எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பசியின்மை, தூக்கமின்மை, மெலிந்த உடல், எதிலும் ஈடுபாடின்மை, அதிகப் படியான உடல் சோர்வு போன்ற சிறு பிரச்னைகள் முதல் குழந்தையின்மை, அதிகப்படியான உடல் பருமன், மாதவிடாய் கோளாறுகள், விறைப்பு தன்மையில் சிக்கல் போன்ற பெரிய பிரச்சினைகளுக்கும் மருத்துவர்கள் சொல்லக்கூடிய கார ணம் ஹார்மோனல் இம்பேலன்ஸ் Harmone என்றால் என்ன? அது நம் உடலில் எங்கிருக்கிறது? என்ன செய்கிறது? அதில் மாற்றம் ஏற்பட்டால் நம் வாழ்க்கையே ஏன் புரட்டிப்போடுகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Harmone என்றால் என்ன?
Harmone என்பது நம் கண்களுக்கு புலப்படாத ஒருவித சிறிய திரவம். இவை பெரும்பாலும் நமது உடலில் உள்ள நாளம் உள்ள சுரப்பிகள் மூலம் நேரடியாக ரத்தத்தில் கலப்பவை. மூளை, கழுத்து, நெஞ்சு, சிறுநீரகம், வயிறு மற்றும் இனபெருக்க உறுப்புகளில் உள்ள சுரப்பிகள் ஹார்மோன் என்றiழைக் கப்படும் கெமிக்கல்களை திரவங்களை சுரக்கின்றன. இவை ‘சூப்பர் ஹைவே’ என்றழைக்கப்படும். ரத்தத்தின் மூலம் உடலின் அந்தந்த பகுதிகளுக்கு சென்ற டைந்து உடலின் பல்வேறு இயக்கங்களை கட்டுப்படுத்துகின்றது.
Harmone -களின் வேலை என்ன?
நமது உடலின் வளர்ச்சி குறிப்பாக உயரம், உடல் இயக்கம், தசை வளர்ச்சி, இனப்பெருக்க செயல்பாடுகள், தூக்கம் மற்றும் நமது மனநிலை போன்ற செயல்கள் பலவும் இந்த Harmone -களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
இந்த ஹார்மோன்கள் ரத்தத்தில் சுற்றிக்கொண்டே இருந்தாலும் கூட குறிப் பிட்ட உடல் உறுப்புகளின் மேல் மட்டுமே தனது ஆதிக்கத்தைச் செலுத்தும். இதன் அளவு குறைந்தாலோ அதிகமானாலோ பல்வேறு தொந்தரவுகளை உண்டாக் கும். உதாரணமாக பிட்டியுட்டரி Gland-லிருந்து சுரக்கும் குரோத் Harmone நமது உடலின் உயரம் மற்றும் எடையை கட்டுப்படுத்தும். இது பெண்களின் உடலின் உருவாகும் சினை முட்டையின் அளவையும் கட்டுப்படுத்தும்.
தொண்டையின் முன்புறம் இருக்கக்கூடிய தைராய்டு சுரப்பி நமது உடலின் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றம் என்பது நாம் விரைவாகவோ மெதுவாகவோ செயல்படக்கூடிய திறன் மற்றும் நம் ஆநவெயட Mental Alertness முதலியவை.
ஹார்மோன் இம்பேலன்சை கண்டறியும் முறை : பிறப்பு முதல் இறப்பு வரை ஹார்மோன் மாற்றங்கள் நடைபெற்றாலும் கூட பெரும்பாலும் மத்திய வயதை எட்டும்போதே அதைபற்றிய அறிகுறிகளை நாம் உணர்கிறோம். குறிப்பாக மாதவிடாய் சுழற்சி நிற்கும் போதே பெண்களுக்கு அதை பற்றிய எண்ணம் உருவாகிறது. 40 முதல் 50 வயதிற்குள் பெரும்பாலான மாற்றங் கள் நடைபெறுகின்றன. சிலருக்கு 30 வயதில் கூட ஹார்மோனல் இம்பேலன்ஸ் தொடங்கலாம். இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை, அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசு மற்றும் அதிகப்படியான நச்சுகளுக்கு மத்தியில் வாழ்தல்.
கண்டறியும் முறைகள் : கீழே குறிப்பிட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் தென்படும்.
காரணமற்ற உடல் எடை அதிகரித்தல், அதிகப்படியான வயிற்று கொழுப்பு, உடல் சோர்வு, குறிப்பாக முன் பகலிலேயே சோர்வு ஏற்படுதல், அதிகப்படியான டென்சன், கோபம், பயம், மனஅழுத்தம் மற்றும் சோர்வு, தூக்கமின்மை, அல்லது தூங்கும் நேரம் மாறுபடுதல், (இரவில் தூங்காமல் பகலில் அதிக நேரம் தூங்கு வது), அதிகப்படியான வியர்வை, குறிப்பாக இரவு நேரத்தில், அதிகப்படியான தாகம், இரவு நேரத்தில், அதிகப்படியான உணவு உட்கொள்ளுதல், தாம்பத்தி யத்தில் ஈடுபாடின்மை, அல்லது உச்சம் அடைவதில் சிக்கல், முடி உதிர்தல், மெலிதல், மாதவிடாய் சுழற்சியின் மாற்றங்கள்,
அதிகப்படியான கார்போஹைட்ரேட்ஸ் குறைத்தல், தேவையான கொழுப்பு உட்கொள்ளுதல் - தேங்காய் எண்ணெய், மீன், அவகேடோ, துளசி, அஷ்வகந்தா, இலை, பொடி உட்கொள்ளலாம். முறையான மூச்சுபயிற்சி, உடற்பயிற்சி.
ஹார்மோனல் இம்பேலன்ஸை சமன்படுத்துவதில் உடற்பயிற்சிகளே பிரதான இடம் வகிக்கின்றன. நடைபயிற்சி, ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம் பயிற்சிகள் மேற்கொள் ளலாம். குறைந்தபட்சம் வாரத்திற்கு 150 நிமிடங்கள் குறைந்தபட்சமாக உடற் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
டெஸ்டோசிரான் என்றழைக்கப்படும் ஹார்மோன் 41:4 சதவீதம் முறையான தொடர்ச்சியான பயிற்சிகளால் அதிகரிக்கிறது. இதன் மூலம் உடலின் தசைகள் வலுபெறும்.
ஐரிசின் என்றழைக்கப்படும் ஒரு வகை அதிகம் அறியபடாத ஹார்மோன் ரத்தத்தில் சுரக்கும். இதனால் க்ரோமோசோமின் நீளம் அதிகரிக்கிறது. இதனால் கேன்சர், இருதய நோய்கள், மறதி போன்ற நோய்கள் குறையும்.
பெப்டைட் y y என்றழைக்கப்படும் வயிற்றில் சுரக்கக்கூடிய ஒருவித ஹார் மோன் நமது உணவு உட்கொள்ளும் அளவை கட்டுப்படுத்தும். அதிகப்படியான உணவு உட்கொள்வதை தடுக்கும்.
செரபோனின் என்றழைக்கப்படும் சந்தோஷ ஹார்மோன் அதிகளவு சுரந்து நமது மனநிலையை மேன்படுத்தும்.
டோபமின் என்ற ஹார்மோன் முறையான சீரான உடற்பயிற்சியால் அதிகரித்து நமது மகிழ்ச்சி மற்றும் தாம்பத்திய சுகத்தை அதிகரிக்கும்.
குளுகோகான் என்ற ஹார்மோன் சுரந்து ரத்தத்தில் உள்ள அதிகபடியான சக்கரையை மட்டுபடுத்தி கொழுப்பை கரைக்கும்.
எபிநெப்ரின் நார் எபிநெப்ரின் போன்ற ஹார்மோன்கள் இருதய துடிப்பு, உடலின் தட்ப வெப்பநிலை போன்றவற்றை சமன்படுத்தும்.
BANF என்றழைக்கப்படும் மூளையில் சுரக்கக்கூடிய ஒருவித ஹார்மோன் நமது மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். மேலும் மூளை செல்கள் அழிவதை தடுக்கும்.
இந்த அறிஎத்து ஹார்மோன் மாற்றங்களும் தொடர்ச்சியான முறையான உடற்பயிற்சிகளால் மட்டுமே கிடைக்கும் என்கிறார் பிசியோதெரபி மருத்துவர்.
Dr. M.செந்தில்குமார், பரத் பிஸியோ கேர், சேலம். செல்: 9842786746
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.