எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ள இடம் குறித்து விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும், அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்து மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும், முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, பிரதமர். நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 2014-15-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டதையும், அதுதொடர்பாக, கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி பிரதமருக்கு தாம் எழுதிய கடிதத்தில், அந்த அறிவிப்பைப் பாராட்டியதோடு, அதுபோன்றதொரு எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் நிறுவப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில், எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவுவதற்கு போதுமான இடவசதியுள்ள இடங்களாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரம், ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் மதுரை மாவட்டத்தில் தோப்பூர் ஆகிய இடங்களை தமிழக அரசு கண்டறிந்திருப்பதை தெரிவித்திருந்ததாகவும், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 2015-2016-ம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கையிலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது - அதன்படி மத்தியக் குழு ஒன்று தமிழகம் வந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி முதல், 25-ம் தேதிவரை, மேற்கண்ட 5 இடங்களையும் முழுமையாக ஆய்வு செய்தது - ஆனாலும், எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவை இதுவரை தமிழக அரசுக்குத் தெரியப்படுத்தவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதென்ற உயரிய திட்டத்தினால், தமிழக மக்களுக்கு அரிய மருத்துவ வசதிகள் கிடைப்பதுடன், சிறந்த சேவையும் கிடைக்கும். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும், அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்து மத்திய அரசு தாமதமின்றி உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரதமரை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி உருளைக்கிழங்கு![]() 6 hours 47 sec ago |
மீல்மேக்கர் கிரேவி![]() 3 days 6 hours ago |
மட்டர் பன்னீர் மசாலா1 week 6 hours ago |
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம்
09 Jun 2023சென்னை : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
-
ரஹானே-ஷர்துல் ஆட்டத்தால் பாலோ-ஆன் தவிர்ப்பு: ஆஸ்திரேலியாவின் பிடியில் இருந்து தப்புமா இந்தியா..?
09 Jun 2023லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
-
அகதிகள் மசோதா திருத்த சட்டம் குறித்து ஜப்பான் பாராளுமன்றத்தில் கடும் அமளி : எம்.பி.க்கள் இடையே கைகலப்பு
10 Jun 2023டோக்கியோ : ஜப்பான் பாராளுமன்றத்தில் கடந்த வியாழன் அன்று, அகதிகள் மசோதா திருத்த சட்டம் நிறைவேற்றபட்ட போது எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
-
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டிய விராட் கோலி..!
09 Jun 2023லண்டன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன.
-
லபுசேன் தூக்கத்தை கலைத்த முகமது சிராஜ்
09 Jun 2023இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
சமீபகாலமாக சிறப்பான பேட்டிங் இல்லை: ரோகித் சர்மா அவுட் பற்றி சுனில் கவாஸ்கர் கருத்து
09 Jun 2023லண்டன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்
-
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
09 Jun 2023புதுடெல்லி : நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதில் தமிழகத்துக்கு புதிதாக 3 மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 10-06-2023.
10 Jun 2023 -
பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் ஜூலை மாதத்திற்குள் வழங்கப்படும் : ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு
10 Jun 2023மாஸ்கோ : பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் ஜூலை மாதத்திற்குள் வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிபர் ஜோபைடனை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உறுதி
10 Jun 2023வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரான்ஸ் அதிபர்
10 Jun 2023பாரீஸ் : கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை நேரில் சந்தித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி ப
-
புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
10 Jun 2023சென்னை : புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
தாமதமாக திறக்கப்படுவதால் சனிக்கிழமைகள்தோறும் பள்ளிகள் நடத்தப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
10 Jun 2023சென்னை : கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்
-
தற்கொலைக்கு தடை விதித்த வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் : தேச துரோக குற்றமாக அறிவித்தார்
10 Jun 2023சியோல் : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார்.
-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி : அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்
10 Jun 2023நெல்லை : தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த கலைஞர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971-ம் ஆண்டில் உருவாக்கினார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராம
-
ரயில் என்ஜின் டிரைவர்கள் பணியின்போது ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை
10 Jun 2023மதுரை : தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் பணியின் போது ரயில் என்ஜின் டிரைவர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
-
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது : பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவிப்பு
10 Jun 2023சென்னை : பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது என்று பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது.
-
எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்
10 Jun 2023லண்டன் : இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
-
அண்ணா சதுக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறப்பு: தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது ஏன்? - அமைச்சர் உதயநிதி விளக்கம்
10 Jun 2023சென்னை : சென்னை மெரினா கடற்கரை அருகில் அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை நேற்று அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் தொடங்கியது
10 Jun 2023திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது.
-
தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக மாணவர்களை அனுப்பாததற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
10 Jun 2023சென்னை : தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக மாணவர்களை அனுப்பாததற்கு அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 15-ம் தேதி திறப்பு
10 Jun 2023திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக வருகிற 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
-
தேசியவாத காங். துணைத்தலைவராக சரத்பவார் மகள் சுப்ரியா நியமனம்
10 Jun 2023மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக சுப்ரியா சுலே நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க கவர்னர் தலைமையில் அமைதி குழு அமைப்பு: மத்திய அரசு நடவடிக்கை
10 Jun 2023இம்பால், மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க மணிப்பூரில் கவர்னர் தலைமையில் அமைதி குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
-
நடுத்தர மக்களின் வாழ்க்கையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
10 Jun 2023புதுடெல்லி, நடுத்தர மக்களின் வாழ்க்கையை அதிக அளவில் எளிதாக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.