எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது உடல் பலவீனமாகும். அதற்கு மிளகு, துளசி, கறிவேப்பிலை, மஞ்சள், கொத்தமல்லி, தனியா, இஞ்சி, பூண்டு, சீரகம், தை மாதத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், பயறு வகைகள் ஆகியவற்றைப் பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட, குழந்தைகளுக்கும் பால் மூலமாக நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.
பால் குடிக்காத குழந்தைகளுக்கு தை மாதத்தில் அதிகமாக விற்கப்படும் பயறு வகைகளை நன்கு வேக வைத்து மசித்துக் கொடுங்கள். மிளகு ரசம், சூப் என இதில் நம் இந்திய மசாலாக்களைச் சேர்த்துக் கொடுக்க நல்ல ஆகாரமாக இருக்கும். பனிக்காலத்தில், வானிலை ஒத்துக் கொள்ளாமல் காய்ச்சல் ஏற்படும் போது மிகவும் ஸ்பைசியான உணவுகளைத் தர வேண்டாம். அதாவது எண்ணெய், தேவையில்லாத மசாலா கலந்த உணவுகளைக் கொடுக்க வேண்டாம். இட்லி, இடியாப்பம், சம்பா கோதுமையில் செய்த உப்புமா, அரிசி கஞ்சி, பிரெட், புதினா துவையல், கறிவேப்பிலை துவையல் போன்றவற்றைச் சாப்பிட கொடுங்கள்.
இந்த சீசனில் விளைகின்ற மாதுளை, ஆப்பிள், சப்போட்டா போன்றவற்றைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சாத்துக்குடி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி கிடைத்தால் அதைப் பழமாகத் தராமல் இளஞ்சூடான நீரில் கலந்த ஜூஸாக அளவுடன் தரலாம். புளிப்பு சுவையுள்ள சிட்ரஸ் பழங்களில்தான் விட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. நோய் எதிர்ப்பாற்றலை அள்ளித் தரும் பழங்கள் இவை. பச்சை திராட்சையும், பச்சை வாழைப் பழத்தையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
பனிக் காலத்தில் சில குழந்தைகளுக்கு தொண்டையில் பிரச்னை ஏற்படும். எனவே அவர்களுக்கு எப்போதும் வெது வெதுப்பான தண்ணீரைக் குடிக்கக் கொடுங்கள்.
துளசி - 4 இலைகள், கிராம்பு -1, மிளகு -1, ஏலக்காய் -1, சீரகம் - அரை டீஸ்பூன் இவற்றை எல்லாம் போட்டு கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி, அந்தத் தண்ணீரைக் குடித்தால் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் வராது. தொண்டை வலி வராமல் தடுக்கப்படும்.
துளசி கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். கற்பூரவல்லி இலை - 1, தூதுவளை கீரை - 2 டீஸ்பூன் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து வடிகட்டி, இரண்டு டீஸ்பூன் அளவுக்குக் குழந்தைக்கு கொடுங்கள். பஞ்சில் ஒரு சொட்டு யூக்கலிப்டிக்ஸ் தைலம் சேர்த்து, குழந்தைகள் இரவில் தூங்குவதற்கு முன்பாக அவர்களுடைய காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தடவுங்கள். எந்த உணவாக இருந்தாலும் அதைக் குளிர்ச்சியாகத் தர வேண்டாம். குறிப்பாக ப்ரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே எடுத்துக் குழந்தைகளுக்கு சாப்பிட தராதீர்கள்.
உணவுகளைச் சூடாக குழந்தைக்கு சாப்பிடத் தர வேண்டும். குளிர்ச்சியான திரவ உணவுக்குப் பதிலாகச் சூடான சூப் போன்ற பொருட்களைச் செய்துக் கொடுங்கள்.
இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது சிறிது பஞ்சைக் காதில் வைத்துக் கொண்டு சென்றால் குளிர் காற்றிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.
குழந்தைகளுக்கு மப்ளர், ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்.
இந்த நாட்களில் பனியின் தாக்கத்தால் குழந்தையின் சருமம் வறண்டுபோகும். எனவே அவர்களுக்கு அவ்வப்போது தேங்காய் எண்ணெயை உடலில் தேய்த்துவிடுங்கள்.
அல்லது குழந்தைக்கு பயன்படுத்தும் மாய்ஸ்சரைசர் கிரீம்களை மருத்துவரின் பரிந்துரைப்படி தடவலாம்.
செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,