எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் இஸ்லாமியா ஆண்கள் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை மற்றும் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் இணைந்து மல்பெரியில் வறட்சி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அவர்கள் பேசியதாவது:-பட்டு வளர்ச்சி விவசாயிகளுக்கு மேலும் சிறப்பாக பட்டு உற்பத்தியை பெருக்கிட நடைபெறும் இக்கருத்தரங்கு சரியான காலகட்டத்தில் நடத்தப்படுகிறது. ஏனென்றால் இந்தாண்டு வறட்சியின் காரணமாக விவசாயிகள் விவசாயத்தை செய்ய முடியாமல் இருக்க வேண்டிய நிலையை உருவாக்காமல் கிடைக்கின்ற தண்ணீரை கொண்டு இந்த வறட்சி காலத்திலும் விவசாயத்தையும் பட்டுப்புழு செடிகளையும் வளர்த்திட பட்டுவளர்ச்சித் துறை விஞ் ஞானிகள் வழங்கும் தகுந்த ஆலோசனைகளையும் புதிய யுத்திகளையும் பயன்படுததிக்கொள்ள இக்கருத்தரங்கம் உதவியாக இருக்கும.; இதனை கொண்டு பட்டு வளர்ச்சி விவசாயிகள் தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ளலாம். எதிர்வரும் நாட்களில் வெப்பநிலையானது அதிகரிக்கும் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே விவசாயிகள் தங்கள் பயிர்களை கிடைக்கின்ற தண்ணீரை கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது குறித்தும் ஆலோசனைகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு இந்த வறட்சி காலத்தில் அரசுத் துறை சார்பாக இடுபொருட்கள், உபகரணங்கள் போன்ற உதவிகள் மான்யத்துடன் வழங்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.வேலூர் மாவட்டத்தில் ஆலங்காயம், நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, குடியாத்தம் மற்றும் வாலாஜா பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்ப்பின் மூலம் மாத வருமானம் பெற்று வருகின்றனர். இந்த விவசாயிகளின் மல்பெரி தோட்டம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பினை பார்வையிட்டு ஏனைய விவசாயிகளும் மல்பெரி பயிரிட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.கடந்த 2015-16 ஆம் ஆண்டு மாநிலத் திட்டத்தின்கீழ புதிய மல்பெரி நடவு செய்தல், தனி புழுவளர்ப்பு மனை கட்டுதல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல் மற்றும் புழுவளர்ப்புத் தளவாடங்களுக்காக ரூ.104.60 இலட்சங்கள் மானியத் தொகையாக 284 பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.நடப்பாண்டு போதிய பருவ மழையில்லாத நிலையில் மல்பெரியில் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், சேலம் மற்றும் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை, வாணியம்பாடி இணைந்து நடத்தும் "மல்பெரியில் வறட்சி மேலாண்மை" பற்றிய விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டுள்ள விவசாயிகள் அனைவரையும் வரவேற்று விஞ்ஞானிகள் கூறும் தொழில் நுட்ப அறிவுரைகளை கடைபிடித்து வறட்சியிலும் வளமான வருமானம் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சொட்டுநீர் பாசனம் மற்றும் அதோடு இணைந்த யுககழசனயடிடந ஆiஉசழ ஐசசபையவழைn தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக அளவில் மல்பெரி சாதுபடி செய்து வறட்சியிலும், இருக்கும் நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக அளவில் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்து, கூடுதல் வருமானம் பெற்று பயனடையுமாறு கலெக்டர் சி.அ.ராமன், கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் 30 பட்டு விவசாயிகளுக்கு மாநில திட்டத்தின் கீழ் ரூ.11 இலட்சத்து 75 ஆயிரத்து 650ஃ-ற்கான காசோலைகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் முனைவர்.எஸ்.ராஜகுமார், முனைவர்.ரவிக்குமார், முனைவர்.பாலசரஸ்வதி, உதவி இயக்குநர் (பட்டு வளர்ச்சித் துறை) சுப்பிரமணி, இஸ்லாமிய கல்லூரி முதல்வர் பிரேம் நசீர், பட்டு வளர்ச்சித் துறை ஆய்வாளர் கணபதிராஜ் மற்றும் பட்டு வளர்ச்சித் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5-ம் தேதி நடக்கிறது
01 Jan 2026சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
-
ராகுல் புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
தி.மு.க.வுக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. துணை முதல்வர் உதயநிதி பேட்டி
01 Jan 2026சென்னை, தேர்தலில் தி.மு.க.வுக்கு பிராதன எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு இப்போது வரை வல
-
உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் அதிபர் புதின் சூளுரை
01 Jan 2026மாஸ்கோ, உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் ரொக்கப்பணம் வழங்கப்படுவது எப்பொழுது? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
01 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ள ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
01 Jan 2026சென்னை, சென்னையில் 7-வது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
01 Jan 2026சென்னை, கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது.;
-
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Jan 2026சென்னை, தமிழ்நாடு அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-01-2026
01 Jan 2026 -
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்
01 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.
-
உலகம் அழியும் என கூறிய கானாவை சேரந்தவர் கைது
01 Jan 2026கானா, மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும்.
-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
01 Jan 2026சென்னை, 2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு நாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞ
-
15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் பீகாரில் என்கவுன்ட்டரில் படுகொலை
01 Jan 2026பெகுசராய், பீகார் மாநிலத்தில் 15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் என்கவுன்ட்டரில் படுகொலை செய்யப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jan 2026சென்னை, ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வ
-
சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்: மாநகர காவல் துறை அறிவிப்பு
01 Jan 2026சென்னையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
-
வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
01 Jan 2026சென்னை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் நேற்று திரண்டனர்.
-
2026-ல் மட்டும் நடைபெறும் 3 உலகக்கோப்பை போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து
01 Jan 2026மும்பை, புதியதாக பிறந்துள்ள 2026-ம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
-
வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் சிகரெட் விலை வரும் பிப்.1 முதல் புதிய வரி அமல்
01 Jan 2026புதுடெல்லி, புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
-
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் கிடைக்கட்டும்: பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும் என்று பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் மம்தானி
01 Jan 2026நியூயார்க், 34 வயதில் நியூயார்க் நகர மேயராக பொறுப்பேற்றதன் மூலம் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு தாக்கல்
01 Jan 2026சென்னை, அ.தி.மு.க.
-
நெதர்லாந்து தேவாலயத்தில் தீ விபத்து
01 Jan 2026ஆம்ஸ்டர்டாம், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையே நெதர்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
சுவிட்சர்லாந்தில் பயங்கரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் வெடிவிபத்து; பலர் பலி..!
01 Jan 2026பெர்ன், சுவிட்சர்லாந்தில் உள்ள பார் ஒன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த திடீர் வெடிவிபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக
-
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் துணை ஜனாதிபதி நேரில் சந்திப்பு
01 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
-
போரை நிறுத்தவே விருப்பம்; ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்: உக்ரைன் அதிபர் புத்தாண்டு உரை
01 Jan 2026கீவ், நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா அந்நாடு மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடுத்த போரானது 3 ஆண்டுகளை



