எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.28 - சிலை கடத்தில் ஈடுபட்ட சிறுசேமிப்பு துறை இணை இயக்குநர் உட்பட 3 பேரை சிலை கடத்தில் தடுப்பு பிரிவு போலீசார் பொறிவைத்து பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 2 சிலைகள் மீட்கப்பட்டன.
இது பற்றி விபரம் வருமாறு:-
சென்னை சிலை கடத்தல் தடுப்பி பிரிவு டி.எஸ்.பி. செல்வராஜ் மற்றும் ஆய்வாளர் காதர்பாட்ஷா ஆகியோருக்கு செங்குன்றம் பஸ் நிலையம் அருகே சிலை கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் ஆய்வாளர் காதர்பாட்ஷா உள்ளிட்ட தனிப்படையினர் மறைந்திருந்து கண்காணித்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது சாக்கு கையில் சாக்குப்பையுடன் ஒரு ஆசாமி சந்தேகத்திற்கு இடமான முறையில் பஸ்நிலையத்திற்குள் வந்தான். அங்கு நின்றுகொண்டிருந்த சிறுப்புத்துறையை சேர்ந்த அரசு ஜீப் அருகில் சென்ற அந்த ஆசாமி ஜீப்பில் இருந்தவர்களிடம் ஏதோ பேசினான். பிறகு தான் கொண்டுவந்த சாக்குப்பையுடன் அந்த ஜீப்பில் ஏறி அமர்ந்தான்.
ஜீப் பஸ் நிலையத்தை விட்டு புறப்பட்டு வெளியே சென்றது. அப்பொழுது ஆய்வாளர் காதர்பாட்ஷா தலைமையிலான போலீசார் சிறுசேமிப்புத்துறை ஜீப்பை சுற்றி வளைத்தனர். ஜீப்பினுள்ளே சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர் சீனிவாசன் இருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர் போலீசாருக்கு முறையான பதில் அளிக்காமல் நான் யார் தெரியுமா? சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர், பெரிய அதிகாரி என்னிடமே விசாரணையா என்றெல்லாம் போலீசாரை மிரட்டத்தொடங்கினார். அவரை சமாளித்து போலீசார் ஜீப்பினுள் இருந்த சாக்கு பையை சோதித்தனர். அதில் சுமார் 1 1/2 அடி உயரமுள்ள பெருமாள் உலோக சாமி சிலை ஒன்றும், சுமார் 1 அடி உள்ள தேசிகர் சாமி சிலை ஒன்றும் இருந்தது.
இது பற்றி சாக்கு பையை எடுத்து வந்த ஜோசப் என்பவனை விசாரித்தபோது இந்த சிலைகள் கடந்த 2008-ம் ஆண்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வம், சிவா ஆகியோரால் திருக்கழுக்குன்றம் நெரும்பூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலிருந்து திருடப்பட்டது என்றும், ஏற்கனவே 2 சிலைகள் போலீசாரால் மீட்கப்பட்டது என்றம், 2 சிலைகளை தாம் விற்பதற்காக தனது நண்பர் தனசேகர் என்பவரை அணுகியபோது அவர் மூலம் சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர் சீனிவாசன் நல்ல விலைக்கு விற்றுத்தருவார் என்பது தெரியவந்ததாகவும், சீனிவாசனை தன்னை தொடர்பு கொண்டு செங்குன்றம் பஸ் நிலையத்திற்கு சிலையுடன் வரச்சொன்னதாகவும், அதன் படி தான் பஸ் நிலையம் வந்து ஜீப்பில் அமர்ந்திருந்த சீனிவாசனிடம் சிலையை ஒப்படைத்து உடன் சென்றபோது போலீசார் மடக்கி பிடித்து விட்டதாக வாக்கு மூலத்தில் கூறியுள்ளான்.
அதையடுத்து போலீசார் செங்குன்றம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோசப் (37), கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (58) மற்றும் சூளைமேடு பஜனை கோயி தெருவைச்சேர்ந்த சிறுசேமிப்புதுறை இணை இயக்குநர் சீனிவாசன் (49) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட 2 சிலைகளும் ரூ.25 லட்சம் மதிப்புள்ளது என்றும், சிலை கடத்தி கைதான சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர் சீனிவாசன் பல ஆண்டுகளாக இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரணை தெரியவந்ததாகவும், கைப்பற்றப்பட்ட 4 சிலைகள் போக மீதமுள்ள 2 சிலைகள் பற்றிய தகவல்கள் சிலையை திருடிய செல்வம், சிவா ஆகியோரை கைது செய்தபின்பே தெரியவரும் என்று துணைக்கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.
அரசு பணியில் மிக உயர்ந்த சம்பளத்தில் உள்ள ஒரு அதிகாரியே சாமி சிலைகளை கடத்தி விற்பது பற்றிய தகவல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.