முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வரும் மே 1-ம் தேதி சனிக்கிழமை மீன் - இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவு

திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் வரும் மே 1-ம் தேதி சனிக்கிழமை அன்று மீன் மற்றும் இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏற்கனவே மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகள் இயங்க தடை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து