எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீடித்த இருமல், சளி, மூச்சுவிட கடினம் மற்றும் நோய்க்கான ஆபத்துக் காரணிகளுக்கு ஆட்பட்ட வரலாறு போன்றவை நோய் கண்டறிதலுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. செயற்கை மூச்சுப்பொறி சோதனை மூலம் உறுதி செய்யப்படுகிறது. ஒருவர் எவ்வளவு காற்றை உள்ளிழுக்கவும் வெளியேற்றவும் முடியும் என்பதையும் காற்று எவ்வளவு வேகமாக நுரையீரலுக்கு செல்லவும் வெளியேறவும் முடியும் என்பதையும் இது அளக்கிறது.
மெதுவாக அதிகரித்து வருவதால் 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரிடமே இந்நோய் பொதுவாகக் கண்டறியப்படுகிறது. செயற்கைக் காற்றளவியல் சோதனை வசதி இல்லாவிட்டால் மருத்துவ அறிகுறிகளான அசாதாரண மூச்சடைப்பு மற்றும் வலிந்து மூச்சை வெளியேற்ற எடுக்கும் நேரம் ஆகியவற்றைக் கொண்டு நோயைக் கண்டறியலாம். காற்றோட்டத் தடை ஏற்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நீடித்த இருமலும், சளியும் இருந்து வரும். ஆனால் இருமலும் சளியும் உள்ள எல்லோ ருக்குமே உருவாக வேண்டிய அவசியமில்லை.
நோய் மேலாண்மை
சிறந்த முறையில் நோய்க்கு மருத்துவம் அளிக்கும் திட்டத்தில் நான்கு கூறுகள் உள்ளன. நோயை மதிப்பீட்டு கண்காணித்தல், ஆபத்துக்காரணிகளைக் குறைத்தல், நிலையான மேலாண்மை, நோய் அதிகரிக்காமல் கவனித்தல்.
கூறு 1: நோயை மதிப்பிட்டுக் கண்காணித்தல்
மூச்சுத் திணறல் நீடித்த இருமல், சளி மற்றும் ஆபத்துக்காரணிகளுக்கு ஆட்பட்டவர்களுக்கு மருத்துவ அடிப்படையில் நோய் கண்டறிதல் சோதனை நடத்த வேண்டும். இது செயற்கை மூச்சளவியல் முறையில் உறுதி செய்யப்பட வேண்டும்.
கூறு 2: ஆபத்துக்காரணிகளைக் குறைத்தல்
புகையிலைப் புகை பணிச் சூழல் உள்வெளி காற்று மாசு மற்றும் உறுத்தல் பொருட்கள் ஆகியவையே நோய்க்கான ஆபத்துக்காரணிகள். இத்தகைய ஆபத்துக்காரணிகளுக்கு ஆட்படாமல் இருப்பதே இந்நோய் உருவாகி அதிகரிப்ப தைத் தடுக்கும் முக்கிய இலக்காகும்.
(அ) புகையிலைப் புகை:
புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட எல்லா நோயாளிகளையும் அதை விட்டொழிக்குமாறு சுகாதாரப் பணியாளர்கள் ஊக்குவிக்க வேண்டும். (ஊழுPனு) அறிகுறி இன்றி வேறு காரணங்களுக்காக வருவோரிடமும் சுகாதாரப் பணியாளர்கள் புகை பழக்கத்தை விடுமாறு தூண்டவேண்டும். சுயமாக மேற்கொள்ளும் முயற்சி களைவிட சுகாதாரப் பணியாளர்களின் ஆலோசனையால் புகைப்பழக்கத்தை விட்டொழிக்கும் விகிதம் அதிகரிக்கிறது. ஆலோசனை போதுமானதாக இல்லாமல் இருந்தால் மருந்தியல் சிகிச்சையையும் பரிந்துரைக்கலாம். புகையிலையின் தீங்கிழைக்கும் விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பெரிய அளவில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி உள்ளது. புகையிலையைப் பயன்பாட்டை விட்டொழிக்க விரும்பும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வண்ணம் அலைபேசித் தொழிற்நுட்பத்தின் மூலம் இடைநிறுத்தத் திட்டம் வாழ்க்கை முழுவதும் புகையிலையை விட்டொழிக்கவும் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
(இ) உள்வெளிக் காற்று மாசு
குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் உயிர் எரிபொருள் புகைக்கு உள்ளாவதைக் குறைப்பது என்பது உலக அளவில் நோயைக் குறைக் கும் முயற்சியில் ஒரு முக்கியமான இலக்காகும். வாகனம் மற்றும் தொழிச்சாலைப் புகையைப் பாதுகாப்பான அளவுக்குக் குறைக்கும் பொதுக்கொள்கை (ஊழுPனு) வளர்ச்சியைக் குறைப்பதற்கான உடனடி முன்னுரிமையாகும்.
கூறு 3 : நிலையான மேலாண்மை
தனி நபர்கள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலேயே நோயைக் கட்டுக்குள் வைக்கும் ஒட்டுமொத்தமான அணுகுமுறை அடங்கி உள்ளது. சுகாதாரக் கல்வி மருந்து நுரையீரல் புனரமைப்பு உயிர்வளி சிகிச்சை செயற்கை சுவாசம் அறுவை மருத்துவம் ஆகியவை இந்த அணுகுமுறையில் அடங்கி உள்ளது.
சுகாதாரக் கல்வி
நோயாளிகளுக்குத் திறன்களையும் நோயோடு வாழும் ஆற்றலையும் ஆரோக்கிய நிலையையும் மேம்படுத்துவதில் சுகாதாரக் கல்வி ஒரு பங்கை வகிக்க முடியும். புகைத்தலை நிறுத்துவது உட்பட சில இலக்குகளை அடைவதில் அது பலனளிக்கும் நோய் அதிகரித்தலின் போது நோயாளியின் எதிர்வினையைக் கல்வி மேம்படுத்தும்.
மருந்தியல் சிகிச்சை
அறிகுறிகளைத் தடுத்துக் கட்டுப்படுத்தவும் அடிக்கடி நோய் அதிகரிப்பதையும் அதன் கடுமையையும் குறைக்கவும் ஆரோக்கிய நிலையையும் உடற்பயிற்சிகளைத் தாங்கும் திறனையும் மேம்படுத்தவும் மருந்தியல் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.
(அ) காற்றுப்பாதை விரிவாக்கிகள்
காற்றுப்பாதையை விரிவாக்கும் மருந்துகள் அறிகுறிகளைக் கட்டுப் படுத்த தேவைப்படும்போதோ அல்லது தொடர்ந்தோ இம்மருந்துகள் அளிக்கப்படுகின்றன
.
(ஆ) குளுக்கோகோர்ட்டி கோஸ்டிராய்டுகள்
நிலையான மேலாண்மையில் குளுக்கோ கோர்ட்டிகோ ஸ்டிராய்டு களின் பங்கு குறிப்பிட்ட அறிகுறிகளுக்கே உரியது ஆகும்.
(இ) பிற மருந்தியல் சிகிச்சைகள் தடுப்பு மருந்து
இறந்த அல்லது உயிருடனான செயலிழப்புச் செய்யப்பட்ட வைரசுகள் கொண்ட இன்ஃபுளுயன்சா தடுப்பு மருந்து நேர்வுகளுக்கு பரிந்துரைக்கப் படுகின்றன. 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய நோயாளிகளுக்கு நியூமோகாக்கல் பாலிசாக்கரைட் தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
நோய் அதிகரிக்காமல் கவனித்தல்
மருத்துவம் தேவைப்படும் மூச்சு மண்டல அறிகுறிகள் சிகிச்சையில் ஒரு முக்கிய கட்டமாகும். மூச்சுக்குழல் மண்டலத் தொற்றும் காற்று மாசுமே நோய் அதிகரிப்புக்கான பொதுக்காரணம் எனினும் மூன்றில் ஒரு பங்கு நோய் அதிகரிப்புக் காரணங்கள் இனம் காண முடியாதவைகள். உள்ளிழுக்கும் காற்றுக்குழல் தளர்த்திகள் (குறிப்பாக பி இயக்கிகள் அல்லது எதிர்கோலிநெர்ஜிக்சுகள்), தியோஃபைலின் மற்றும் மண்டலம் சார் வாய்வழி, குளுக்கோ கோர்ட்டிக் கோஸ்டிராய்டுகள் கடும் நோயை அதிகரிப்பை கட்டுப்படுத்த சிறந்தவையாகும். காற்றுப்பாதைத் தொற்றின் அதிகச் சளி நிற மாற்றத்துடன் அல்லது காய்ச்சல்) மருத்துவ அறிகுறிகளுடன் அதிகரிப்பு இருந்தால் நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை அளித்தால் பலன் கிடைக்கும். கடுமையான நோய் அதிகரிப்பின் போது ஊடுருவலற்ற நேர்மறை அழுத்த சுவாசம் இரத்த வாய்வையும் Pர்- ஐயும் (அமில மற்றும் காரத் தன்மை அளவீடு மேம்படுத்துகிறது. மருத்துவமனை மரணத்தைக் குறைக்கிறது. ஊடுருவல் இயந்திர சுவாசம் மற்றும் குழல்செருகல் தேவைகளைக் குறைக்கிறது. மருத்துவமனையில் தங்கும் காலத்தையும் குறைக்கிறது.
கடும் விளைவுகள்
நோயாளியின் பொதுவான மூச்சுத்திணறல், இருமல் மற்றும் அல்லது சளிஉற்பத்தி ஆகியவற்றில் அன்றாடக இயல்புநிலை வேறுபாடுகளில் மாற்றம் ஏற்படும் இயல்பான நோய்ப்போக்கில் ஒரு நிகழ்வே (ஊழுPனு) யின் கடும் விளைவு என வரையறுக்கப்படுகிறது.
இது கடுமையாக ஏற்படும் நோயாளிக்கு தொடர்ந்து கொடுத்து வரும் மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்படலாம். மூச்சுக்குழல் மண்டலத்தின் தொற்றும் காற்று மாசுமே நோய் அதிகரிப்புக் கான பொதுக்காரணம் எனினும் மூன்றில் ஒரு பங்கு கடும் விளைவுகளுக்கான காரணத்தை இனங்காண முடிவதில்லை. இதய நோய்கள் நுரையீரல் புற்று மற்றும் முற்றியநிலை (ஊழுPனு) –யில் சுவாசச் செயலிழப்பு ஆகியவையே இந்நோய்வாய்ப்பட்டோர் இறப்பதற்கான காரணங்களாகும்.
எவ்வாறு தடுப்பது
தனி நபர்கள் பொதுவான ஆபத்துக்கரணிகளின் பாதிப்புக்கு (புகையிலைப் புகை பணிச்சூழல் காரணிகள், உள்வெளி காற்றுமாசு மற்றும் உறுத்தல் பொருட்கள்) உள்ளாவதைக் குறைப்பதும் தவிர்த்தலுமே இந்நோயின் முதன்மைத் தடுப்பு முறை இதைக் கருவுற்ற காலத்திலும் குழந்தைப் பருவத்திலும் தொடங்க வேண்டும். நேரடியாகவோ மறைமுகமாகவோ புகையிலைப் புகை பாதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எடை குறைந்த பிறப்பு ஊட்டச்சத்துக் குறைவு, ஆரம்பக் குழந்தைப் பருவத்தில் சுவாசத் தொற்று உள்வெளி காற்று மாசு பணிச்சூழல் பாதிப்பு ஆகிய பிற இணைந்த ஆபத்துக் காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான ஊட்டச்சத்துப் பழக்க வழக்கங்கள் தொடர் உடற்பயிற்சி புகையிலை காற்றுப்பாதை உறுத்திகள் ஒவ்வமைப்பொருட்கள் தவிர்ப்பு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பற்றி மக்களுக்கும் நோய் ஆபத்தில் இருக்கும் தனி நபருக்கும் அறிவுறுத்த வேண்டும். சூழல் மாசடைந்து இருக்கும் போது கடுமையான உடல்பயிற்சிகளை அதிக நோய் ஆபத்தில் உள்ளவர்கள் வெளிப்புறத்தில் மேற்கொள்ளக் கூடாது.
மேலும் விவரங்களுக்கு : மருத்துவர் சி.சித்துராஜ், பொது நோய் மருத்துவர் தரண் மருத்துவமனை, சேலம். காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு: வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்
21 Sep 2025திருவனந்தபுரம் : தனக்கு தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் : மத்திய அரசு கருத்து
21 Sep 2025புதுடெல்லி : எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.