Idhayam Matrimony

மராட்டிய மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள குவியும் மக்கள்

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மராட்டியத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

மராட்டியம் உள்பட நாடு முழுவதையும் கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மாநிலங்களில் மராட்டியம் தான் முதலிடம் வகிக்கிறது. மராட்டிய மாநிலத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

இதனால், மாநிலத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அங்குள்ள மக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், மும்பையில் பல தடுப்பூசி மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து போட்டு செல்வதை காண முடிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து