எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த தன் பிள்ளை வாழ்கையில் சிறந்து வாழவேண்டும், உலகமே அவன் புகழ் பேச வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கனவாகும்.இந்த ஒரு பெருமைக்காகவே அன்றாடம் ஏழை பெற்றோரில் இருந்து பணம் படைத்த பெற்றோர் வரைக்கும், என்னவானாலும் சரி , எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி பெற்ற பிள்ளைக்கு கல்வியை கொடுத்தே ஆகுவது என்ற திடமான மனதில் வாழும் பெற்றோர்கள் இந்த பூமியில் எத்தனையோ பேர் உள்ளனர்.
அதிலும் சில காரணங்களுக்காக அல்லது பிள்ளையின் எதிர்கால நன்மை கருதியோ பல பெற்றோர் மேல் படிப்பிற்காக பிள்ளையை வெளிநாட்டில் கல்வி கற்க அனுப்புகின்றார்கள். எந்தவொரு திட்டமிடல் இன்றியும் அவசரம் அவசரமாக பிள்ளையை வெளிநாட்டில் படிக்க அனுப்புவதால் பல பெற்றோர்களும், பிள்ளைகளும் வாழ்கையில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் பெற்றோர் கட்டாயம் இந்த முக்கிய விடயங்களை பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.
முதலில் வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் உங்கள் பிள்ளைக்கு பொருத்தமான நாட்டை பற்றியும் கல்லுரி (காலேஜ்) பற்றியும் தெளிவான ஆய்வு செய்தல் வேண்டும். அதிலும் முக்கியமாக உங்கள் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு கல்லுரியை தெரிவு செய்தல் வேண்டும். காரணம் நாடுகளுக்கு நாடுகள், கல்லூரிக்கு கல்லூரிக்கு இடையே குறித்த பாடத்திட்டதிக்கான கட்டணங்கள் வேறுபாடும். உதாரணமாக மருத்துவ பாடத்திற்கு சில கல்லூரிகளில் அதிக கட்டணமும் சில கல்லூரிகளில் குறைவான கட்டணமும் அறவிடப்படும். முடிந்தவரை உதவித்தொகையில் (Scholarship) அல்லது வேறு வழி முறைகளை உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் பயன்படக்கூடியவாறு தெரிவு செய்தல் மிகவும் நல்லது
அடுத்து தெரிவு செய்ய வேண்டிய நாட்டின் கலாச்சார, சமுக நிலைமைகளில் அங்கு உங்கள் பிள்ளையால் சமாளித்து வாழ முடியுமா என்பதை சிந்தித்து முடிவெடுங்கள் . கல்வி கற்பதன் காரணமாக செல்வதால் பிள்ளை உங்களை பிரிந்து நீண்ட நாட்கள் அங்கே தங்கி கல்வி கற்ற வேண்டியிருக்கும் அதலால் இந்த விஷயத்தில் கவனியாதிருத்தல் பிள்ளைக்கும் உங்களுக்கும் உகந்தது அல்ல.
வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பிய பின்னர் பிள்ளையின் கல்வி பெறுபேறுகளை அவசியம் கவனித்தல் வேண்டும். அவனால்/அவளால் தெரிவு செய்த பாடத்தில் தனித் திறமையும், ஆளுமையும் உண்டா? என்பதை அவதானியுங்கள். காரணம் நீங்கள் அதிக பணம் செலவழித்து படிக்க வைக்க பிள்ளை கல்வியில் கவனம் செலுத்தாமலோ அல்லது குறித்த படத்தில் தன் திறமையை நிருபிக்க கஷ்டப்பட்டாலோ செலவழித்த காலமும் பணமும் தேவை அற்றதாகிவிடும்.
வெளிநாட்டில் பிள்ளையை படிக்க அனுப்பும் பெற்றோருக்கு சில குறிப்புக்கள் :
பிள்ளை படிக்க செல்லும் இடத்தை சரியான முறையில் தெரிவு செய்யுங்கள் அதோடு கருத்துரை நிலையங்களுக்கு செல்லுங்கள் மற்றும் இணையத்தில் சம்பத்தப்பட்ட உதவிகளை பெற்று கொள்ளுங்கள். விசா மற்றும் இதற ஆவணங்களில் கவனமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ளுங்கள். பண ரீதியான பிரச்சனைகளை தவிர்க்க வங்கியில் கடன் பெற்று பிள்ளையின் படிப்பை பாதிக்காதவாறு நிதி நிலைமைகளை கவனித்துக்கொள்ளுங்கள். படிப்பிற்கு,சாப்பாட்டிற்கு , தங்குமிடத்திற்கு, வேறு செலவு என்று ஒருவருடத்திற்கு 5000 டாலர் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். பண விஷயத்தில் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும், முடியவில்லை என்றால் உடனே உரிய தீர்வை எடுத்துவிடுங்கள்.
பிள்ளை சென்ற நாட்டை பற்றியும் , கலாச்சார விஷயங்கள் பற்றியும் அடிக்கடி கலந்துரையாடுங்கள். தொடர்ந்து தொலை துரம் சென்ற பிள்ளையுடன் அழைப்பிலும், இணையம் மூலமும் தொடர்பில் இருங்கள். இறுதியாக ஒன்று பணம் இல்லை என்றால் தயவு செய்து வெளிநாட்டு படிப்பை தெரிவு செய்யவேண்டாம். இங்கே முக்கிய பங்கு வகிப்பது பணமே, நிதிப்பிரச்சனை ஏற்பட்டால் உடனே சரியான தீர்க்கமான முடிவை எடுங்கள். எல்லாம் முடிந்த பின்னர் சிந்தித்து பயன் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா.ரஞ்சித் வழக்கு பதிவு
14 Jul 2025நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு
-
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் நடைமுறைக்கு வந்தது 'ப; வடிவ வகுப்பறைகள்
14 Jul 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
மிசஸ் & மிஸ்டர் திரை விமர்சனம்
14 Jul 2025வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் காதல் திருமணம் செய்து கொண்டு பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். 40 வயதை எட்டும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.
-
நாடு முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: இந்திய தேர்தல் கமிஷன் திட்டம்
14 Jul 2025புதுடெல்லி, நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.