முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை பயிர் சாகுபடியை சமாளிக்கலாம்: அமைச்சர்

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      தமிழகம்
Duraimurugan 2022 12 11

Source: provided

சென்னை : காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை பயிர் சாகுபடியை சமாளிக்கலாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது, 

சுப்ரீம் கோர்ட்  ஆணைப்படி காவிரியிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை பயிர் சாகுபடியை சமாளிக்கலாம். சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பளித்திருக்கிறதோ அதற்கு கீழ்ப்படிய வேண்டியது அரசியல் நெறி. அதை அவர்கள் ஏற்பதும், ஏற்காததும் அவர்கள் விருப்பம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து