முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பல்கலை. கேம்பஸ் மூலம் பணிக்கு தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாக நேர்காணல் மூலம் நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கு மாணவர்களை தேர்வு செய்வது நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஐடி நிறுவனங்கள், நிதித்துறை சார்ந்த நிறுவனங்களும் அதிகளவு மாணவர்களை தங்கள் நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்துள்ளன. கடந்த ஆண்டு 120 நிறுவனங்கள் கேம்பஸ் மூலம் ஆயிரத்து 100 மாணவர்களை தேர்வு செய்து வேலை வழங்கின. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 142 நிறுவனங்கள் வந்து ஆயிரத்து 700 மாணவர்களை தேர்வு செய்து பணி வழங்கியுள்ளன.

வரும் வாரங்களில் சிலிக்கான் லேப், கிண்ட்ரில் போன்ற நிறுவனங்கள் கேம்பஸ் நேர்க்காணலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கேம்பஸ் மூலம் பணிக்கு மாணவர்களை தேர்வு செய்திருப்பது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து