எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை. ஜூன்.1 - 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 12.06.2012 அன்று நடைபெற உள்ளதைத் தொடர்ந்து 10.06.2012 மாலை 5.00 மணிக்கு பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பின்வரும் நடைமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் வ.கலைஅரசி தெரிவித்துள்ளார். எந்த ஒரு அரசியல் கட்சியும் வேட்பாளரும் பொதுக்கூட்டமோ, ஊர்வலம் நடத்தவோ, கலந்து கொள்ளவோ கூடாது. பொதுமக்களுக்கு திரைப்படம் மூலமாகவோ, தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது இதுபோன்ற எந்த ஒரு சாதனம் மூலமாகவோ தேர்தல் தொடர்பான விவரங்கள் காண்பிக்க கூடாது. பொதுமக்களுக்கு, இசைநிகழ்ச்சியின் மூலமோ அல்லது நடிப்பு, நாடகம் மற்றும் இதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட நிகழ்ச்சிகள் மூலமாக பொதுமக்களுக்கு தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் எவரும் செய்யக்கூடாது. இதில் விதிமுறை மீறல்கள் ஏதேனும் இருப்பின் அபராதம், அல்லது இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டும் பெற தகுதியுடையவர்களாவர்கள். 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களாக இல்லாதவர்கள் தேர்தல் தொடர்பாக வரவழைக்கப்பட்ட வெளியூரைச் சேர்ந்தவர்கள் 10.06.2012 மாலை 5.00 மணிக்கு பிறகு உடனடியாக வெளியேற வேண்டும்.
அத்தொகுதியைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிக்குள் அனுமதிக்கப்படுவர். இருப்பினும் அவர்கள் தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் எதிலும் ்டுபடக்கூடாது. திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் வெளியுர்ைகளை சேர்ந்தவர்கள் எவரும் தங்கியிருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். இடைத்தேர்தல் நடைபெறும் 180 புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் வருவது கண்காணிக்கப்படும். வேட்பாளர்களுக்கு பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட வாகன அனுமதி 10.06.2012 மாலை 5.00 மணியுடன் காலாவதியாகிவிடும்.
தேர்தல் நாள் பயன்பாட்டிற்காக ஒரு வேட்பாளர் தனியாக விண்ணப்பம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாகன அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேட்பாளருக்கு வேட்பாளரின் பயன்பாட்டிற்காக ஒன்றும்,வேட்பாளரின் தேர்தல் முகவருக்காக ஒன்றும், வேட்பாளரின் கட்சி தொண்டர்களுக்காக ஒன்றும் ஆக மேற்கண்டவாறு மூன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்பாளரோ அல்லது முகவருக்கோ வாக்காளர்களை வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்வதற்கு வாகன அனுமதி கிடையாது.1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 133ன்படி வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு 200 மீட்டருக்கு அப்பால் மட்டும் வேட்பாளரின்டிஅரசியல் கட்சியினர் தற்காலிகமாக தேர்தல் முகாம் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். அதில் 2 நபர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். தேவையற்ற கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மேற்படி அலுவலகத்தில் உணவுப் பொட்டலங்கள் வழங்கக் கூடாது. மேற்படி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் அதே வாக்குசாவடியின் வாக்காளராக இருக்க வேண்டும் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ாநுடஐஊா கார்டு உடையராக இருக்க வேண்டும். குற்ற முன்நிகழ்வுகளில் சம்மந்தப்பட்டவர்கள் மேற்படி அலுவலகத்தில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டாது. 10.06.2012 அன்று 5 மணிக்கு பின்பு 12.06.2012 வரை தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து வெளியிடுவது, தேர்தல் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவது, தேர்தல் முடிவுகள் பற்றி தெரிவிப்பது தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் .வ.கலைஅரசி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
வேகமாக வாகனம் ஓட்டி இறந்தால் இழப்பீடு இல்லை: சுப்ரீம் கோர்ட்
03 Jul 2025புதுடில்லி: வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்ற கர்நாடக மாநில உயர்நீதிமன்ற உத்தரவை சுப்ரீம்
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
பாலி தீவில் படகு மூழ்கி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 38 பேர் மாயம்
03 Jul 2025மணிலா: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் படகு கவிழ்நது 4 பேர் உயிரிழந்தனர். 38 பேர் மாயமாகி உள்ளனர்.
-
காவலாளி அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
03 Jul 2025திருப்புவனம்: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.