எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : ஏர் இந்தியா விமான விபத்தில் விசாரணை அதிகாரிககு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் நகர் நோக்கி கடந்த 12-ந்தேதி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏ.ஐ.-171 என்ற எண் கொண்ட, போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ஒன்று புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்தில் சிக்கியது. இதில், விமான பயணி ஒருவரை தவிர மீதமிருந்த 241 பயணிகள் உள்பட 270 பேர் வரை பலியானார்கள்.
இந்த விவகாரம் பற்றி விமான விபத்து புலனாய்வு துறையின் இயக்குநர் ஜெனரல் ஜி.வி.ஜி. யுகந்தர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது என உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அவருக்கு வி.ஐ.பி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, ஆயுதம் ஏந்திய 3 முதல் 4 வீரர்கள் அவருடைய பாதுகாப்புக்கு செல்வார்கள். அவர் டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும்போது, அவர்கள் பாதுகாப்பு பணிக்கு செல்வார்கள். மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் இந்த பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 days ago |
-
தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்
28 Jun 2025தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
-
2-வது டெஸ்ட் போட்டி: வங்காளதேச அணிக்கு எதிராக இலங்கை இன்னிங்ஸ் வெற்றி
28 Jun 2025கொழும்பு : வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
சுற்றுப்பயணம்...
-
உஸ்பெகிஸ்தான் செஸ் போட்டி: பிரக்ஞானந்தா சாம்பியன்
28 Jun 2025தாஷ்கண்ட் : உஸ்பெகிஸ்தான் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
-
சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்
28 Jun 2025புதுடெல்லி : சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்தியாவின் குரூப் கேப்டன்சுபான்ஷூ சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: முதல் 2 இடங்களில் ஆஸி, இங்கிலாந்து
28 Jun 2025துபாய், : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
-
பும்ராவை தொடர்ந்து 2-வது டெஸ்டில் இருந்து பிரசித் கிருஷ்ணா விலகல்
28 Jun 2025லண்டன் : பும்ராவை தொடர்ந்து 2-வது டெஸ்டில் இருந்து பிரசித் கிருஷ்ணா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கெட் வீழ்த்தவில்லை...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-06-2025.
29 Jun 2025 -
9.5 பவுன் நகை மாயமான சம்பவம்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: 6 போலீசார் சஸ்பெண்ட்
29 Jun 2025திருப்புவனம் : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 6 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி.
-
கூட்டணி குறித்து இ.பி.எஸ். தெளிவுபடுத்த வேண்டும் : திருமாவளவன் பேட்டி
29 Jun 2025குன்னம் : கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
-
போலீசாரால் மட்டுமே பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியாது : மத்திய பிரதேச டி.ஜி.பி., சொல்கிறார்
29 Jun 2025போபால் : '' மொபைல்போன் மற்றும் இணைய சேவை பயன்பாடு அதிகரிப்பால், பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
-
செக்மேட் செய்யமுடியாத எதிர்காலம்: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து
29 Jun 2025சென்னை : உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ
-
பள்ளி குழந்தைகளின் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
29 Jun 2025கோவை : பள்ளி குழந்தைகளின் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
-
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களையும் உடனே மீட்க வேண்டும் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
29 Jun 2025சென்னை : இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வத
-
10 ஆண்டுகள் நிறைவு: சென்னை மெட்ரோவில் இதுவரை 39 கோடி பேர் பயணம்
29 Jun 2025சென்னை : சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை 39 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
-
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி; 7 பேர் மாயம்
29 Jun 2025டேராடூன் : உத்தரகாண்ட்டில் நிலச்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலியாகினர்.
-
புதுச்சேரி பா.ஜ.க. தலைவராகிறார் ராமலிங்கம்: முறைப்படி இன்று அறிவிப்பு வெளியாகிறது
29 Jun 2025புதுச்சேரி : முன்னாள் நியமன எம்.எல்.ஏ. ராமலிங்கம் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக இன்று முறைப்படி அறிவிக்கப்படுகிறார்.
-
ரத யாத்திரையில் 3 பக்தர்கள் பலி: மன்னிப்பு கோரிய முதல்வர் மாஞ்சி
29 Jun 2025புவனேஸ்வர் : ரத யாத்திரையில் 3 பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு ஒடிசா முதல்வர் மாஞ்சி மன்னிப்பு கோரியுள்ளார்.
-
திருச்சி விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
29 Jun 2025திருச்சி : திருச்சி விமான நிலையம் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்
-
எமர்ஜென்சியை எதிர்த்து போராடியவர்களை நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி
29 Jun 2025புதுடில்லி : எமர்ஜென்சியை துணிச்சலுடன் எதிர்த்து போராடியவர்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று, 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி பேசினார்.
-
தவறான சமூக ஊடக பதிவுகளுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் : நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவு
29 Jun 2025திண்டிவனம் : சமூக ஊடகங்களில் நம்மை பற்றி தவறாக பதிவிட்டாலும் எதிர்வினை ஆற்ற வேண்டாம் என நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு
29 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
-
பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அமைச்சர் தேனீர் விருந்து
29 Jun 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
-
ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம்: 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
29 Jun 2025சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில், நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழக
-
விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு
29 Jun 2025மாஸ்கோ : ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கொலமா மாவட்டத்தில் நேற்று சிறிய ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 4 பேர் பயணித்தனர்.
-
விடுமுறை தினம் எதிரொலி: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
29 Jun 2025திருச்செந்தூர் : விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.