எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச். 13 - மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மத்திய புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அன்னிய செலாவணி வர்த்தக மோசடியில் இந்த அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மிக எச்சரிக்கையோடு மறைத்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பொது கணக்குக் குழு இது தொடர்பாக நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதோடு இது தொடர்பாக விளக்கம் அளி்க்குமாறு கேட்டுக்கொண்டது. இந்திய நிறுவனங்கள் விற்பனை செய்ததில் இந்த முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இதுவரையில் இது தொடர்பான விளக்கம் எதையும் நிதி அமைச்சகம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவை பிரிவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் கருத்துகளும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. மிகப்பெரிய இழப்பை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என பிஏசி கேட்டிருந்த கேள்விக்கு பதில் ஏதும் கிடைக்கவே இல்லை.
ஆனால் இந்த முறைகேடு குறி்த்து விசாரணை நடத்துவது ரிசர்வ் வங்கியின் விசாரணை வரம்புக்குள் வரவி்ல்லை என்றும் தெரிகிறது. இந்த விஷயம் குறி்த்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பிஏசி இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையையும் நிதி அமைச்சகம் எடுக்கவில்லை என்றும் பிஏசி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளது.
இந்த விவகாரம் முதலில் வெளியானது 2008-ம் ஆண்டு தான். அப்போது ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தை 19 வங்கிகள் மீறியது தெரிய வந்தது. இந்திய நிறுவனங்கள் அன்னியச் செலாவணி பங்கு மோசடி செய்ததால் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் இந்திய முதலீட்டாளர்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதே சமயம் வெளிநாடுகளி்ல் தலைமை யகத்தை கொண்ட வங்கிகள் ஆதாயமடைந்தன. ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி வெறும் ரூ.19 கோடி அபராதத்தை மட்டுமே வங்கிகளுக்கு வி்தித்தது.
அன்னிய பங்கு வர்த்தகமானது எதிர்கால அன்னியச் செலாவணி விகிதத்தை நிர்ணயிக்கும் கருவியாகும். ஆனால் இதன் பாதி்ப்பை ஆர்பிஐ அதிகாரிகள் உணரவே இல்லை என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்திய வங்கிகளோ மதி்ப்பை மிகைப்படுத்தி சுட்டிக்காட்டின. இதனால் மோசடியான முதலீ்ட்டாளர்கள் வலையில் வங்கிகள் விழுந்தன. ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் மி்கைப் படுத்தப்பட்ட மதிப்பு வலையில் விழுந்தனர். தங்கள் வசமிருந்த வெளிநாட்டுப் பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் மிக அதிக அளவிலான அன்னியச் செலாவணி நாட்டிலிருந்து வெளியேறியது என்றும் சிபிஐ குறி்ப்பி்ட்டுள்ளது.
மே 19, 2009-ம் ஆண்டு ஒடிசா உயர் நீதிமன்றத்தில் பொருளாதார நிபுணர் பிரவஜனம் பாத்ரா என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு மூலம் காரணமாக இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்தே இந்த விஷயம் வெளி்ச்சத்துக்கு வந்துள்ளது.
வங்கிகள் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் விதிகளை மீறியது உண்மையான மதி்ப்பைக் காட்டிலும் மிகைப்படுத்தப்பட்ட சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டது. லாபமீட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் நவம்பர் 4, 2009-ம் ஆண்டு தனது அறிக்கையில் சிபிஐ குறி்ப்பிட்டிருந்தது.
இந்த பிரச்சனையை ரிசர்வ் வங்கி மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அன்னிய பங்கு வர்த்தக த்தில் வங்கிகள் பல்வேறு நிறுவனங் களுடன் ஈடுபட்டுள்ளன. இதை ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும். மேலும் இதில் அன்னியச் செலாவணி விதி மீறலை அமலாக்கப் பிரிவு ஒவ்வொரு வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. 2011-ம் ஆண்டு ஏப்ரல் 26-ல் வங்கிகளுக்கு கணிசமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. அதுவும் பல முதலீட்டாளர்கள் பொது நல வழக்கு தொடர்ந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவை துறை பிஏசி கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் குறிப்பி்ட்டுள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட நடவடிக்கையானது ரிசர்வ் வங்கியின் விசாரணை வரம்புக்குள் வரவி்ல்லை என்றும் தெரிவி்த்துள்ளது.
ஆனால் மிகப்பெருமளவிலான மோசடி நடந்துள்ளது என்பதை ரிர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்க நகைகள் மீதான கடன்களில் எச்சரிக்கையாக இருக்க நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
23 Dec 2025சென்னை, நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-12-2025.
23 Dec 2025 -
எட்டு மாவட்டங்களுக்கு புதிய த.வெ.க. நிர்வாகிகளை நியமனம் செய்தார் விஜய்
23 Dec 2025சென்னை, த.வெ.க.வில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் விஜய் தெரிவித்தார்.
-
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Dec 2025சென்னை, சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக தேர்தலை எதிர்கொள்வோம்: பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேட்டி
23 Dec 2025சென்னை, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதிர்கொள்வோம் என்று தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் எத்தனை இடம்
23 Dec 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் வருமாறு.
-
அமெரிக்கா: சிறிய ரக விமானம் கடலில் விழுந்ததில் 5 பேர் பலி
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளான
-
இலங்கை கடற்பைடையால் கைதாகும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Dec 2025சென்னை, இலங்கைக் காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்த
-
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து நிச்சயம் வேண்டும்: அதிபர் ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை
23 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள்
23 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 75 ஆயிரம் வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் வருகிற டிச.
-
இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் வங்காள தேச தூதரகத்தின் முன் இந்து அமைப்பினர் போராட்டம்
23 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர்.
-
நன்னிலம், மயிலாடுதுறை உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
23 Dec 2025சென்னை, நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன்’ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Dec 2025சென்னை, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழக தேர்தல் பா.ஜ.க.
-
ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
23 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள்: தேசிய விவசாயிகள் தினத்தில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
23 Dec 2025சென்னை, உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள் என்று தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளஆர்.
-
6500 கி. எடையுள்ள ’புளு பேர்ட்-6' செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்
23 Dec 2025பெங்களூரு, 6500 கி. எடையுள்ள அமெரிக்காவின் ’புளுபேர்ட்-6′ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்.
-
சேலத்தில் டிச. 29-ம் தேதி நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல: அன்புமணி தரப்பு விளக்கம்
23 Dec 2025சென்னை, சேலத்தில் 29-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல.
-
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குகிறது இந்தியா
23 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
-
தேசிய விவசாயிகள் தினம்: உழவர் நலனை காக்கும் திராவிட மாடலின் சாதனைகள் தொடரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
23 Dec 2025சென்னை, உழவர் நலனை காக்கும் திராவிட மாடலின் சாதனைகள் தொடரும் என்று தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இ.பி.எஸ். உடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
23 Dec 2025கோவை, அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை என்றும் தொகுதி பங்கீடு
-
பிரதமருடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
23 Dec 2025புதுடெல்லி, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடினார்.
-
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை நாளை முதல் வழங்கும் இண்டிகோ
23 Dec 2025மும்பை, விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன
-
எப்ஸ்டீன் ஆவணங்களில் நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் படங்கள் மீண்டும் சேர்ப்பு
23 Dec 2025வாஷிங்டன், எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப்பின் புகைப்படங்களை அந்நாட்டு நீதித்துறை மீண்டும் சேர்த்துள்ளது.
-
நெதர்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்: கூட்டத்தின் மீது கார் மோதி 9 பேர் காயம்
23 Dec 2025ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணுவகுப்பு காண கூடியிருந்தவர்கள் மீது மோதிய கார் ; 9 பேர் காயம்
-
முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் தீப்தி சர்மா முதலிடம்
23 Dec 2025துபாய், ஐ.சி.சி.யின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.


