எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.28 - சிலை கடத்தில் ஈடுபட்ட சிறுசேமிப்பு துறை இணை இயக்குநர் உட்பட 3 பேரை சிலை கடத்தில் தடுப்பு பிரிவு போலீசார் பொறிவைத்து பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 2 சிலைகள் மீட்கப்பட்டன.
இது பற்றி விபரம் வருமாறு:-
சென்னை சிலை கடத்தல் தடுப்பி பிரிவு டி.எஸ்.பி. செல்வராஜ் மற்றும் ஆய்வாளர் காதர்பாட்ஷா ஆகியோருக்கு செங்குன்றம் பஸ் நிலையம் அருகே சிலை கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் ஆய்வாளர் காதர்பாட்ஷா உள்ளிட்ட தனிப்படையினர் மறைந்திருந்து கண்காணித்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது சாக்கு கையில் சாக்குப்பையுடன் ஒரு ஆசாமி சந்தேகத்திற்கு இடமான முறையில் பஸ்நிலையத்திற்குள் வந்தான். அங்கு நின்றுகொண்டிருந்த சிறுப்புத்துறையை சேர்ந்த அரசு ஜீப் அருகில் சென்ற அந்த ஆசாமி ஜீப்பில் இருந்தவர்களிடம் ஏதோ பேசினான். பிறகு தான் கொண்டுவந்த சாக்குப்பையுடன் அந்த ஜீப்பில் ஏறி அமர்ந்தான்.
ஜீப் பஸ் நிலையத்தை விட்டு புறப்பட்டு வெளியே சென்றது. அப்பொழுது ஆய்வாளர் காதர்பாட்ஷா தலைமையிலான போலீசார் சிறுசேமிப்புத்துறை ஜீப்பை சுற்றி வளைத்தனர். ஜீப்பினுள்ளே சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர் சீனிவாசன் இருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர் போலீசாருக்கு முறையான பதில் அளிக்காமல் நான் யார் தெரியுமா? சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர், பெரிய அதிகாரி என்னிடமே விசாரணையா என்றெல்லாம் போலீசாரை மிரட்டத்தொடங்கினார். அவரை சமாளித்து போலீசார் ஜீப்பினுள் இருந்த சாக்கு பையை சோதித்தனர். அதில் சுமார் 1 1/2 அடி உயரமுள்ள பெருமாள் உலோக சாமி சிலை ஒன்றும், சுமார் 1 அடி உள்ள தேசிகர் சாமி சிலை ஒன்றும் இருந்தது.
இது பற்றி சாக்கு பையை எடுத்து வந்த ஜோசப் என்பவனை விசாரித்தபோது இந்த சிலைகள் கடந்த 2008-ம் ஆண்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வம், சிவா ஆகியோரால் திருக்கழுக்குன்றம் நெரும்பூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலிருந்து திருடப்பட்டது என்றும், ஏற்கனவே 2 சிலைகள் போலீசாரால் மீட்கப்பட்டது என்றம், 2 சிலைகளை தாம் விற்பதற்காக தனது நண்பர் தனசேகர் என்பவரை அணுகியபோது அவர் மூலம் சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர் சீனிவாசன் நல்ல விலைக்கு விற்றுத்தருவார் என்பது தெரியவந்ததாகவும், சீனிவாசனை தன்னை தொடர்பு கொண்டு செங்குன்றம் பஸ் நிலையத்திற்கு சிலையுடன் வரச்சொன்னதாகவும், அதன் படி தான் பஸ் நிலையம் வந்து ஜீப்பில் அமர்ந்திருந்த சீனிவாசனிடம் சிலையை ஒப்படைத்து உடன் சென்றபோது போலீசார் மடக்கி பிடித்து விட்டதாக வாக்கு மூலத்தில் கூறியுள்ளான்.
அதையடுத்து போலீசார் செங்குன்றம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோசப் (37), கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (58) மற்றும் சூளைமேடு பஜனை கோயி தெருவைச்சேர்ந்த சிறுசேமிப்புதுறை இணை இயக்குநர் சீனிவாசன் (49) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட 2 சிலைகளும் ரூ.25 லட்சம் மதிப்புள்ளது என்றும், சிலை கடத்தி கைதான சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர் சீனிவாசன் பல ஆண்டுகளாக இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரணை தெரியவந்ததாகவும், கைப்பற்றப்பட்ட 4 சிலைகள் போக மீதமுள்ள 2 சிலைகள் பற்றிய தகவல்கள் சிலையை திருடிய செல்வம், சிவா ஆகியோரை கைது செய்தபின்பே தெரியவரும் என்று துணைக்கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.
அரசு பணியில் மிக உயர்ந்த சம்பளத்தில் உள்ள ஒரு அதிகாரியே சாமி சிலைகளை கடத்தி விற்பது பற்றிய தகவல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
18 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூராக பேசியதையடுத்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு
18 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 18 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ