தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை. ஜூன்.1 - 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 12.06.2012 அன்று நடைபெற உள்ளதைத் தொடர்ந்து 10.06.2012 மாலை 5.00 மணிக்கு பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பின்வரும் நடைமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் வ.கலைஅரசி தெரிவித்துள்ளார். எந்த ஒரு அரசியல் கட்சியும் வேட்பாளரும் பொதுக்கூட்டமோ, ஊர்வலம் நடத்தவோ, கலந்து கொள்ளவோ கூடாது. பொதுமக்களுக்கு திரைப்படம் மூலமாகவோ, தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது இதுபோன்ற எந்த ஒரு சாதனம் மூலமாகவோ தேர்தல் தொடர்பான விவரங்கள் காண்பிக்க கூடாது. பொதுமக்களுக்கு, இசைநிகழ்ச்சியின் மூலமோ அல்லது நடிப்பு, நாடகம் மற்றும் இதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட நிகழ்ச்சிகள் மூலமாக பொதுமக்களுக்கு தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் எவரும் செய்யக்கூடாது. இதில் விதிமுறை மீறல்கள் ஏதேனும் இருப்பின் அபராதம், அல்லது இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டும் பெற தகுதியுடையவர்களாவர்கள். 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களாக இல்லாதவர்கள் தேர்தல் தொடர்பாக வரவழைக்கப்பட்ட வெளியூரைச் சேர்ந்தவர்கள் 10.06.2012 மாலை 5.00 மணிக்கு பிறகு உடனடியாக வெளியேற வேண்டும்.
அத்தொகுதியைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிக்குள் அனுமதிக்கப்படுவர். இருப்பினும் அவர்கள் தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் எதிலும் ்டுபடக்கூடாது. திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் வெளியுர்ைகளை சேர்ந்தவர்கள் எவரும் தங்கியிருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். இடைத்தேர்தல் நடைபெறும் 180 புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் வருவது கண்காணிக்கப்படும். வேட்பாளர்களுக்கு பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட வாகன அனுமதி 10.06.2012 மாலை 5.00 மணியுடன் காலாவதியாகிவிடும்.
தேர்தல் நாள் பயன்பாட்டிற்காக ஒரு வேட்பாளர் தனியாக விண்ணப்பம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாகன அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேட்பாளருக்கு வேட்பாளரின் பயன்பாட்டிற்காக ஒன்றும்,வேட்பாளரின் தேர்தல் முகவருக்காக ஒன்றும், வேட்பாளரின் கட்சி தொண்டர்களுக்காக ஒன்றும் ஆக மேற்கண்டவாறு மூன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்பாளரோ அல்லது முகவருக்கோ வாக்காளர்களை வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்வதற்கு வாகன அனுமதி கிடையாது.1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 133ன்படி வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு 200 மீட்டருக்கு அப்பால் மட்டும் வேட்பாளரின்டிஅரசியல் கட்சியினர் தற்காலிகமாக தேர்தல் முகாம் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். அதில் 2 நபர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். தேவையற்ற கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மேற்படி அலுவலகத்தில் உணவுப் பொட்டலங்கள் வழங்கக் கூடாது. மேற்படி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் அதே வாக்குசாவடியின் வாக்காளராக இருக்க வேண்டும் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ாநுடஐஊா கார்டு உடையராக இருக்க வேண்டும். குற்ற முன்நிகழ்வுகளில் சம்மந்தப்பட்டவர்கள் மேற்படி அலுவலகத்தில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டாது. 10.06.2012 அன்று 5 மணிக்கு பின்பு 12.06.2012 வரை தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து வெளியிடுவது, தேர்தல் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவது, தேர்தல் முடிவுகள் பற்றி தெரிவிப்பது தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் .வ.கலைஅரசி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கேரட் லட்டு![]() 6 hours 45 sec ago |
KFC Style பிரைடு சிக்கன்![]() 4 days 6 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 06-07-2022.
06 Jul 2022 -
இலங்கை மக்களுக்கு உதவ தமிழக போலீசார் ரூ. 1.40 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஸ்டாலினிடம் டி.ஜி.பி. வழங்கினார்
06 Jul 2022சென்னை : இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது.
-
அடிப்படை வசதிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
06 Jul 2022சென்னை : தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
06 Jul 2022காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.
-
அரசியல்வாதிகளை தொடர்பு கொள்ளக்கூடாது: பாக். ராணுவ அதிகாரிகளுக்கு தளபதி அதிரடி உத்தரவு
06 Jul 2022இஸ்லாமாபாத் : அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா
06 Jul 2022சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
-
இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள்: சென்னையில் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை
06 Jul 2022சென்னை : இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் 07.07.2022 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்
-
உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் இருந்து வெளியேற மக்களுக்கு உத்தரவு
06 Jul 2022கீவ் : ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைவதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி டொனேட்ஸ்க் மாகாண கவர்னர்
-
தொடர் மழை: முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
06 Jul 2022கம்பம் : முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம்: மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது
06 Jul 2022சென்னை : நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
-
ஐ.நா. அமைதி படையின் புதிய கமாண்டர் நியமனம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jul 2022சென்னை : இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
-
இங்கிலாந்தின் புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்கள் நியமனம் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
06 Jul 2022லண்டன் : இங்கிலாந்தின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரை நியமித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.
-
ரூ. 489 கோடி செலவில் வர்ணம் பூசப்படும் பிரான்சின் ஈபிள் கோபுரம்
06 Jul 2022பாரீஸ் : ரூ. 489 கோடி செலவில் ஈபிள் கோபுரம் வர்ணம் பூசப்பட்டு வருவதாக நிபுணர்களின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
3-வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
06 Jul 2022சென்னை : கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்ற
-
கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய அன்புமணி கோரிக்கை
06 Jul 2022சென்னை : சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2022-ல் 10,000 ஆசிரியர்கள் தேர்வு
06 Jul 2022சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தின்படி, இந்த ஆண்டு 10,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்
-
பூரண குணமடைந்தார் இயக்குனர் டி.ராஜேந்தர்
06 Jul 2022சென்னை : மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற இயக்குனர் டி.ராஜேந்தர் பூரணமாக குணமடைந்துள்ளார்.
-
வேடசந்தூர் குடகனாறு அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க அரசு உத்தரவு
06 Jul 2022சென்னை : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு அணையில் இருந்து இன்று முதல் 16 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன்
06 Jul 2022கொல்கத்தா : நபிகள் நாயகம் பற்றி கருத்து தெரிவித்த நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
-
ஏமனில் ராணுவ தள ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடிவிபத்து: 6 பேர் பலி
06 Jul 2022சனா : ஏமன் நாட்டின் ராணுவ தளத்தில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
கடும் வறட்சி எதிரொலி: இத்தாலியில் 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்
06 Jul 2022ரோம் : இத்தாலியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கடும் வறட்சி நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
-
'காளி' படம் தொடர்பாக சர்ச்சை கருத்து: திரிணமூல் எம்.பி. மஹூவா மீது வழக்கு
06 Jul 2022கொல்கத்தா : 'காளி' ஆவணப்படம் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது போபால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பணியின் போது விபத்தில் உயிரிழந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமா
-
ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த டைசல் நிறுவனத்துடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
06 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், உயிரி தொழில்நுட்ப கல்வி மற்
-
மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங் ராஜினாமா
06 Jul 2022புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினர் பதவி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் தனது பதவியை நேற்று (புதன்கிழமை) ராஜினாமா செய்தார்.