எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. அஞ்சுகிறது. பொதுமக்களை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சுகிறார் என்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டமாக 27 மாவட்டங்களில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்த தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று துவங்குகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.
முதல்வர் பேட்டி
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது என்பதை மு.க. ஸ்டாலின் தற்போது தெளிவுபடுத்தி விட்டார். ஒவ்வொரு முறையும் ஏதாவது குற்றம், குறை சொல்லி அவர் இந்த தேர்தலை தள்ளிப் போட பார்க்கிறார். கடந்த மே மாதமே வார்டு வரையறை செய்யும் பணி முடிக்கப்பட்டு விட்டது. இதில் ஆட்சேபனை இருந்தால் கூறலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 7 மண்டலங்களில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அதன் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் வார்டு வரையறையும் செய்யப்பட்டது. தற்போது சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், முதலில் இதை வரவேற்று விட்டு தற்போது மீண்டும் கோர்ட்டுக்கு போகிறார். எந்த வார்டில் பிரச்சினை, இட ஒதுக்கீட்டில் என்ன பிரச்சினை என்று கூறாமல் நீதிமன்றம் செல்கிறார்.
ஸ்டாலினின் நோக்கம்
உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட வேண்டும் என்பதே இவரது நோக்கமாக உள்ளது. இதுவரை அ.தி.மு.க. மீது பழி போட்டு வந்தார். உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு தள்ளிப் போடுவதாக குற்றம் சாட்டி வந்தார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றமே தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. 27 மாவட்டங்களில் நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அதனடிப்படையில் தான் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது.
மக்களை சந்திக்க அஞ்சுகிறார்
ஆனால் மு.க. ஸ்டாலின் 2016-ல் எப்படி நீதிமன்றத்தை நாடினாரோ, அதே போல் இப்போதும் நீதிமன்றத்தை நாடுகிறார். இப்படி குற்றம் சொல்லி சொல்லியே தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது. மீதமுள்ள 9 மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யப்பட்ட பிறகுதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஆனால் இதை ஸ்டாலின் வரவேற்று விட்டு மீண்டும் கோர்ட்டுக்கு போகிறார். இந்த தேர்தல் மூலம் மக்களை சந்திக்கவே அவர் அஞ்சுகிறார். தேர்தலை சந்திக்க தில் இருக்கா? என்று அவர் அடிக்கடி கேட்பார். இப்போது நாங்கள் கேட்கிறோம். தேர்தலை சந்திக்க ஏன் பயப்படுகிறீர்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
15 நாளில் சரியாகும்
வெங்காய விலை உயர்வு பற்றி கேட்ட போது, மழை கனமாக பெய்வதால் வெங்காய விலை உயர்ந்துள்ளது. இன்னும் 15 நாளில் எல்லாம் சரியாகி விடும் என்று பதிலளித்தார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், கோவையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தோம். சாலைகளை சீரமைத்துள்ளோம். இப்படி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு விஷமத்தனமாக பேசி மக்களை குழப்ப பார்க்கிறார். அவரது முயற்சி ஒருபோதும் பலிக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு: 'பிரிக்ஸ்' கண்டனம்
07 Jul 2025ரியோ டி ஜெனிரோ, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
07 Jul 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 புதிய வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
07 Jul 2025சென்னை, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் ரூ.38 கோடியில் இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 புதிய வீடுகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா; 80 எம்.பி.க்கள் ஆதரவு
07 Jul 2025புதுடில்லி : புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆதரவாக 80 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
-
சட்டவிரோத குடியேற்றம்: டெல்லியில் 18 வங்கதேசத்தினர் கைது
07 Jul 2025புதுடில்லி : டில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த, வங்கதேசத்தினர் 18 பேர் உட்பட வெளிநாட்டினர் 29 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
கால்பந்து முதல் ஹால் ஆப் பேம் வரை... தல தோனி கடந்து வந்த பாதை
07 Jul 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி
-
நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் 4 பேரை மீட்ட இலங்கை கடற்படை
07 Jul 2025கொழும்பு, நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டது.
-
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
07 Jul 2025வாஷிங்டன் : இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தேர்தல் சுற்றுப்பயணம்: கோவையில் தொடங்கினார் இ.பி.எஸ்.
07 Jul 2025கோவை : கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி.
-
சென்னையில் ஜப்பான் கடற்படை கப்பல்
07 Jul 2025சென்னை : சென்னை துறைமுகத்துக்கு ஜப்பான் கடலோரக் காவல்படையின் இஸ்டுகுஷிமா கப்பல் வருகை தந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
07 Jul 2025சென்னை, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று
-
திருப்புவனம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவு தமிழக அரசிதழில் வெளியீடு
07 Jul 2025சென்னை, திருப்புவனம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
07 Jul 2025சென்னை, மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காலநிலை- பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு உள்ளிட்ட 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்
-
கால்பந்து முதல் ஹால் ஆப் பேம் வரை... தல தோனி கடந்து வந்த பாதை
07 Jul 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி
-
பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது: கேப்டன் சுப்மன் கில்
07 Jul 2025பர்மிங்காம் : கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது என இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.