எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம். - அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்:
கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க அ.தி.மு.க நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாக்கள் தமிழகமெங்கிலும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் முதலாவதாக மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பில் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருமங்கலம் மாஸ் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு:
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,தலைமை வகித்தார். திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராம்சாமி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் முன்னாள் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சாத்தங்குடி தமிழழகன் வரவேற்றார்.திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளை மதுரை புறநகர் மாவட்டம் முழுவதிலும் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தீர்மானம் நிறைவேற்றம்:
அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திடுவதற்காக மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில் தி.மு.க எதையும் செய்யவில்லை.ஆனால் தற்போது தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைத்திடும் வண்ணம் கபட அரசியல் நாடகத்தை நடத்திடும் தி.மு.க விற்கு இந்த கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும்,ஜல்லிக்கட்டில் இழந்த உரிமையை மீட்க புரட்சித்தலைவி அம்மா வழியில் கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள் கடந்த 11.01.2017 அன்று ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி அதை கழக நாடாளுமன்;ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தியது மட்டுமின்றி 7கோடி தமிழர்களின் உயிர்நாடியான ஜல்லிக்கட்டை மத்திய அரசிடம் போராடியும் சட்டத்தின் வழியில் போராடியும் அம்மாவின் அரசு ஜல்லிக்கட்டை நிச்சயம் நடத்திக் காட்;டும் என்ற தீர்மானமும் தொண்டர்களின் பலத்த கரவொலிக்கிடையே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்:
இக்கூட்டத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்,முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர்கள் எம்.ஜெயராமன்,ம.முத்துராமலிங்கம்,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,கழக சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்கே.சந்திரன்,விவசாயஅணி செயலாளர் வேலுச்சாமி,இலக்கிய அணி செயலாளர் திருப்பதி,சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜானவாஸ்,மீனவரணி செயலாளர் போத்திராஜ்,மகளிரணி செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின்,வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல்.ரமேஷ், நிலையூர் முருகன், திருமங்கலம் நகர அவைதலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சதீஸ்சண்முகம்,துணைசெயலாளர் ராஜமணி,பொருளாளர் துரைப்பாண்டி,மாவட்ட பிரதிநிதி வி.எஸ்.கலைச்செல்வன்.திருமங்கலம் ஒன்றிய அவைதலைவர் அன்னகொடி,துணை செயலாளர்கள் சுகுமார்,சுமதிசாமிநாதன்,கள்ளிக்குடி ஒன்றிய துணை செயலாளர் பிரபுசங்கர்,பொருளாளர் கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்னலட்சுமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் சேர்மன் பாவடியான்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சாமிநாதன்,பரமசிவம் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய,நகர, பேரூர்,கிளை,வார்டு கழக செயலாளர்கள்,கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்க நகைகள் மீதான கடன்களில் எச்சரிக்கையாக இருக்க நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
23 Dec 2025சென்னை, நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-12-2025.
23 Dec 2025 -
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக தேர்தலை எதிர்கொள்வோம்: பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேட்டி
23 Dec 2025சென்னை, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதிர்கொள்வோம் என்று தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
எட்டு மாவட்டங்களுக்கு புதிய த.வெ.க. நிர்வாகிகளை நியமனம் செய்தார் விஜய்
23 Dec 2025சென்னை, த.வெ.க.வில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் விஜய் தெரிவித்தார்.
-
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Dec 2025சென்னை, சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க.
-
அமெரிக்கா: சிறிய ரக விமானம் கடலில் விழுந்ததில் 5 பேர் பலி
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளான
-
இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் வங்காள தேச தூதரகத்தின் முன் இந்து அமைப்பினர் போராட்டம்
23 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர்.
-
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து நிச்சயம் வேண்டும்: அதிபர் ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை
23 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் எத்தனை இடம்
23 Dec 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் வருமாறு.
-
உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள்: தேசிய விவசாயிகள் தினத்தில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
23 Dec 2025சென்னை, உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள் என்று தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளஆர்.
-
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குகிறது இந்தியா
23 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
-
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Dec 2025சென்னை, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழக தேர்தல் பா.ஜ.க.
-
சேலத்தில் டிச. 29-ம் தேதி நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல: அன்புமணி தரப்பு விளக்கம்
23 Dec 2025சென்னை, சேலத்தில் 29-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்தித்து பேச்சு: அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை
23 Dec 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் சந்தித்து பேச
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள்
23 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 75 ஆயிரம் வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் வருகிற டிச.
-
நெதர்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்: கூட்டத்தின் மீது கார் மோதி 9 பேர் காயம்
23 Dec 2025ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணுவகுப்பு காண கூடியிருந்தவர்கள் மீது மோதிய கார் ; 9 பேர் காயம்
-
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை நாளை முதல் வழங்கும் இண்டிகோ
23 Dec 2025மும்பை, விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன
-
எப்ஸ்டீன் ஆவணங்களில் நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் படங்கள் மீண்டும் சேர்ப்பு
23 Dec 2025வாஷிங்டன், எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப்பின் புகைப்படங்களை அந்நாட்டு நீதித்துறை மீண்டும் சேர்த்துள்ளது.
-
முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் தீப்தி சர்மா முதலிடம்
23 Dec 2025துபாய், ஐ.சி.சி.யின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
-
வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு - பதற்றம்
23 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அங்கும் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு:பியூஷ் கோயலிடம் பட்டியலை கொடுத்த எடப்பாடி பழனிசாமி: பொங்கல் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகிறது
23 Dec 2025சென்னை, தொகுதி பங்கீடு குறித்து பியூஷ் கோயலிடம் பட்டியல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி பொங்கல் முடிந்ததும் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்.
-
6500 கி. எடையுள்ள ’புளு பேர்ட்-6' செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்
23 Dec 2025பெங்களூரு, 6500 கி. எடையுள்ள அமெரிக்காவின் ’புளுபேர்ட்-6′ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்.
-
இ.பி.எஸ். உடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
23 Dec 2025கோவை, அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை என்றும் தொகுதி பங்கீடு
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை நிறுத்தினேன்: டொனால்ட் ட்ரம்ப்
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
-
ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
23 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


