எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ஆர்.கே.எஸ். பதூரியா கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2016-ம் ஆண்டு கையெழுத்தானது. இதன்படி ரபேல் விமானங்கள் இந்தியா வரத் துவங்கி உள்ளது.
இந்நிலையில், ஐதராபாத்தின் விமானப்படை அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் விமானப்படை தலைவர் பதாரியா கூறியதாவது:-
ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் 2022-ம் ஆண்டில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னரே கூறி உள்ளேன். கொரோனா காரணமாக ஒன்றிரண்டு விமானங்கள் தாமதாக வந்தன. மற்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் வந்தடைந்தது. இதனால், திட்டமிட்டபடி ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


