எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை மெரினாவில் வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட தடைவிதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (சனிக்கிழமையன்று) முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதியதால், பெருந்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாளான சனிக்கிழமை விடுமுறையை கொண்டாடும் விதமாக மெரினா முதல் பட்டினப்பாக்கம் வரை மக்கள் குடும்பம் குடும்பமாக கடற்கரையில் குவிந்தனர்.
முகக்கவசம் மற்றும் தனி நபர் இடைவெளியை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையிலும், பெரும்பாலான நபர்கள் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியின்றி கடற்கரையில் குவிந்திருந்தனர்.
இதனை அடுத்து சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட தடைவிதித்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்கள் கூடினால் இனி அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6000 தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


