எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரெயில்களை இயக்குவதற்கான ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் ரெயில்களை இயக்க முடியவில்லை என்று தெரியவருகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தெற்கு மத்திய ரெயில்வே ஆலோசனையின் பேரில் ரெயில்களை இயக்க முடியாத சூழ்நிலையில் 4 ரெயில்கள் நேற்று முதல் வருகிற 24-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. திருப்பதியில் இருந்து இரவு 7.25 மணிக்கு காட்பாடிக்கு புறப்படும் பாசஞ்சர் சிறப்பு ரெயில், காட்பாடியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் திருப்பதி பாசஞ்சர் ரெயில், ஆந்திர மாநிலம் பித்தர குண்டாவில் அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்., சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு பித்ராகுண்டா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரெயில்களை இயக்குவதற்கான ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் ரெயில்களை இயக்க முடியவில்லை என்று தெரியவருகிறது. தெற்கு ரெயில்வேயில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படுகின்ற 8 பயணிகள் ரெயில்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


