எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, பா.ஜ.கவின் திசை திருப்பும் அரசியல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது,
நரேந்திர மோடி அரசு வழக்கமான தந்திர அரசியலை கையாள்கிறது. தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்த அரசு மீது தினந்தோறும் புதிய புதிய ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அடுத்தடுத்து வங்கி மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளதால் மத்திய அரசு மீது மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை திசை திருப்பவே தற்போது கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்துள்ளது.பா.ஜ.கவின் பழிவாங்கும் அரசியல் தொடர்கிறது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை, எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் பா.ஜ.கவின் நடவடிக்கையே இது. இவ்வாறு பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


