எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாக நேர்காணல் மூலம் நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கு மாணவர்களை தேர்வு செய்வது நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு ஐடி நிறுவனங்கள், நிதித்துறை சார்ந்த நிறுவனங்களும் அதிகளவு மாணவர்களை தங்கள் நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்துள்ளன. கடந்த ஆண்டு 120 நிறுவனங்கள் கேம்பஸ் மூலம் ஆயிரத்து 100 மாணவர்களை தேர்வு செய்து வேலை வழங்கின. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 142 நிறுவனங்கள் வந்து ஆயிரத்து 700 மாணவர்களை தேர்வு செய்து பணி வழங்கியுள்ளன.
வரும் வாரங்களில் சிலிக்கான் லேப், கிண்ட்ரில் போன்ற நிறுவனங்கள் கேம்பஸ் நேர்க்காணலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கேம்பஸ் மூலம் பணிக்கு மாணவர்களை தேர்வு செய்திருப்பது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


