எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தோகா : தலிபானுடன் இந்த வார இறுதியில் நடக்க இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா முன்வந்தது. கத்தார் தலைநகர் தோகாவில் இந்த வார இறுதியில் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த ஏற்பாடு தோல்வியை தழுவி விட்டது. பேச்சுவார்த்தை காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆப்கனில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை தலிபான்கள் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்துள்ளனர். ஐ.நா. புள்ளி விவரப்படி அங்கு 3,804 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, இருதரப்பையும் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. இதில் பங்கேற்பவர்கள் பட்டியலை, ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான நிர்வாகம் அறிவித்தது. இதில் 250 பேர் பங்கேற்பதாக இருந்தது. இதற்கு தலிபான்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்குதான் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருமண விழாவுக்கு அழைப்பிதழ் கொடுப்பது போலவும், ஓட்டலில் பார்ட்டியில் பங்கேற்க அழைப்பு விடுப்பது போலவும் நீண்ட பட்டியலை கொடுத்துள்ளனர். இத்தனை பேருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் விரும்பவில்லை. அஷ்ரப் கனியின் நிர்வாகத்தில் உள்ள குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தலிபான்கள் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
கலைமாமணி விருது முழு பட்டியல் அறிவிப்பு
24 Sep 2025சென்னை : தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-09-2025.
24 Sep 2025 -
கோவை, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
24 Sep 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கோவை, தேனி உள்ளிட்ட
-
மதுரையில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு : துணை முதல்வர் உதயநிதி தகவல்
24 Sep 2025மதுரை : மதுரையில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டேவை மருத்துவமனையில் சென்று விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
24 Sep 2025சென்னை, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டேவை மருத்துவமனையில் நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
-
என் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிறைவேற்றுவேன்: கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
24 Sep 2025சென்னை, என் உடலில் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும், மாணவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வ
-
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்: 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்
24 Sep 2025புதுடெல்லி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்.
-
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக இந்தியா மீது அதிக வரி விதிப்பு : மார்கோ ரூபியோ தகவல்
24 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா எனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, விளாடிமிர் புதினுக்கு எதிராக இந்தியா மீது ட்ரம்ப்
-
தைவானில் தாக்கிய ரகாசா தீவிர புயல்: ஏரி உடைந்து 14 பேர் பலி - 124 பேர் மாயம்
24 Sep 2025தைபே : தைவானை தாக்கிய அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர், 124 பேர் காணாமல் போயினர்.
-
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினாலும் இந்தியா எங்களுடன்தான் இருக்கிறது - ஜெலன்ஸ்கி
24 Sep 2025நியூயார்க் : இந்தியா பெரும்பாலும் தங்களுடன்தான் இருக்கிறது என்றும், இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவ
-
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு
24 Sep 2025புது தில்லி : இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் 27-ம் தேதி பிரசாரம்
24 Sep 2025திருச்சி : கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் வருகிற 27-ந்தேதி பிரசாரம் செய்கிறார்.
-
தமிழகத்தில் 2-ம் இடத்திற்குத்தான் போட்டி: விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
24 Sep 2025கூடலூரி : தமிழகத்தில் 2-ம் இடத்திற்குத்தான் போட்டி என்று விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
-
ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர்: சேகர்பாபுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
24 Sep 2025சென்னை, ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர் என்று அமைச்சர் சேகர்பாபுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்களாக 881 பேர் விரைவில் நியமனம்
24 Sep 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படவுள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர
-
பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரம்: ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்
24 Sep 2025சென்னை : பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரத்தில் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஜூன் 12-ல் ஜெயிலர் 2-ம் பாகம் : நடிகர் ரஜினிகாந்த் தகவல்
24 Sep 2025சென்னை : ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தகம்: பல்வேறு கட்டங்களாக தொடர் பேச்சுவார்த்தை - மத்திய அரசு
24 Sep 2025வாஷிங்டன் : இந்தியா-அமெரிக்கா வர்த்தகத்துடன் பல்வேறு கட்டங்களில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காசா போரை நிறுத்த வேண்டும்: பிரான்ஸ் அதிபர்
24 Sep 2025பாரிஸ் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்
-
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம்-வன்முறை : இன்று முழு அடைப்புக்கு அழைப்பு
24 Sep 2025லே : லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி தலைநகர் லே-யில் உள்ள பா.ஜ.க.
-
சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரண்
24 Sep 2025ராஞ்சி : சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர்.
-
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதாரில் பெயர், முகவரி திருத்தம் செய்ய கட்டணம் ரூ.75 ஆக உயர்வு
24 Sep 2025சென்னை : ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
24 Sep 2025சென்னை, திரைத்துறையில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவிக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாக். பிரதமர் அமெரிக்கா பயணம்
24 Sep 2025வாஷிங்டன் : அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் வாஷிங்டனுக்கு சென்றுள்ளார்.
-
கல்வியில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்க அ.தி.மு.க.தான் காரணம்: கூடலூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
24 Sep 2025ஊட்டி, இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதல் இடம் பிடிப்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம் என்று கூடலூர் பிரச்சாரத்தில் அ.தி.மு.க.