எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.28 - சிலை கடத்தில் ஈடுபட்ட சிறுசேமிப்பு துறை இணை இயக்குநர் உட்பட 3 பேரை சிலை கடத்தில் தடுப்பு பிரிவு போலீசார் பொறிவைத்து பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 2 சிலைகள் மீட்கப்பட்டன.
இது பற்றி விபரம் வருமாறு:-
சென்னை சிலை கடத்தல் தடுப்பி பிரிவு டி.எஸ்.பி. செல்வராஜ் மற்றும் ஆய்வாளர் காதர்பாட்ஷா ஆகியோருக்கு செங்குன்றம் பஸ் நிலையம் அருகே சிலை கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் ஆய்வாளர் காதர்பாட்ஷா உள்ளிட்ட தனிப்படையினர் மறைந்திருந்து கண்காணித்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது சாக்கு கையில் சாக்குப்பையுடன் ஒரு ஆசாமி சந்தேகத்திற்கு இடமான முறையில் பஸ்நிலையத்திற்குள் வந்தான். அங்கு நின்றுகொண்டிருந்த சிறுப்புத்துறையை சேர்ந்த அரசு ஜீப் அருகில் சென்ற அந்த ஆசாமி ஜீப்பில் இருந்தவர்களிடம் ஏதோ பேசினான். பிறகு தான் கொண்டுவந்த சாக்குப்பையுடன் அந்த ஜீப்பில் ஏறி அமர்ந்தான்.
ஜீப் பஸ் நிலையத்தை விட்டு புறப்பட்டு வெளியே சென்றது. அப்பொழுது ஆய்வாளர் காதர்பாட்ஷா தலைமையிலான போலீசார் சிறுசேமிப்புத்துறை ஜீப்பை சுற்றி வளைத்தனர். ஜீப்பினுள்ளே சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர் சீனிவாசன் இருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர் போலீசாருக்கு முறையான பதில் அளிக்காமல் நான் யார் தெரியுமா? சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர், பெரிய அதிகாரி என்னிடமே விசாரணையா என்றெல்லாம் போலீசாரை மிரட்டத்தொடங்கினார். அவரை சமாளித்து போலீசார் ஜீப்பினுள் இருந்த சாக்கு பையை சோதித்தனர். அதில் சுமார் 1 1/2 அடி உயரமுள்ள பெருமாள் உலோக சாமி சிலை ஒன்றும், சுமார் 1 அடி உள்ள தேசிகர் சாமி சிலை ஒன்றும் இருந்தது.
இது பற்றி சாக்கு பையை எடுத்து வந்த ஜோசப் என்பவனை விசாரித்தபோது இந்த சிலைகள் கடந்த 2008-ம் ஆண்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வம், சிவா ஆகியோரால் திருக்கழுக்குன்றம் நெரும்பூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலிருந்து திருடப்பட்டது என்றும், ஏற்கனவே 2 சிலைகள் போலீசாரால் மீட்கப்பட்டது என்றம், 2 சிலைகளை தாம் விற்பதற்காக தனது நண்பர் தனசேகர் என்பவரை அணுகியபோது அவர் மூலம் சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர் சீனிவாசன் நல்ல விலைக்கு விற்றுத்தருவார் என்பது தெரியவந்ததாகவும், சீனிவாசனை தன்னை தொடர்பு கொண்டு செங்குன்றம் பஸ் நிலையத்திற்கு சிலையுடன் வரச்சொன்னதாகவும், அதன் படி தான் பஸ் நிலையம் வந்து ஜீப்பில் அமர்ந்திருந்த சீனிவாசனிடம் சிலையை ஒப்படைத்து உடன் சென்றபோது போலீசார் மடக்கி பிடித்து விட்டதாக வாக்கு மூலத்தில் கூறியுள்ளான்.
அதையடுத்து போலீசார் செங்குன்றம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோசப் (37), கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (58) மற்றும் சூளைமேடு பஜனை கோயி தெருவைச்சேர்ந்த சிறுசேமிப்புதுறை இணை இயக்குநர் சீனிவாசன் (49) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட 2 சிலைகளும் ரூ.25 லட்சம் மதிப்புள்ளது என்றும், சிலை கடத்தி கைதான சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர் சீனிவாசன் பல ஆண்டுகளாக இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரணை தெரியவந்ததாகவும், கைப்பற்றப்பட்ட 4 சிலைகள் போக மீதமுள்ள 2 சிலைகள் பற்றிய தகவல்கள் சிலையை திருடிய செல்வம், சிவா ஆகியோரை கைது செய்தபின்பே தெரியவரும் என்று துணைக்கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.
அரசு பணியில் மிக உயர்ந்த சம்பளத்தில் உள்ள ஒரு அதிகாரியே சாமி சிலைகளை கடத்தி விற்பது பற்றிய தகவல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
15 Jul 2025சென்னை, அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.