எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டொமினிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, ஆன்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்திருந்தார். அங்கிருந்து கடந்த மாதம் 23-ந் தேதி டொமினிக்காவுக்கு சென்றபோது, சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டார்.
ஆனால் டொமினிக்காவுக்கு தான் கடத்திச் செல்லப்பட்டதாக மெகுல் சோக்சி கூறி வருகிறார். இதனை தொடர்ந்து மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்குமாறும் டொமினிகாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து, டொமினிக்கா ஐகோர்ட்டில் ஜாமின் கோரி மெகுல் சோக்சி தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிக்கா ஐகோர்ட்டும் மறுத்துவிட்டது. மெகுல் சோக்சி வேறு நாட்டுக்கு தப்பிச் சென்றுவிடும் அபாயம் இருப்பதால் அவருக்கு ஜாமின் வழங்க முடியாது என டொமினிக்கா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


