எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை,அக்.22 - மும்பையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவன் உடலை போலீசார் மீட்டியுள்ளனர். இந்த படுகொலை தொடர்பாக 3 பேர்களையும் கைது செய்துள்ளனர். மும்பையில் கவுசிக் ஜலவாடி என்ற மாணவன் தன்னுடைய சகோதரர் மற்றும் சகோதரி வீடுகளில் தங்கி படித்துவந்தான். கடந்த திங்கள் அன்று இரவு கவுசிக்கை காணவில்லை. இதுபற்றி போலீஸ்சில் கவுசிக் சகோதரர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கவுசிக் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் கவுசிக் உடலையும் கொலையாளிகளை அடையாளம் காணுவதிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ராஜப்பா ஹர் என்பவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அதில் கவுசிக் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டான் மேலும் தேடுதலின்போது மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள கூர்கானில் செடிகொடிகள் அடர்த்தியாக உள்ள பகுதியில் கவுசிக் உடல் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. உடலை போலீசார் கைப்பற்றினர். உடல் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் 2 பேர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


