முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி : திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது.

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது. நேற்று காலை (டிச.1) ஆந்திர அரசு சாா்பில் அம்மாநில துணை முதல்வா் நாராயணஸ்வாமி பட்டு வஸ்திரத்தை தன் தலையில் சுமந்து சென்று கோயில் அதிகாரிகளிடம் சமா்பித்தாா். அதற்கு மரியாதை அளித்து பெற்றுக் கொண்ட அா்ச்சகா்கள் அதை தாயாருக்கு சமா்பித்தனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து