சீனாவுடன் குட்டி போர் நடத்த இந்தியா ஆயத்தம்-அமெரிக்க
வாஷிங்டன், பிப்.- 2 - சீனாவுடன் ஒரு குட்டி போரை நடத்துவதற்கு இந்திய ராணுவம் தன்னை ஆயத்தப்படுத்தி வருவதாக அமெரிக்க உளவுத்துறை ...
வாஷிங்டன், பிப்.- 2 - சீனாவுடன் ஒரு குட்டி போரை நடத்துவதற்கு இந்திய ராணுவம் தன்னை ஆயத்தப்படுத்தி வருவதாக அமெரிக்க உளவுத்துறை ...
லிமா, பிப்.- 1 - பெரு நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்டிடங்கள் இடிந்து ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தென் அமெரிக்காவில் உள்ள ...
சியோல், பிப்.- 1 - கச்சா எண்ணை தட்டுப்பாடு காரணமாக அமெரிக்கா வளைகுடா நாடுகளுக்கு தென் கொரியாவை தூது அனுப்பியுள்ளது. உலகிலேயே ...
லாகூர், பிப்.- 1 - பாகிஸ்தானில் மனித குண்டு வெடித்ததில் 9 பேர் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ...
லண்டன், ஜன. - 31 - வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதை போர்க்குற்றமாக அறிவித்துள்ளது. மேலும் செல்போன்களை ...
மாஸ்கோ, ஜன. - 31 - புதினை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளருக்கு ரஷ்ய தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. ரஷ்யாவில் வருகிற மார்ச் ...
காபூல், ஜன. - 31 - தலிபான்களுடன் சமரசமாக சென்று விட அமெரிக்கா முடிவு செய்ததை அடுத்து கத்தாரில் அவர்களுடன் அமெரிக்கா சமரச ...
லண்டன், ஜன.- 30 - ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதாவது 2014 ம் ஆண்டு பிரிட்டீஷ் படைகள் வெளியேறும் என்று பிரிட்டீஷ் ...
வெலிங்டன், ஜன.- 30 - நியூசிலாந்தில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்து...
கொழும்பு, ஜன. - 30 - இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தராதது பெரும் ...
லிமா, ஜன.- 30 - பெரு நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். பெரு நாட்டின் ...
வாஷிங்டன், ஜன.29 - ஒசாமா பின்லேடன் குறித்து பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள மருத்துவர் சகில் அப்ரிதான் முக்கிய தகவல் கொடுத்ததாக ...
காக்ட்விப்.ஜன. 29 - வங்காள விரிகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது வங்கதேச கடற்கொள்ளையர்கள் ...
பாரீஸ்,ஜன.29 - ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் நாட்டு படைகள் ஓராண்டு காலம் முன்கூட்டியே வெளியேறுகின்றன என்று அந்த நாட்டு ...
டோக்கியோ,ஜன.29 - ஜப்பான் நாட்டில் நேற்று மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. ஜப்பானின் ...
நியூயார்க், ஜன. 28 - ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த வேண்டும் என்று இந்தியா, ஜப்பான், பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை ...
வாஷிங்டன், ஜன. 26 - கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் சிக்கலான உறவே இருந்துள்ளது. எனவே அதை சுமூகமானதாக மாற்றுவது சுலபமான காரியமல்ல...
லாகூர், ஜன.26 - இதய நோய் உள்ளவர்களுக்கு போலியான மருந்துகளை அளித்ததில் 67 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்த ...
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜன. 26 - ஆஸ்கார் விருதுக்காக இந்தியாவில் இருந்து சென்ற சோகன்ராயின் டேம் 999 படம் பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை. ...
மாஸ்கோ, ஜன.25 - இந்திய கடற்படைக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா அளித்துள்ளது. மாஸ்கோவின் கிழக்கு பகுதியில் ...
Devil Eggs.![]() 18 hours 24 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 14 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 17 hours ago |
பெய்ஜிங் : அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
லாஸ் ஏஸ்சல்ஸ் : 1973-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது.
லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகையை முன்னிட்டு தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
புதுடெல்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
வாஷிங்டன் : நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
சென்னை : 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
சினிமா தயாரிப்பு நிறுவனமான சசிகலா புரடக்சன்ஸின் துவக்கவிழாவும், இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புது
2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்ததால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மூடப்பட்டது.
பெங்களூரு : உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.
சென்னை : எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை : இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரின் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு : இலங்கையில் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 2.50 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.