பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யா பயணமானார்
புது டெல்லி, டிச.16 - 12 வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று ரஷ்யா ...
புது டெல்லி, டிச.16 - 12 வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று ரஷ்யா ...
வாஷிங்டன், டிச. 16 - அமெரிக்கா, பாகிஸ்தான் இடையே உள்ள உறவில் விரிசல் அதிகரித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி ...
ராமேஸ்வரம், டிச.16 - நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை சிங்கள கடற்படையினர் கைது செய்து கொண்டு...
வாஷிங்டன், டிச.15 - பாகிஸ்தானுக்கு நிதி உதவி நிறுத்தப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள்...
புதுடெல்லி, டிச.15 - இந்தியாவை சீனா மீண்டும் தாக்குமா? என்ற கேள்விக்கு கருத்துச்சொல்ல பிரதமர் மன்மோகன் சிங் மறுத்து விட்டார். ...
இஸ்லாமாபாத்,டிச.14- பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி உதவியில் 700 மில்லியன் அமெரிக்க டாலரை குறைக்க அந்த நாட்டு ...
பாரீஸ், டிச.14 - பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கிரேக்க நாட்டின் தூதரக அலுவலகத்திற்கு மர்ம வெடிகுண்டு பார்சல் ஒன்று ...
மாஸ்கோ, டிச.14 - ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் பிரதமர் விளாடிமிர் புடின் போட்டியிடுகிறார். அவரை ...
இஸ்லாமாபாத், டிச.13 - பாகிஸ்தான், அமெரிக்கா இடையேயான மோதலின் உச்சக்கட்டமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையும் அமெரிக்க உளவு ...
மதுரை,டிச.13 - இந்தியாவில் கணவன்மார்களை இழந்த விதவை பெண்கள் நலன்களுக்கு போதுமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று ...
லண்டன், டிச.13 - பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு மிகச் சிறிய டி.வி. தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது நவீன ...
புதுடெல்லி,டிச.13 - டெல்லி நகருக்குள் ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நகர போலீசார் ...
இஸ்லாமாபாத், டிச.13 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு பக்கவாதம் எல்லாம் இல்லை. அவரது உடல்நிலை தேறி வருகிறது. சர்தாரி ...
லண்டன், டிச.13 - ஐரோப்பாவில் நிலவும் நிதி தட்டுப்பாடு, கடன் நெருக்கடியை சமாளிக்க யூரோ கூட்டமைப்பு நாடுகள் உடனடி தீர்வு எதையும் ...
ரோம், டிச.- 12 - இத்தாலியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது செல்லப் பூனைக்கு ரூ. 60 கோடி சொத்தை எழுதிவைத்து அந்த பூனையை சிறந்த ...
மெக்சிக்கோ சிட்டி,டிச.- 12 -மெக்சிக்கோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் நேற்று பயங்கர பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவில் 6.5 ஆக ...
நியூயார்க், டிச. - 10 - ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமியை அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகம் நீக்கியுள்ளது. மேலும் அவர் ...
இஸ்லாமாபாத்,டிச.- 10 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி பக்கவாத நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மூளையில் ரத்தக்கசிவு ...
சிகாகோ, டிச. - 10 - அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தின் முன்னாள் கவர்னர் ராட்பிளாகோசெவிசுக்கு ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை ...
ஐ.நா.டிச.- 10 - மேற்காசியா, இந்தியா போன்ற நாடுகளில் ஊழல் புற்றுநோயை ஒழிக்க போராடி வரும் சக்திகளுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று ...
தக்காளி ரசம்![]() 3 days 23 hours ago |
தக்காளி ரசம்![]() 4 days 10 min ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 6 days 23 hours ago |
சென்னை : முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.
இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அக்னி பாதை திட்டத்தில் ராணுவ காவல் துறையில் சேர தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.
வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.
புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்று கொண்டனர்.
மதுரை : துவரிமானில் 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., அவரது துணைவி ஜெயந்திராஜூ ஆகியோர் அன்னதானத்தை தொடங்க
திண்டுக்கல் : பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி மோகத்தால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டார்.
சென்னை : காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காந்திநகர் : குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து அம்மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் : நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ‘ஏ’ அணியும், இந்திய ‘பி’ அணியும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளன.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார். பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.
கராச்சி : கண்ணிவெடி தாக்குதலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் (டி.டி.பி) அமைப்பின் தளபதி பலியானார்.
தென்னாப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோர்ட்ஸென்.
நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை தி.மு.க தொடருமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்
டோக்கியோ : ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
லாடெர்ஹில் : வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.
சென்னை : சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
புளோரிடா : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.