எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி.-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் QS தரம் மற்றும் மதிப்பீடு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்துப்பட்டறை பல்கலைக்கழக கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இக்கருத்துப்பட்டறையின் முக்கிய நோக்கம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் இணைப்புக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே QS தரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் QS தரவரிசையில் இடம்பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை தெரிந்துகொள்ளுதல் ஆகும்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் இக்கருத்துப்பட்டறையை தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகையில் QS என்பது ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தையும் அதன் தனிப்பட்ட தன்மையையும் குறிக்கும் அடையாளமாகும். மாணவர்கள், பெற்றோர்கள், அரசாங்கம் மற்றும் பெரு நிறுவனங்கள் உட்பட பலரின் உலகலாவிய நம்பகதன்மையை பெற்றுள்ளது. தற்போதைய உலகலாவிய சூழலில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு QS உலக பல்கலைக்கழக தரவரிசையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் 9000 கல்வி நிறுவனங்களில் QS-BRICS தரவரிசை-2019-ல் 104-வது இடத்தையும், QS-INDIA தரவரிசையில் 20-வது இடத்தையும் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டு இதற்கு முக்கிய காரணம் இப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த துணைவேந்தர்கள், அதிகாரிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பே ஆகும் என்றார்.
மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் QS-ASIA பல்கலைக்கழக தரவரிசை-2019-ல் 505 தரம்பெற்ற பல்கலைக்கழகங்களின் வரிசையில் அழகப்பா பல்கலைக்கழகம் 216-வது இடத்தை பெற்றுள்ளது என்றும், QS-INDIA-ASIA தரவரிசையில் இந்திய அளவில் 24-வது இடத்தை பெற்றுள்ளது என்பதையும் பெருமையுடன் தெரிவித்தார். தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மட்டுமே இந்த தரவரிசையில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களுரு QS-I GAUGE மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் .சந்தோஷ் கருணானந்தா தமது சிறப்புரையில் போட்டிகள் நிறைந்த கல்விச் சூழலில் QS உலக பல்கலைக்கழக தரவரிசையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார். மேலும் QS தரத்திற்கான வழிமுறைகள் மற்றும் பல்வேறு அளவீடுகள் குறித்து எடுத்துக்கூறி அவற்றில் முக்கியமாக பேராசிரியர்களின் தரம், மாணவர்களின் பன்முகத்தன்மை, வேலைவாய்ப்பு, கற்றல் மற்றும் கற்பித்தல், மேம்படுத்தப்பட்ட வசதிகள், சமுக பொறுப்புகள் மற்றும் தரமதிப்பீடு ஆகியன அடங்கும். மேலும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரம் மற்றும் மதிப்பீடு குறித்து தெளிவாக விளக்கினார். உலகளவில், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே நற்பெயரை பெறுவதற்கு இந்த QS-I GAUGE மதிப்பீடு உறுதுணையாக இருக்கும் என்றார்.
சர்வதேச அளவில் பல்கலைக்கழகத்தினுடைய பெருமையையும், வளர்ச்சியையும் எடுத்துச்செல்லும் வகையில் பெங்களுருவில் செயல்பட்டுவரும் QS-I GAUGE மதிப்பீடு நிறுவனத்துடன் அழகப்பா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேற்படி நிறுவனம் 9 அளவீடுகள் மூலமாக 70 குறிகாட்டிகள் அடிப்படையில் டைமன்ட் பிளஸ், டைமன்ட், கோல்டு மற்றும் சில்வர் என்ற தரமதிப்பீட்டினை வழங்கும். இந்த மதிப்பீடானது லண்டனிலுள்ள QS நுண்ணறிவு பிரிவால் ஆய்வு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இக்கருத்துப்பட்டறையில் புல முதன்மையர்கள், இயக்குனர்கள், பேராசிரியர்கள், அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளைச் சார்ந்த முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஹா.குருமல்லேஷ் பிரபு அனைவரையும் வரவேற்றார். கல்லூரி வளர்ச்சிக் குழுமம் முதன்மையர், பேராசிரியர் எஸ். இராஜமோகன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
காசா மீதான ராணுவ விரிவாக்கம்: பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
16 Sep 2025காசா : காசா மீதான ராணுவ விரிவாக்கம் தொடர்பாக பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா, ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.