எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பசியின்மை, தூக்கமின்மை, மெலிந்த உடல், எதிலும் ஈடுபாடின்மை, அதிகப் படியான உடல் சோர்வு போன்ற சிறு பிரச்னைகள் முதல் குழந்தையின்மை, அதிகப்படியான உடல் பருமன், மாதவிடாய் கோளாறுகள், விறைப்பு தன்மையில் சிக்கல் போன்ற பெரிய பிரச்சினைகளுக்கும் மருத்துவர்கள் சொல்லக்கூடிய கார ணம் ஹார்மோனல் இம்பேலன்ஸ் Harmone என்றால் என்ன? அது நம் உடலில் எங்கிருக்கிறது? என்ன செய்கிறது? அதில் மாற்றம் ஏற்பட்டால் நம் வாழ்க்கையே ஏன் புரட்டிப்போடுகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Harmone என்றால் என்ன?
Harmone என்பது நம் கண்களுக்கு புலப்படாத ஒருவித சிறிய திரவம். இவை பெரும்பாலும் நமது உடலில் உள்ள நாளம் உள்ள சுரப்பிகள் மூலம் நேரடியாக ரத்தத்தில் கலப்பவை. மூளை, கழுத்து, நெஞ்சு, சிறுநீரகம், வயிறு மற்றும் இனபெருக்க உறுப்புகளில் உள்ள சுரப்பிகள் ஹார்மோன் என்றiழைக் கப்படும் கெமிக்கல்களை திரவங்களை சுரக்கின்றன. இவை ‘சூப்பர் ஹைவே’ என்றழைக்கப்படும். ரத்தத்தின் மூலம் உடலின் அந்தந்த பகுதிகளுக்கு சென்ற டைந்து உடலின் பல்வேறு இயக்கங்களை கட்டுப்படுத்துகின்றது.
Harmone -களின் வேலை என்ன?
நமது உடலின் வளர்ச்சி குறிப்பாக உயரம், உடல் இயக்கம், தசை வளர்ச்சி, இனப்பெருக்க செயல்பாடுகள், தூக்கம் மற்றும் நமது மனநிலை போன்ற செயல்கள் பலவும் இந்த Harmone -களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
இந்த ஹார்மோன்கள் ரத்தத்தில் சுற்றிக்கொண்டே இருந்தாலும் கூட குறிப் பிட்ட உடல் உறுப்புகளின் மேல் மட்டுமே தனது ஆதிக்கத்தைச் செலுத்தும். இதன் அளவு குறைந்தாலோ அதிகமானாலோ பல்வேறு தொந்தரவுகளை உண்டாக் கும். உதாரணமாக பிட்டியுட்டரி Gland-லிருந்து சுரக்கும் குரோத் Harmone நமது உடலின் உயரம் மற்றும் எடையை கட்டுப்படுத்தும். இது பெண்களின் உடலின் உருவாகும் சினை முட்டையின் அளவையும் கட்டுப்படுத்தும்.
தொண்டையின் முன்புறம் இருக்கக்கூடிய தைராய்டு சுரப்பி நமது உடலின் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றம் என்பது நாம் விரைவாகவோ மெதுவாகவோ செயல்படக்கூடிய திறன் மற்றும் நம் ஆநவெயட Mental Alertness முதலியவை.
ஹார்மோன் இம்பேலன்சை கண்டறியும் முறை : பிறப்பு முதல் இறப்பு வரை ஹார்மோன் மாற்றங்கள் நடைபெற்றாலும் கூட பெரும்பாலும் மத்திய வயதை எட்டும்போதே அதைபற்றிய அறிகுறிகளை நாம் உணர்கிறோம். குறிப்பாக மாதவிடாய் சுழற்சி நிற்கும் போதே பெண்களுக்கு அதை பற்றிய எண்ணம் உருவாகிறது. 40 முதல் 50 வயதிற்குள் பெரும்பாலான மாற்றங் கள் நடைபெறுகின்றன. சிலருக்கு 30 வயதில் கூட ஹார்மோனல் இம்பேலன்ஸ் தொடங்கலாம். இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை, அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசு மற்றும் அதிகப்படியான நச்சுகளுக்கு மத்தியில் வாழ்தல்.
கண்டறியும் முறைகள் : கீழே குறிப்பிட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் தென்படும்.
காரணமற்ற உடல் எடை அதிகரித்தல், அதிகப்படியான வயிற்று கொழுப்பு, உடல் சோர்வு, குறிப்பாக முன் பகலிலேயே சோர்வு ஏற்படுதல், அதிகப்படியான டென்சன், கோபம், பயம், மனஅழுத்தம் மற்றும் சோர்வு, தூக்கமின்மை, அல்லது தூங்கும் நேரம் மாறுபடுதல், (இரவில் தூங்காமல் பகலில் அதிக நேரம் தூங்கு வது), அதிகப்படியான வியர்வை, குறிப்பாக இரவு நேரத்தில், அதிகப்படியான தாகம், இரவு நேரத்தில், அதிகப்படியான உணவு உட்கொள்ளுதல், தாம்பத்தி யத்தில் ஈடுபாடின்மை, அல்லது உச்சம் அடைவதில் சிக்கல், முடி உதிர்தல், மெலிதல், மாதவிடாய் சுழற்சியின் மாற்றங்கள்,
அதிகப்படியான கார்போஹைட்ரேட்ஸ் குறைத்தல், தேவையான கொழுப்பு உட்கொள்ளுதல் - தேங்காய் எண்ணெய், மீன், அவகேடோ, துளசி, அஷ்வகந்தா, இலை, பொடி உட்கொள்ளலாம். முறையான மூச்சுபயிற்சி, உடற்பயிற்சி.
ஹார்மோனல் இம்பேலன்ஸை சமன்படுத்துவதில் உடற்பயிற்சிகளே பிரதான இடம் வகிக்கின்றன. நடைபயிற்சி, ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம் பயிற்சிகள் மேற்கொள் ளலாம். குறைந்தபட்சம் வாரத்திற்கு 150 நிமிடங்கள் குறைந்தபட்சமாக உடற் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
டெஸ்டோசிரான் என்றழைக்கப்படும் ஹார்மோன் 41:4 சதவீதம் முறையான தொடர்ச்சியான பயிற்சிகளால் அதிகரிக்கிறது. இதன் மூலம் உடலின் தசைகள் வலுபெறும்.
ஐரிசின் என்றழைக்கப்படும் ஒரு வகை அதிகம் அறியபடாத ஹார்மோன் ரத்தத்தில் சுரக்கும். இதனால் க்ரோமோசோமின் நீளம் அதிகரிக்கிறது. இதனால் கேன்சர், இருதய நோய்கள், மறதி போன்ற நோய்கள் குறையும்.
பெப்டைட் y y என்றழைக்கப்படும் வயிற்றில் சுரக்கக்கூடிய ஒருவித ஹார் மோன் நமது உணவு உட்கொள்ளும் அளவை கட்டுப்படுத்தும். அதிகப்படியான உணவு உட்கொள்வதை தடுக்கும்.
செரபோனின் என்றழைக்கப்படும் சந்தோஷ ஹார்மோன் அதிகளவு சுரந்து நமது மனநிலையை மேன்படுத்தும்.
டோபமின் என்ற ஹார்மோன் முறையான சீரான உடற்பயிற்சியால் அதிகரித்து நமது மகிழ்ச்சி மற்றும் தாம்பத்திய சுகத்தை அதிகரிக்கும்.
குளுகோகான் என்ற ஹார்மோன் சுரந்து ரத்தத்தில் உள்ள அதிகபடியான சக்கரையை மட்டுபடுத்தி கொழுப்பை கரைக்கும்.
எபிநெப்ரின் நார் எபிநெப்ரின் போன்ற ஹார்மோன்கள் இருதய துடிப்பு, உடலின் தட்ப வெப்பநிலை போன்றவற்றை சமன்படுத்தும்.
BANF என்றழைக்கப்படும் மூளையில் சுரக்கக்கூடிய ஒருவித ஹார்மோன் நமது மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். மேலும் மூளை செல்கள் அழிவதை தடுக்கும்.
இந்த அறிஎத்து ஹார்மோன் மாற்றங்களும் தொடர்ச்சியான முறையான உடற்பயிற்சிகளால் மட்டுமே கிடைக்கும் என்கிறார் பிசியோதெரபி மருத்துவர்.
Dr. M.செந்தில்குமார், பரத் பிஸியோ கேர், சேலம். செல்: 9842786746
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
2 நாட்களில் முடிவுக்கு வந்த ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., கிரிக்கெட் வாரியத்திறகு 60.59 கோடி ரூபாய் நஷ்டம்
28 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
பா.ஜ.க.-விடம் உண்மை இல்லை: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
28 Dec 2025டெல்லி, இன்று, பா.ஜ.க.-விடம் அதிகாரம் இருக்கிறது.
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
அரசியலில் துணிவோடு செயல்பட்டவர்: விஜயகாந்திற்கு கனிமொழி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, அரசியலில் துணிவோடு செயல்பட்டவர் என்று விஜயகாந்திற்கு கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: அஸ்ஸாமில் 10.56 லட்சம் போ் நீக்கம்
28 Dec 2025திஸ்பூர், அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடா்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.
-
மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடகா துணை முதல்வர் கேள்வி
28 Dec 2025பெங்களூரு, மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 3 பேர் கைது
28 Dec 2025ராமநாதபுரம், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.



