எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், ஆக.- 30 - லோக்பால் மசோதாவை ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் நிறைவேற்றும் திட்டத்தை வெளியிடும்படி பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்காவாழ் இந்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா மீது கட்சி வேறுபாடின்றி பெரும் ஆர்வத்துடன் விவாதம் நடந்தது. அதேவேகத்தில் அண்ணா ஹசாரே கேட்டுக்கொண்டபடி ஜன் லோக்பால் மற்றும் லோக்பால் மசோதாவை ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கள் நிறைவேற்றிவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டு வாஷிங்டன்னில் உள்ள இந்திய தூதரகத்தில் அமெரிக்காவாழ் இந்தியர்கள் ஒரு கூட்டமாக வந்து மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் லோக்பால் மசோதா குறித்து பாராளுமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் விவாதித்து அதை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளனர்.
வாஷிங்டன்னில் உள்ள காந்தி சிலை முன்பு அமெரிக்காவாழ் இந்தியர்கள் வெற்றிக்கூட்டத்தை நடத்தினர். இதில் குறிப்பாக வாஷிங்டன் அருகே உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த வெற்றிக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு காந்தி தொப்பிகளை புதுடெல்லியில் இருந்து கொரியர் சர்வீஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். காந்தி அணிந்த தொப்பி மாதிரிதான் அண்ணா ஹசாரேவும் அணிந்திருந்தார். கூட்டத்தில் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ஊழலை ஒழிக்க இந்தியாவில் அண்ணா ஹசாரே தலைமையில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் இந்தியாவுக்கு அண்ணா ஓரளவு நன்மை செய்துள்ளார். இது சுதந்திர இந்தியாவுக்கு பின்னர் பெரும் சாதனையாகும். அண்ணா ஹசாரேவுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களில் ஒருவரான ஜனக் அரோரா கூறினார். பாராளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதா மீது விரைவில் விவாதம் நடந்து நாட்டிற்கு பெரும் வலுவான ஊழல் எதிர்ப்பு சட்டத்தை கொடுக்கலாம் என்று நம்புவதாக மாணவர் உமாங் அகர்வால் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


