எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பால் காய்ச்சல் நோயனது அதிகமாகப் பால் கறக்கக்கூடிய கறவை மாடுகளில் கன்று ஈன்ற 48 மணி நேரத்திற்குள் காணப்படுகிறது. சுhதாரணமாக 5 முதல் 10 வயது உடைய மாடுகளை இந்நோய் அதிகம் தாக்குகிறது. கன்று ஈனுவதற்கு முன், கன்று ஈனும் போது அல்லது கன்று ஈன்ற சில வாரங்களில் இந்நோய் ஏற்படலாம். முதல் இரண்டு கறவையில் இந்நோய் அதிகம் தாக்குவது இல்லை. ஒரே மாட்டில் அடுத்தடுத்த ஈற்றிலும் கூட இந்நோய் தாக்க வாய்ப்புள்ளது. குறவை மாடுகளில் பால் வாதத்தினால் ஏற்படும் விளைவுகள் பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன.
இந்நோயிலிருந்து குணமாகும் கறவை மாடுகள் கீட்டோசிஸ் மற்றும் மடி நோயால் பாதிக்கப்படுவது உண்டு. கறவை மாடுகளில் இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கனறு ஈனும் சமயத்தில் பால் வாத நோய் மாடுகளை பாதித்தால் கன்று ஈனுதலில் சிரமங்கள், தொப்புள் கொடி விழாதிருத்தல், கர்ப்பப்பையில் புண், கர்ப்பப்பை வெளித்தள்ளுதல் போன்ற பாதிப்புகளும் உண்டாகின்றன. அதனால் கறவை மாடுகள் வைத்திருப்போர் பால் காய்ச்சல் நோயைப் பற்றி அறிந்து கொண்டு இந்த நோய் வராமல் தடுக்க வேண்டிய பராமரிப்பு முறைகளையும் நோய் வந்தால் தகுந்த சிகிச்சை முறைகளையும் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
பால் காய்ச்சல் உண்டாவற்கான காரணங்கள்:
இந்த நோயானது கறவை மாடுகளில் இரத்தத்தில் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் ஏற்படுகிறது. மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு சுண்ணாம்புச் சத்து 10 முதல் 12 கிராம் தேவைப்படும். ஆனால் கன்று ஈன்ற மாடுகளில் கூடுதலாக 2 முதல் 3 கிராம் சுண்ணாம்புச் சத்து ஒவ்வொரு கிலோ பாலிலும் வெளியேறுகிறது. பாலின் அளவு அதிகரிக்கும் போது அதன் மூலம் இழக்கப்படும் சுண்ணாம்புச்சத்தின் அறவும் அதிகமாகிறது.
இவ்வாறு இழக்கப்படும் சுண்ணாம்புச் சத்தினை இரத்தத்தில் குறையாமல் இருக்கச் செய்ய வைட்டமின் ~டி|யும், பாராதைராய்டு என்னும் சுரப்பி சுரக்கும் ஹார்மோன் சுண்ணாம்புச் சத்தினை கறவை மாட்டின் எலும்புகளிலிருந்து கரைத்து இரத்தத்தைச் சென்றடையச் செய்கிறது. புhல் காய்ச்சலால் மாடுகள் அவதியுறும் போது பாராதைராய்டு சுரப்பியும், வைட்டமின் ~டி|யைச் சுரக்கும் நாளமில்லாச் சுரப்பியும் பாதிக்கப்படுகின்றன. இவற்றின் அளவுகள் குறைவதால் இந்த நோய் வருகிறது. எலும்புகள், குடல் முதலியவற்றால் உடல் பெறும் சுண்ணாம்புச் சத்தை விட சீம்பாலின் மூலம் இழக்கும் சுண்ணாம்புச் சத்து மிக அதிகம். ஊடலில் சுண்ணாம்புச் சத்து குறையும் போது எலும்புகளில் இருந்து கரைந்து உடலில் சேரும் சுண்ணாம்புச் சத்து ஈடு கொடுக்க முடியாத நிலையில் இந்நோய் ஏற்படுகிறது.
நோய் அறிகுறிகள்:
மாட்டின் இரத்தத்தில் சுண்ணாம்புச் சத்தின் அளவைப் பொறுத்து இந்த நோயின் அறிகுறிகளை மூன்று நிலைகளாகக் காணலாம்.
முதல் நிலை:
இது ஆரம்ப நிலையாகும். பாதிக்கப்பட்ட மாடுகள் நடுக்கத்துடன் காணப்படும். துலை மற்றும் கால் பகுதிகளில் சதைத்துடிப்பும் காணப்படும். இந்த நோய் இதய தசையையும் உடலின் மற்ற தசைகளையும் வலுவிழக்கச் செய்கிறது. தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமலும், சரியாக நடக்க இயலாமலும், நடக்கும் போது அடிக்கடி கீழே விழுதலும் காணப்படும். இந்நிலையில் மாடு தலையை அடிக்கடி ஆட்டுதலும், நாக்கை வெளியே நீட்டுதலும், பற்களைக் கடித்துக் கொள்ளுதலும் காணப்படும். தீவனம் உட்கொள்ளாது. அசையூன் வயிற்று அசைவுகள் நின்று விடும். உடல் வெப்ப நிலையில் மாற்றம் காணப்படாது. புhல் கறவை முழுவதுமாக நின்று விடும்.
இரண்டாம் நிலை:
இது பால் காய்ச்சல் நோயின் இடை நிலையாகும். இதில் மாடுகள் உட்கார்ந்தவாறு தலையை மார்பு அல்லது வயிறு மீது வைத்துத் தூங்கியவாறு இருக்கும். மூச்சுத் திணறும். நுpற்க இயலாமல் நெஞ்சைத் தரையில் அழுத்தியவாறு உடகார்ந்து விடும். மேலும் தலையை ஒரு புறமாக மடக்கி நெஞ்சுப்பகுதியில் ஒட்டியவாறும் வைத்துக் கொள்ளும். ஊடல் வெப்பநிலைக் குறைந்து காணப்படும். தீவனம் உட்கொள்ளாது. சுhணம் போடாது. வயிறு உப்புசம், கண் மற்றும் மூக்கு வறட்சி போன்றவைகளும் காணப்படும்.
மூன்றாம் நிலை:
இது பால் காய்ச்சல் நோயின் கடை நிலையாகும். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாடுகள் உட்கார முடியாமல் ஒரு புறமாக படுத்து விடும். மிகவும் தளர்ந்த நிலையில் மாடுகள் ஏறக்குறைய சுவாதீனமற்று விறைத்துப் படுத்திருக்கும். மிகவும் குறைந்த உடல் வெப்பநிலையுடன் காணப்படும். கைகளால் நாடித் துடிப்பை உணர முடியாது. இருதய துடிப்பு கேட்காது. உடலில் இரத்த ஓட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மிக நீண்ட நேரம் படுத்திருப்பதால் வயிறு உப்புசமும் காணப்படும். பால் காய்ச்சல் மாடுகளை சிகிச்சை செய்யாமல் விடும் போது நோயின் தன்மை அதிகரித்து மாடு படுத்த படுக்கையாகி செயலிழந்து இறுதியில் இறக்க நேரிடுகிறது.
சிகி;சசை முறை:
மாடுகள் பக்கவாட்டில் படுக்கும் நிலைக்கு முன்பாகவே சஜகஜச்சை அளித்தால் பால் காய்ச்சல் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். சுண்ணாம்புச் சத்து அடங்கிய மருந்தினை கால்நடை மருத்துவரின் உதவியுடன் ஊசி மூலம் இரத்தத்தில் செலுத்துவதன் மூலம் நோயைக் குணபடுத்தலாம். நோயின் ஆரம்ப அறிகுறிகள் காணும் போதே சிகிச்சை செய்வது மிக முக்கியம். சுண்ணாம்புச்சத்தை இரத்த நாளத்தில் செலுத்தும் பொழுதே பால் காய்ச்சல் நோயின் அறிகுறிகள் விடுபட்டு படுத்திருக்கும் மாடுகள் உடனடியாகக் குணமடைந்து எழுந்து நிற்பதைக் காணலாம்.
தடுப்பு முறைகள்:
பொதுவாக நினை மாடுகளை கன்று ஈனும் வரை பால் கறக்கும் பழக்கம் சில விவசாயிகளிடம் உண்டு. அதைத் தவிர்க்க வேண்டும். அதாவது கன்று ஈனுவதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பால் கறப்பதை நிறுத்தி விட வேண்டும்.
தீவனத்தில் அதிக மாற்றங்களைத் தவிர்க்க வேண்டும். சினை மாடுகளுக்கு சிலர் சுண்ணாம்புச் சத்தை அதிகமாக ஒரு நாளைக்கு 100 கிராமுக்கு மேலாக மாட்டின் தீவனத்திலோ அல்லது தனியாகவோ கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்கும் மாடுகளில் இந்நோய் அதிகமாக வருகிறது. ஆகையால் அதைத் தவிர்க்க வேண்டும். சுண்ணாம்புச் சத்து மிக அதிக அளவில் உள்ள புரதச்சத்து அதிகமுள்ள பசுந்தீவனங்களை குறைவாகக் கொடுக்க வேண்டும்.
முக்கியமாக கடைசி சினை மாதங்களில் பாஸ்பரஸ் தாது உப்பு அதிகமாக உள்ள தீவனமான அரிசித் தவிடு அதிகமாக கொடுக்க வேண்டும்.
மாடுகளை கடைசி சினை மாதங்களிலும், கன்று ஈனுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பாகவும், பின்பாகவும் அதிக கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். பால் காய்ச்சல் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டவுடனேயே மருத்துவரிடம் காண்பித்து தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வைட்டமின் ~டி| சத்து ஊசியை கால்நடை மருத்துவர் உதவியுடன் சினைப் பசுவிற்கு கன்று ஈனுவதற்கு முன் போடுவதன் மூலம் இந்நோய் வராமல் தவிர்க்கலாம்.
சுனைக் காலங்களில் கொடுப்பதனால் தேவையான அளவு சுண்ணாம்புச் சத்து இரத்தத்தில் நிலை நிறுத்தப்படுவதுடன் கன்று ஈன்ற பின்பு பாலில் இழக்கப்படும் இரத்ததின் சுண்ணாம்புச்; சத்தினை சீரமைக்கும் பாராதார்மோன் இயக்குநீரின் அளவும் பாதிக்கப்படாமல் அமைந்து பால்; காய்ச்சல் நோய் உண்டாவது தடுக்கப்படுகிறது.
தொடர்புக்கு : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பிரட்ஸ் ரோடு, சேலம்-636 001.
தொகுப்;பு : நா. ஸ்ரீ பாலாஜி, து. ஜெயந்தி மற்றும் ப.ரவி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.