இந்தியர் சரப்ஜித்சிங் விடுதலையாவதற்கு பிரகாசமான ...
தக்காளி ரசம்![]() 3 days 23 hours ago |
தக்காளி ரசம்![]() 4 days 10 min ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 6 days 23 hours ago |
சென்னை : முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.
இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அக்னி பாதை திட்டத்தில் ராணுவ காவல் துறையில் சேர தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.
வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.
புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்று கொண்டனர்.
மதுரை : துவரிமானில் 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., அவரது துணைவி ஜெயந்திராஜூ ஆகியோர் அன்னதானத்தை தொடங்க
திண்டுக்கல் : பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி மோகத்தால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டார்.
சென்னை : காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காந்திநகர் : குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து அம்மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் : நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ‘ஏ’ அணியும், இந்திய ‘பி’ அணியும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளன.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார். பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.
கராச்சி : கண்ணிவெடி தாக்குதலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் (டி.டி.பி) அமைப்பின் தளபதி பலியானார்.
தென்னாப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோர்ட்ஸென்.
நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை தி.மு.க தொடருமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்
டோக்கியோ : ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
லாடெர்ஹில் : வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.
சென்னை : சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
புளோரிடா : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.