எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் அனைத்து நல்ல காரியங்களிலும் முதல் இடம் பிடிக்கும் பழம் - எலுமிச்சம் பழம். உலகெங்கிலும் நிறைந்து காணப்படும் பழமாகும். இன்று 60 வகையான எலுமிச்சைகள் உள்ளன. இவற்றில் நாம் பயன்படுத்துவது இரண்டு மட்டும் தான். ஒன்று நாட்டு எலுமிச்சை மற்றது கொடி எலுமிச்சை. இது நாரத்த மர வகையைச் சார்ந்தது. இந்த பழத்திற்கு வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு பெயர்களும் உண்டு. தெலுங்கில் - நிம்மப்பண்டு, கேரளாவில் - எலுமிச்சை தேசிக்காய், வடநாட்டில் - நிம்பு, ஆங்கிலத்தில் - லெமன் என்றும் பெயர் உள்ளது.
இந்தப்பழம் சமையல் வகை, வைத்திய முறை, மற்றும் சுப காரியங்களுக்கும் பயன்படுகிறது. இதில் செம்புச்சத்து அதிகம் இருப்பதால் திருஷ்டி பரிகாரங்களுக்கும், மந்திர தந்திர காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். நமக்கு ஏற்படும் அநேக நோய்களை குணமாக்கும் நல்ல மருந்தாக எலுமிச்சை திகழ்கிறது. மேலும் குறைந்த செலவில் வியாதிகளை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த பழமாகவும், குறைந்த விலையில் நிறைய சத்துக்களுடன் கூடிய பழமாகவும் எலுமிச்சை உள்ளது.
எலுமிச்சை சாறை குடித்தால் உடல் எடையை குறைக்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு நிறைய நன்மைகளைத் தருவதோடு, துணிகள் மற்றும் பாத்திரங்களில் உள்ள கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. கோடை காலங்களில் ஏற்படும் தாகத்தை தனிக்க எலுமிச்சைக்கு தனிச்சிறப்பு உண்டு.
எலுமிச்சையின் மருத்துவ பயன்கள்:
எலுமிச்சை சாற்றை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது (சிட்ரிக்), உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடலுக்கு நல்ல வடிவத்தை கொடுக்கும். எலுமிச்சையின் சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடலில் உள்ள வறட்சி நீங்கி, உடலின் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அளவிற்கு அதிகமாக பேதியானால் ஒரு எலுமிச்சம்பழச்சாற்றை அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் பேதி உடனே குணமாகும். பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிக அளவு குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், மார்பகப்புற்றுநோய் வராமல் தடுக்கும்.
ஓரு எலுமிச்சம் பழச்சாற்றில் அரை தேக்கரண்டி உப்பு கலந்து காலை எழுந்த உடன் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்துவந்தால் மலச்சிக்கல் நீங்கும். எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு ஓமத்தை சூடான நீரில் கலந்து குடித்துவர செரிமானப் பிரச்சினை மற்றும் வாயுப் பிரச்சினை குணமாகும். உடலில் உள்ள சோர்வு மற்றும் களைப்பை போக்க எலுமிச்சம் பழத்தை கடித்து சாற்றை சாப்பிட்டால் உடனே களைப்பை போக்கும். எலுமிச்சை சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் உடையது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது, இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளையும் அழித்துவிடுகிறது. அரை எலுமிச்சை சாற்றுடன் ஒரு டம்ளர் பால் இல்லாத காபியில் கலந்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வர தலைவலி குணமாகும். எலுமிச்சை சாற்றில் சந்தனத்தை அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகள் உள்ள இடங்களில் தடவ சரியாகும். எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் பலமாகும்.
எலுமிச்சை சாற்றில் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம் கலந்து, இந்த கலவையை வெயிலில் காயவைத்து நன்றாக பொடித்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த பொடியை காலை மாலை இரு வேளையும் அரை தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீருடன் குடித்து வந்தால் பித்தம் குறையும். தேள் கொட்டியவுடன், எலுமிச்சம்பழத்தை நறுக்கி கொட்டிய இடத்தில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். இவ்வாறாக தேய்த்தவுடன் விஷம் இறங்குவதோடு கடுப்பும் நின்று விடும். எலுமிச்சை சாறு மாதவிலக்கின்போது ஏற்படும் வலியை குறைக்கும். உடல் நமச்சலைப் போக்கும். தாதுவைக் கெட்டிப்படுத்தும். எலுமிச்சை சாறு தினமும் பருகினால் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, பொலிவற்று இருக்கும் சருமத்தையும் பொலிவாக்கும்.
நெஞ்சில் கபம் கட்டி இருமலில் கஷ்டப்படுபவர்கள் ஒரு எலுமிச்சை சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து, காலை மாலை இருவேளைகளும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உட்கொண்டு வந்தால் கபம் வெளியாகிவிடும். எலுமிச்சை சாறை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணத்தால் வரும் சிறுநீர் தொந்தரவு, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் இருக்காது. எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை சேர்த்து மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு மற்றும் நீர்ச்சுருக்கு குணமாகும். எலுமிச்சம்பழ ரசத்தைச் சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சனை தீரும். வெயில் காலங்களில் குழந்தைகள் நீர்ச்சுருக்கு ஏற்பட்டு அதிக அவதிப்படுவார்கள். அதுசமயம் எலுமிச்சை விதைகளை பசை போல அரைத்து, தொப்புலைச் சுற்றி தடவ வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றினால் உடனே குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.