ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 58 தமிழர்கள் கைது
கொழும்பு,மார்ச்.- 14 - உரிய பயண அனுமதியின்றி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக 58 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களை ...
கொழும்பு,மார்ச்.- 14 - உரிய பயண அனுமதியின்றி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக 58 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களை ...
டோக்கியோ,மார்ச்.- 14 - ஜப்பானில் பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் 2-வது அணு உலையில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ...
டோக்கியோ, மார்ச் - 14 - ஜப்பானில் ஏற்பட்ட கடுமையான பூகம்பம் மற்றும் சுனாமியில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக ...
டோக்கியோ,மார்ச்.- 13 - ஜப்பான் நாட்டின் வடகிழக்கு கடலோர பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை அடுத்து நிகழ்ந்த கொடூர ...
கொழும்பு,மார்ச்.- 13 - தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் இருப்பதாக இலங்கை பிரதமர் ஜெயரத்னே அந்நாட்டு ...
வாஷிங்டன்,மார்ச்.- 13 - லிபியாவின் அதிபர் கடாபி வரலாற்றின் தவறான பக்கம் இருக்கிறார். அதனால் அவர் உடனடியாக அதிபர் பதவியில் இருந்து ...
பெய்ஜிங்,மார்ச்.12 - சீனாவிலும் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 25 பேர் பலியானார்கள் மற்றும் ஏராளமானோர் படுகாயம் ...
வாஷிங்டன்,மார்ச்.12 - உள்நாட்டு கலவரம் நடந்து வரும் லிபியா மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அந்த ...
லாகூர்,மார்ச்.12 - பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை லாகூர் கோர்ட்டு தள்ளிவைத்துளளது. பாகிஸ்தான் அதிபராக ...
டோக்கியோ, மார்ச் 12 - ஜப்பானில் கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய பூகம்பம் நேற்று ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து ...
நியூயார்க்,மார்ச்.11 - உலகிலேயே அதிக அதிகாரம் மற்றும் சக்தி வாய்ந்த தலைவராக சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ விளங்குகிறார் என்பது ஆய்வில் ...
நியுயார்க்,மார்ச்.11 - உலகின் முதல் பணக்காரராக மெக்சிகோ நாட்டை சேர்ந்த கார்லோஸ் இருந்து வருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் ...
திரிபோலி,மார்ச்.11 - லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக போராட்டம் வலுவடைந்து உள்ளது. அரசுக்கு எதிராக போராடி வரும் புரட்சி படையினர் ...
கொழும்பு,மார்ச்.11 - தமிழகத்தில் விடுதலைபுலிகளுக்கு பயிற்சி முகாம்கள் இருக்கின்றன என்றும் அந்த முகாம்களில் விடுதலைப்புலிகள்...
டோக்கியோ,மார்ச்.- 10 - ஜப்பானில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 7.3 ஆக பதிவாகி இருந்தது. சுனாமியும் ...
கெய்ரோ,மார்ச்.- 9 - லிபியாவில் போராட்டக்காரர்கள் மீது அதிபர் கடாபியின் ராணுவம் கடும் தாக்குதல் தொடுத்ததில் ...
மனாமா,மார்ச்.- 9 - பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஷியா பிரிவு முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர். ...
இஸ்லாமாபாத்,மார்ச்.- 9 - பாகிஸ்தானின் பைசலாபாத்தில் புலனாய்வு துறை அலுவலகம் உள்ளது. அதன் அருகே சிலிண்டர்களில் கியாஸ் ...
கெய்ரோ,மார்ச்.8 - உள்நாட்டு போர் உக்கிரம் அடைந்துள்ள லிபியா நாட்டில் இருந்து எகிப்து வழியாக இந்தியர்களை மீட்க கெய்ரோவில் உள்ள ...
புதுடெல்லி,மார்ச்.8 - இந்தியாவின் எல்லையையொட்டியுள்ள திபெத் சுயாட்சி பகுதியில் சுமார் 58 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் ...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை:ஐ.பி.எல்.
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வ
பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர், தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் உக்ரைனுக்கு இரண்டு போர் விமானங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் முடங்கியுள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று கோவையில் நடந்த தொழில் கூட்டமைப்பினருடனான கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.
இலங்கை ராணுவத்துடனான போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சிங்களர்கள் அஞ்சலி செலுத்திய நிகழ்வு அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
வெளிநாட்டில் புதிய இந்திய தொழில்நுட்பக் கழகங்களைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அதை நடத்த விருப்பம் தெரிவித்த முதல் நாடு ஜமைக்கா என்றும் குடியரசுத் தலைவர் ராம்
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்கள் தக்காளி வரத்து குறைந்து உள்ளது.
சென்னை:‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிற்கு மாமல்லபுரத்தில் கூடுதல் அரங்கம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மக்களின் கடும் கோபத்தால் கடற்படை தளத்தில் பதுங்கி இருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகன் நமல் ராஜக்பசே இருவரும் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் கூட்ட
பள்ளிகளில் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோயம்புத்தூர், வ.உ.சிதம்பரனார் மைதானத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட த
தமிழகத்தில் பணவீக்கம் 5.37 சதவீதமாக குறைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணமாற்ற மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதால் அ
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல உதவித் திட்டங்கள் மற்றும் துறையின் கீழ் ச
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.
புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆலையில் இருந்து சுமார்
ஒருநாள் பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த நிலையில், இந்தியாவில் 2,364 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
2028-ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படத் துவங்கும் என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தால் திருத்தும் பணி ஜூன் 2-9 வரை நடைபெறும் என்று தமிழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடப்பு ஆண்டுக்கான மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கியது.