எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : இந்தியாவிலேயே தமிழகத்திற்கு அதிகளவில் தொழில் முதலீட்டை ஈர்த்து சாதனை படைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு தொழில் கூட்டமைப்பு சார்பில் நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார்.
கொரோனா நோற்றுநோய் காலத்தில் பாரத பிரதமரே பாராட்டும் வகையில் சிறப்பாக நோய்த்தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமல்லாது, இந்த கொரோனா காலத்தில் தமிழகத்திற்கு அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து இந்தியாவிலேயே தமிழகம்தான் தொழில் முதலீடுகளை அதிகமான பெற்று தந்து மாநிலம் என்ற பாராட்டைப் பெற்று அதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்த தமிழக முதல்வருக்கும், அவருக்கு உறுதுணையாய் இருக்கும் துணை முதல்வருக்கும் மற்றும் மூத்த அமைச்சர் பெருமக்களுக்கும், தொழில் துறை அமைச்சருக்கும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கும் மற்றும் சிறு குறு தொழில் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் மாபெரும் விழா மதுரை மாவட்ட அனைத்து தொழில் கூட்டமைப்பு சார்பில் மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் விசாகன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்புரை ஆற்றினார். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன், மடீட்சியா தலைவர் முருகானந்தம்,ரோட்டரி ஆளுநர் ஜெயக்கண், கப்பலூர் தொழில்பேட்டை தலைவர் ரகுநாத ராஜா, அரிமா முன்னாள் ஆளுனர் ராமசாமி, சேதுபதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, வசுதாரா குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் விவேகானந்தன், தாம்ப்ராஸ் மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
ஜெயலலிதாவுக்கு ஈடு இணையானவர் யாரும் இல்லை. ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்றும் முதல்வர் நமக்கு கிடைத்துள்ளார். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்கும் பொழுது பேசிய பேச்சுக்கள் இப்பொழுது மாறி உள்ளது. தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை புள்ளி விபரங்கள் கொடுத்தும் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார். இங்கு நடைபெற்ற விழாவில் வெள்ளை அறிக்கை கேட்கும் ஸ்டாலினுக்கு உண்மை அறிக்கையை இங்கே பேசியவர்கள் தங்கள் பேச்சின் மூலம் வழங்கியுள்ளனர்.
எளிய, சாமானிய, சரித்திர முதல்வராக முதல்வர் திகழ்ந்து வருகிறார். தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திலும் 40,718 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. ஸ்டாலினுக்கு வெள்ளை உள்ளம் இல்லாததால் வெள்ளை அறிக்கை கேட்கிறார். ஸ்டாலின் மனதில் ஒரு சொட்டு ஈரம் கூட கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் சிங்கிள் விண்டோ சிஸ்டம், தி.மு.க. ஆட்சியில் மல்டி விண்டோ சிஸ்டம் இருந்தது. கொரோனா தடுப்பு ஊசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என அறிவித்த ஒரே முதல்வர் நமது முதல்வர்.
தடுப்பூசி வழங்குவதில் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை இன்னும் ஈர்க்க நடவடிக்கை, தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெற சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில் தென் தமிழகம் தொழில் வளர்ச்சி பெறும். தமிழக அரசின் செயல்பாடுகளை ஸ்டாலின் மக்களிடம் திசை திருப்பி பேசி வருகிறார். அ.தி.மு.க. அரசு அறிவித்த நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
ஒரு மாநிலம் நன்றாக செயல்பட்டால் தான் முதலீடுகளை ஈர்க்க முடியும். தொழில் முதலீட்டுக்களுக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். எளிய முதல்வராக நமது முதல்வர் செயல்படுவதை எதிர்க்கட்சிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை. 2021-ல் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று சாதனை படைப்பார். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.