முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எப்.ஐ. அமைப்பினர் 105 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      இந்தியா
NIA 2023 01 21

Source: provided

புதுடில்லி : 100-க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ., எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஐந்தாண்டு தடை விதித்துள்ள நிலையில், நேற்று பி.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்த 105 பேர் மீது என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து