எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் செம்மணங்கூர் ஊராட்சியில், பேரிடர் மேலாண்மை இயக்கத்தின்கீழ், மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளில் உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி ரூ.20 இலட்சத்திற்கான காசோலையை கலெக்டர் முனைவர்.இல.சுப்பிரமணியன், தலைமையில், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
நிவாரண நிதி
விழுப்புரம் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளில் உயிர் நீத்த கண்டாச்சிபுரம் வட்டத்தைச் சேர்ந்த செல்வபாங்கி கபெ.சந்திரசேகர், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த செல்வன்.செல்வம் தபெ.திருமால், விழுப்புரம் வட்டத்தைச் சேர்ந்த அங்காளம்மாள் கபெ.ஏழுமலை, உளுந்தூர்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் தபெ.தண்டபாணி, திருஞானவேல் தபெ.சங்குவேல் ஆகியோரின் வாரிசு தாரர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4,00,000- இலட்சம் வீதம் ரூ.20,00,000- இலட்சத்திற்கான காசோலையை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
பலர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மகேந்திரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தாமரை மற்றும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


