எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வண்ணாரப் பேட்டையில் 2000 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்த பெண் நகை வாங்கிய போது போலீசாரிடம் சிக்கினார்.
பழைய வண்ணாரப்பேட்டை முத்தையா மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு இருப்பவர் சிவகாமி (45).நேற்று முன் தீனம் மாலை சிவகாமி, பரமசிவத்தின் நகை கடைக்கு வந்தார். 2 கிராம் தங்க நகை வாங்கினார். அதற்கான பணத்தை சிவகாமி கொடுத்தார். அந்த பணத்தை பரமசிவம் சோதனை செய்து பார்த்தார். அதில் இரண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கலர் ஜெராக்ஸ் எடுத்து இருப்பது தெரியவந்தது.உடனே பரமசிவம் இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் நகை வாங்க கலர் ஜெராக்ஸ் பணத்தை கொடுத்து ஏமாற்றிய சிவகாமியை பிடித்து விசாரித்தனர்.
நான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினேன். மூலகொத்தளம் வரும் போது அங்குள்ள பஸ் நிலையத்தில் ஒரு பெண்ணின் கைப்பை கிடந்தது. அதை எடுத்து பார்த்த போது 4 இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் இருந்தது. அதில் 2 எடுத்து நகை வாங்க முயன்ற போது சிக்கி கொண்டேன் என்று கூறினார்.உடனே போலீசார் அந்த கைப்பையில் இருந்த இரண்டு 2 ஆயிரம் ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுக்களை கைப்பற்றினர்.மேலும் கைப்பையில் கொடுங்கையூர் சுஜாதா என்ற முகவரி இருந்தது. அங்கு சென்று பார்த்த போது சுஜாதா என்ற பெயரில் யாரும் இல்லை என்று தெரியவந்தது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகாமி ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து இதை போல வேறு யாரிடமும் ஏமாற்றினாரா? அல்லது வேறு யாரும் இவருக்கு கள்ள நோட்டை கொடுத்தார்களா? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? என பல கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-02-2026
11 Feb 2026 -
போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கை: மக்களிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்
11 Feb 2026தெஹ்ரான், ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
பாக்.கை கழிப்பறை காகிதத்தை போல பயன்படுத்தினர்: அமெரிக்கா மீது ஆசிப் கவாஜா குற்றச்சாட்டு
11 Feb 2026இஸ்லாமாபாத், கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது என்றும், பாகிஸ்தான் தனது தவறுகளை ஏற்கவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப
-
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
11 Feb 2026புதுடெல்லி, எந்தவொரு பிரதமரும் இப்படி செய்யமாட்டார் என இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
-
புதுச்சேரியில் இன்று சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்
11 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது.
-
இந்தியா - பாக்., போர் குறித்து 80-வது முறையாக ட்ரம்ப் பேச்சு
11 Feb 2026நியூயார்க், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
கூட்டணி அரசு அமைவதில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை: காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கருத்து
11 Feb 2026சென்னை, கூட்டணி கட்சிகள் அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் நிலை என்ன? கனிமொழி எம்.பி. கேள்வி
11 Feb 2026சென்னை, சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், ஆனால் பா.ஜ.க.
-
நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள்: இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து மக்களவையில் ராகுல் கடும் குற்றச்சாட்டு
11 Feb 2026புதுடெல்லி, நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
-
இன்றைய நாள் எப்படி?
11 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
11 Feb 2026- இராமேஸ்வரம் சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.
- வேதாரண்யம் சிவபெருமான் விழா தொடக்கம்.
- திரோகர்ணம், காளஹஸ்தி கோவில்களில் சிவபெருமான் பவனி.


